Newsவிக்டோரியாவில் வீட்டொன்றில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பெண் மற்றும் ஒரு ஆணின் சடலங்கள்!

விக்டோரியாவில் வீட்டொன்றில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பெண் மற்றும் ஒரு ஆணின் சடலங்கள்!

-

விக்டோரியா மாநிலத்தில் பல்லாரட் அருகே உள்ள நிலத்தில் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை இரவு மோர்கன் தெருவில் உள்ள சொத்து ஒன்றில் 55 வயதுடைய ஆண் மற்றும் 42 வயதுடைய பெண் ஒருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக விக்டோரியா பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இறந்த இருவரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என போலீசார் கருதுகின்றனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர், இரகசியப் பொலிஸாருடன் இணைந்து மரணத்திற்கான காரணத்தைக் கண்டறியும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருவரும் எப்படி இறந்தார்கள் என்பது இன்னும் தெரியவில்லை, மேலும் இந்த சம்பவம் குறித்து இன்னும் குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் வரவில்லை என்று விக்டோரியா காவல்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த பெண் ஐந்து பிள்ளைகளின் தாய் என்பதுடன், இது கொலையா அல்லது தற்கொலையா என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வாக்குவாதம் மற்றும் முனகல் சத்தம் கேட்டதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.

இந்த மரணங்கள் குறித்து தகவல் தெரிந்தவர்கள், குற்றத்தடுப்பு அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...