Adelaideஅடிலெய்டில் மரத்தின் கிளை ஒன்று விழுந்ததில் வெளிநாட்டு மாணவர் ஒருவர் உயிரிழப்பு

அடிலெய்டில் மரத்தின் கிளை ஒன்று விழுந்ததில் வெளிநாட்டு மாணவர் ஒருவர் உயிரிழப்பு

-

இந்த நாட்டில் கல்வி கற்க வந்த வெளிநாட்டு மாணவர் ஒருவர் அடிலெய்டில் உள்ள பூங்கா ஒன்றில் மரக்கிளை ஒன்று விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.

அடிலெய்ட் பல்கலைக்கழகத்தின் கால்பந்து மைதானத்திற்கு அருகில் உள்ள பூங்காவில் இந்த விபத்து நடந்துள்ளது.

பல்கலைக்கழகம் மற்றும் பாடசாலை மைதானத்தை அண்மித்துள்ள ஆபத்தான மரங்கள் தொடர்பில் உடனடியாகக் கண்டறிந்து அறிக்கை வழங்குமாறு கல்வி அதிகாரிகள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

எவ்வாறாயினும், மாணவர்களின் பாதுகாப்பு விடயத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இந்த விபத்தில் 22 வயது இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், அவரது மரணத்தால் அவரது நண்பர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், இவ்வாறான நிலைமைகளைக் கட்டுப்படுத்த, பூங்காக்கள், பொது இடங்கள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களைச் சுற்றியுள்ள பழைய மற்றும் பாதுகாப்பற்ற மரங்களை அகற்றுவது அல்லது கத்தரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Latest news

குயின்ஸ்லாந்தில் தீப்பிடித்து எரிந்த வீடு – 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

மத்திய குயின்ஸ்லாந்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மூன்று குழந்தைகளும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளனர். நேற்று காலை Emerald-இல் உள்ள Opal தெருவில் உள்ள ஒரு duplex-இல்...

Medical இல்லாமல் புதுப்பிக்கப்பட்ட 17,000 டிஜிட்டல் உரிமங்கள்

டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் அமைப்பில் உள்ள ஒரு அடிப்படைக் குறைபாட்டின் காரணமாக, குயின்ஸ்லாந்தில் சுமார் 17,000 ஓட்டுநர்கள் மருத்துவச் சான்றிதழ் இல்லாமலேயே தங்கள் ஓட்டுநர்...

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...