Cinemaலால் சலாம் படத்திற்கு ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி சம்பளம் வாங்கிய...

லால் சலாம் படத்திற்கு ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி சம்பளம் வாங்கிய ரஜினி

-

1980 களில் நடைபெற்ற உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட லால் சலாம் திரைப்படத்தில் நடிப்பதற்கு நடிகர் ரஜினி காந்த வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக வலம் வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது தந்தையான ரஜினி காந்த வைத்து லால் சலாம் படத்தை இயக்கியுள்ளார்.

இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளதோடு, விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

ஏ.ஆர். ரகுமான் இசையில் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சில நாட்களுக்கு முன் லால் சலாம் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் தனது தந்தையை குறித்து ‘சங்கி’ என்ற வார்த்தை உபயோகித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசிய வீடியோக்கள் வைரலாகின.

இதில் ரஜினியின் காட்சி 15 நிமிடங்கள் மட்டுமே இருக்கும் என சொல்லப்பட்ட நிலையில் இப்போது 45 நிமிடங்களுக்கு அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இத்திரைப்படத்தில் நடிப்பதற்கு ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் குறித்து ஒரு சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு நிமிடத்திற்கு ரூ. 1 கோடி என்ற கணக்கில் 40 நிமிடத்திற்கு ரூ. 40 கோடி பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...