Cinemaசாதனை படைத்த "Deadpool & Wolverine" டீசர்

சாதனை படைத்த “Deadpool & Wolverine” டீசர்

-

வெளியான 24 மணி நேரத்தில் 365 மில்லியன் பார்வைகள் பெற்று, உலக அளவில் அதிகம் பார்க்கப்பட்ட டீசர் என்ற சாதனையை Marvel-ன் ‘Deadpool & Wolverine’ டீசர் படைத்துள்ளது.

Marvel கதாபாத்திரங்களில் ஒன்றான Deadpool கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இதுவரை ‘Deadpool’, ‘Deadpool 2’ ஆகிய படங்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன. அந்த வரிசையில் இதன் மூன்றாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

இப்படத்தில் X-men படங்கள் மூலம் பிரபலமான Wolverine கதாபாத்திரமும் இடம்பெற்றுள்ளதால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இப்படத்தின் டீசர் கடந்த 12ம் திகதி அதிகாலை YouTube-ல் வெளியான நிலையில், 24 மணி நேரத்தில் 365 மில்லியன் பார்வைகளைக் கடந்து இந்த டீசர் சாதனை பெற்றுள்ளது. மேலும் உலக அளவில் இதுவரை வெளியான டீசர்களில் 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளைப் பெற்ற டீசர் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

இதற்கு முன்னால், Marvel-ன் ‘Spiderman: No Way Home’ (355.5 மில்லியன்), ‘Avengers : Endgame’ (289 மில்லியன் ) ஆகிய படங்களில் டீசர்கள் அதிக பார்வைகளை பெற்ற டீசர்களாக இருந்த நிலையில், தற்போது அந்த சாதனையை ‘Deadpool & Wolverine’ உடைத்துள்ளது.

Latest news

உலக சுகாதார நிறுவனம் கொடிய நிபா வைரஸ் குறித்து எச்சரிக்கை

இந்தியாவில் கொடிய நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு நோயாளிகளின் அறிக்கை குறித்து உலக சுகாதார நிறுவனம் கவனத்தை ஈர்த்துள்ளது. மேற்கு வங்காளத்தின் Barasat-இல் உள்ள ஒரு தனியார்...

உலகெங்கிலும் உள்ள பல இடங்களுக்கு Qantas சிறப்பு கட்டணங்கள்

Qantas Airlines இந்த ஆண்டின் மிகப்பெரிய சர்வதேச விமான விளம்பரத்தைத் தொடங்கியுள்ளது. இதன் கீழ், உலகெங்கிலும் உள்ள பல பிரபலமான இடங்களுக்கு சிறப்பு விலைச் சலுகைகள் கிடைக்கின்றன. நேற்று...

அர்ஜென்டினாவில் குழந்தைகளை தத்தெடுக்கத் திட்டமிடும் ஆஸ்திரேலியர்களுக்கு அரசு ஆலோசனை

அர்ஜென்டினாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தைகளை எதிர்பார்க்கும் ஆஸ்திரேலிய பெற்றோருக்கு அரசாங்கம் ஒரு சிறப்பு பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது. இது நாட்டில் உள்ள சட்ட நிலைமை மற்றும்...

பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான 67 வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை விற்க அரசு முடிவு

அல்பேனிய அரசாங்கம் பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான 67 இடங்களை விற்க முடிவு செய்துள்ளது . இதன் மூலம் 1.8 முதல் 3 பில்லியன் டாலர்கள் வரை பெறலாம்...

பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான 67 வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை விற்க அரசு முடிவு

அல்பேனிய அரசாங்கம் பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான 67 இடங்களை விற்க முடிவு செய்துள்ளது . இதன் மூலம் 1.8 முதல் 3 பில்லியன் டாலர்கள் வரை பெறலாம்...

மெல்பேர்ணில் 17 வயது சிறுவன் ஒருவன் வாளால் தாக்கப்பட்டு படுகாயம்

மெல்பேர்ண் , செயிண்ட் கில்டாவில் நடந்த ஒரு சம்பவத்தில், 17 வயது சிறுவன் ஒருவன் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு, வாகனம் ஒன்றினால் மோதி படுகாயமடைந்தான் . இந்த...