Cinemaசாதனை படைத்த "Deadpool & Wolverine" டீசர்

சாதனை படைத்த “Deadpool & Wolverine” டீசர்

-

வெளியான 24 மணி நேரத்தில் 365 மில்லியன் பார்வைகள் பெற்று, உலக அளவில் அதிகம் பார்க்கப்பட்ட டீசர் என்ற சாதனையை Marvel-ன் ‘Deadpool & Wolverine’ டீசர் படைத்துள்ளது.

Marvel கதாபாத்திரங்களில் ஒன்றான Deadpool கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இதுவரை ‘Deadpool’, ‘Deadpool 2’ ஆகிய படங்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன. அந்த வரிசையில் இதன் மூன்றாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

இப்படத்தில் X-men படங்கள் மூலம் பிரபலமான Wolverine கதாபாத்திரமும் இடம்பெற்றுள்ளதால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இப்படத்தின் டீசர் கடந்த 12ம் திகதி அதிகாலை YouTube-ல் வெளியான நிலையில், 24 மணி நேரத்தில் 365 மில்லியன் பார்வைகளைக் கடந்து இந்த டீசர் சாதனை பெற்றுள்ளது. மேலும் உலக அளவில் இதுவரை வெளியான டீசர்களில் 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளைப் பெற்ற டீசர் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

இதற்கு முன்னால், Marvel-ன் ‘Spiderman: No Way Home’ (355.5 மில்லியன்), ‘Avengers : Endgame’ (289 மில்லியன் ) ஆகிய படங்களில் டீசர்கள் அதிக பார்வைகளை பெற்ற டீசர்களாக இருந்த நிலையில், தற்போது அந்த சாதனையை ‘Deadpool & Wolverine’ உடைத்துள்ளது.

Latest news

விக்டோரியாவில் தொற்றுநோய் பரவல் – 20 இடங்கள் அடையாளம்

2026 ஆம் ஆண்டில் இதுவரை விக்டோரியாவில் நான்கு தட்டம்மை வழக்குகள் பதிவாகியுள்ளன. அதன்படி, மாநிலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருப்பதாக மாநில சுகாதார...

ரொக்க விகிதம் குறித்த ரிசர்வ் வங்கியின் முடிவு

எதிர்பார்த்தது போலவே, ரிசர்வ் வங்கி ரொக்க விகிதத்தை 0.25 சதவீதம் அதிகரித்து, 3.85 சதவீதமாகக் கொண்டு வந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி இன்று இதை அறிவித்துள்ளது. இதற்கிடையில், மத்திய...

ஆஸ்திரேலிய தின குண்டுவெடிப்பு தாக்குதல் முயற்சியை கண்டிக்கும் மத்திய நாடாளுமன்றம்

ஆஸ்திரேலிய தினத்தன்று நடந்த படையெடுப்பு தின பேரணியில் குண்டுவெடிப்பு நடத்த முயற்சித்ததை வன்மையாகக் கண்டிப்பதாக மத்திய நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலிய தினத்திற்குப் பிறகு முதல் முறையாக கூட்டாட்சி...

ADHD சிகிச்சையை எளிதாக்க விக்டோரிய அரசாங்கத்தின் புதிய நடவடிக்கை

பெரியவர்கள் மற்றும் குழந்தைகளில் ADHD (கவனக்குறைவு ஹைபராக்டிவிட்டி கோளாறு) நோயைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதை எளிதாக்குவதற்காக விக்டோரியன் அரசு ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ்,...

ஆஸ்திரேலிய தின குண்டுவெடிப்பு தாக்குதல் முயற்சியை கண்டிக்கும் மத்திய நாடாளுமன்றம்

ஆஸ்திரேலிய தினத்தன்று நடந்த படையெடுப்பு தின பேரணியில் குண்டுவெடிப்பு நடத்த முயற்சித்ததை வன்மையாகக் கண்டிப்பதாக மத்திய நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலிய தினத்திற்குப் பிறகு முதல் முறையாக கூட்டாட்சி...

Bondi பயங்கரவாத சுவரொட்டிகள் குறித்து மெல்பேர்ண் மேயர் கருத்து

மெல்பேர்ண் நகரின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள Bondi பயங்கரவாதி நவீத் அக்ரமின் சுவரொட்டிகள் குறித்து மெல்பேர்ண் மேயர் Nick Reece கருத்து தெரிவித்துள்ளார். ஒரு பயங்கரவாதியை ஊக்குவிப்பதற்காகவோ...