Cinemaலால் சலாம் படத்திற்கு ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி சம்பளம் வாங்கிய...

லால் சலாம் படத்திற்கு ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி சம்பளம் வாங்கிய ரஜினி

-

1980 களில் நடைபெற்ற உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட லால் சலாம் திரைப்படத்தில் நடிப்பதற்கு நடிகர் ரஜினி காந்த வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக வலம் வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது தந்தையான ரஜினி காந்த வைத்து லால் சலாம் படத்தை இயக்கியுள்ளார்.

இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளதோடு, விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

ஏ.ஆர். ரகுமான் இசையில் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சில நாட்களுக்கு முன் லால் சலாம் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் தனது தந்தையை குறித்து ‘சங்கி’ என்ற வார்த்தை உபயோகித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசிய வீடியோக்கள் வைரலாகின.

இதில் ரஜினியின் காட்சி 15 நிமிடங்கள் மட்டுமே இருக்கும் என சொல்லப்பட்ட நிலையில் இப்போது 45 நிமிடங்களுக்கு அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இத்திரைப்படத்தில் நடிப்பதற்கு ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் குறித்து ஒரு சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு நிமிடத்திற்கு ரூ. 1 கோடி என்ற கணக்கில் 40 நிமிடத்திற்கு ரூ. 40 கோடி பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

Latest news

போர் நிறுத்தத்தை மீறி காஸாவில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்த 20 அம்ச காசா போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் என்றுகொண்ட நிலையில் கடந்த வாரம்...

ஆஸ்திரேலிய குதிரைகளுக்கான எட்டு ஆண்டு சாதனையை முறியடித்தது Ka Ying Rising

உலகின் மிகவும் மதிப்புமிக்க குதிரைப் பந்தயமான The Everest-ஐ, ஹாங்காங்கை தளமாகக் கொண்ட பிரபல ஜெல்டிங் வீரர் கா யிங் "Ka Ying Rising" வென்றுள்ளார். Royal...

குயின்ஸ்லாந்தில் Takeaway Order-களில் கலந்துள்ள எலி விஷம்

தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் பல்வேறு மருத்துவமனைகளில் ஐந்து பேர் உடல்நிலை சரியில்லாமல் வந்ததை அடுத்து, பல Takeaway Orderகளில் எலி விஷம் கலந்திருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் Logan...

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய புலனாய்வு அதிகாரி அலுவலகத்தின் இயக்குநர் ஜெனரலாக Kathy Klugman நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய வரலாற்றில் ஒரு பெண் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்....

மெல்பேர்ணில் மூன்று ஆளில்லாத வீடுகளில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்துகள்

மெல்பேர்ண் முழுவதும் ஆளில்லாத மூன்று தனித்தனி வீடுகளில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்துகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. நேற்று அதிகாலை 5 மணிக்கு முன்னதாக வீடுகள்...

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய புலனாய்வு அதிகாரி அலுவலகத்தின் இயக்குநர் ஜெனரலாக Kathy Klugman நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய வரலாற்றில் ஒரு பெண் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்....