NewsWhatsApp-ல் அறிமுகமாகும் Lock Screen Spam Block வசதி!

WhatsApp-ல் அறிமுகமாகும் Lock Screen Spam Block வசதி!

-

Spam செய்திகளை Lock Screen-ல் இருந்தபடியே Block செய்யும் அம்சத்தை WhatsApp வெளியிட்டுள்ளது.

WhatsApp-ல் Spam செய்திகள் தொல்லை தரக்கூடியவை. அவை உங்கள் இன்பாக்ஸை நிரப்புவதோடு, மோசடி செயலிகளையும் கொண்டிருக்கலாம்.

இந்நிலையில் உங்கள் ஸ்மார்ட்போனின் Lock Screenல் இருந்தே ஸ்பேமுக்கு எதிராக போராட உங்களை வலுப்படுத்தும் ஒரு புதிய அம்சத்தை WhatsApp அறிமுகப்படுத்தியுள்ளது.

முன்னதாக, ஸ்பேம் செய்திகளைத் தடுக்க, WhatsApp-ஐ திறந்து, chat இற்கு சென்று, பின்னர் அமைப்புகளில் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் தற்போது இந்த செயல்முறையை WhatsApp-ன் புதுப்பிப்பு கணிசமாக எளிதாக்குகிறது.

சந்தேகத்திற்குரிய செய்தி உங்கள் Lock Screen-ல் தோன்றும்போது, அறிவிப்பை நீண்ட நேரம் அழுத்தவும், “பதில்” என்பதற்கு அடுத்ததாக புதிய “தடு” என்ற விருப்பத்தைப் பார்ப்பீர்கள். இதன் மூலம் தொல்லை தரக்கூடிய ஸ்பேம் செய்திகளை லாக் ஸ்கிரீனில் இருந்தப்படியே வாட்ஸ்அப்பில் பிளாக் செய்து கொள்ள முடியும்.

Latest news

மீண்டும் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்

புதிய வகை வௌவால் கொரோனா வைரஸை சீன குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கோவிட் 19 போன்றே இந்த புதிய வைரஸூம் விலங்குகளிடம்...

ஆஸ்திரேலிய அரசியல்வாதியை மிரட்டிய நபர் – 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்கள் மூலம் அரசியல்வாதி ஒருவரை மிரட்டிய நபருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த இந்த நபர், ஒரு கூட்டாட்சி நாடாளுமன்ற...

விக்டோரியாவின் வளர்ச்சிக்காக மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யும் அரசாங்கம்

அல்பானீஸ் அரசாங்கம் விக்டோரியாவில் சாலை மேம்பாட்டில் கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி, கிளைட் நார்த்தில் உள்ள தாம்சன்ஸ் சாலையில் 41.75 மில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக அரசாங்கம் கூறுகிறது. தற்போதுள்ள...

நாளுக்கு நாள் மாறி வரும் விக்டோரியா காவல்துறை

விக்டோரியாவில் மற்றொரு மூத்த காவல்துறை அதிகாரியை நீக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. விக்டோரியாவின் துணை போலீஸ் கமிஷனர் நீல் பேட்டர்சன் கடந்த வியாழக்கிழமை தனது ஊழியர்களுக்கு...

ஆஸ்திரேலிய அரசியல்வாதியை மிரட்டிய நபர் – 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்கள் மூலம் அரசியல்வாதி ஒருவரை மிரட்டிய நபருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த இந்த நபர், ஒரு கூட்டாட்சி நாடாளுமன்ற...

விக்டோரியாவின் வளர்ச்சிக்காக மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யும் அரசாங்கம்

அல்பானீஸ் அரசாங்கம் விக்டோரியாவில் சாலை மேம்பாட்டில் கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி, கிளைட் நார்த்தில் உள்ள தாம்சன்ஸ் சாலையில் 41.75 மில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக அரசாங்கம் கூறுகிறது. தற்போதுள்ள...