Breaking Newsகோவிட் தடுப்பூசியை எடுத்துக் கொண்ட பிறகு உருவாகும் நோய்கள் பற்றி வெளியான...

கோவிட் தடுப்பூசியை எடுத்துக் கொண்ட பிறகு உருவாகும் நோய்கள் பற்றி வெளியான அறிக்கை

-

கோவிட்-19 வைரஸுக்கு மாடர்னா மற்றும் ஃபைசர் தடுப்பூசிகளைப் பெற்றவர்கள் பக்கவிளைவாக இதயம், மூளை மற்றும் இரத்தச் சிக்கல்கள் அல்லது இதயம் தொடர்பான அழற்சியை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

தடுப்பூசிகளைப் பெற்ற 99 மில்லியன் மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின்படி இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

எடுத்துக்காட்டாக, இரண்டாவது டோஸுக்குப் பிறகு மாடர்னா தடுப்பூசியைப் பெற்றவர்களுக்கு மாரடைப்பு அல்லது இதய அழற்சி ஏற்படுவதற்கான வாய்ப்பு 6.1 சதவீதம் அதிகம்.

ஃபைசர் தடுப்பூசியைப் பெற்றவர்களிடையே மாரடைப்பு நோய் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியைப் பெற்ற மக்களிடையே பக்க விளைவுகளையும் தெரிவித்துள்ளது.

தடுப்பூசி போட்டவர்களுக்கு நோயெதிர்ப்பு மண்டல நோய், மூளையில் ரத்தம் உறைதல் உள்ளிட்ட பக்கவிளைவுகள் ஏற்படும் அபாயம் இருப்பது தெரியவந்துள்ளது.

அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, கனடா, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், நியூசிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளில் நோய்த்தடுப்பு தடுப்பூசி பெற்ற 99 மில்லியன் பேரின் பதிவுகள் இந்த ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் குழு 13 நோய்களைக் கண்டறிந்தது.

Pfizer, Mordana மற்றும் AstraZeneca கோவிட் நோய்த்தடுப்பு தடுப்பூசியைப் பெற்ற பிறகு, அந்த நோய்கள் வருவதற்கான ஆபத்து எவ்வாறு அதிகரித்தது என்பதை ஆய்வுக் குழு ஆய்வு செய்ததாகக் கூறப்படுகிறது.

Latest news

மனிதர்கள் இல்லாத AI Bots மட்டுமே உள்ள ஒரு புதிய சமூக ஊடக தளம்

மனிதர்கள் இல்லாமல், AI Bots மட்டுமே இருக்கும் ஒரு புதிய சமூக வலைப்பின்னல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . "Moltbook" என்று அழைக்கப்படும் இது, கடந்த வாரம் தொழில்நுட்ப தொழில்முனைவோர்...

விக்டோரியன் நாடாளுமன்றத்தில் இருந்து லிபரல் கட்சித் தலைவர் ராஜினாமா

முன்னாள் லிபரல் துணைத் தலைவர் சாம் க்ரோத் அடுத்த வாரம் விக்டோரியன் நாடாளுமன்றத்தில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மற்ற வாய்ப்புகளைத் தொடரவே இந்த முடிவை எடுப்பதாக...

16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடக தடையை அறிமுகப்படுத்தும் மற்றுமொரு நாடு

ஸ்பெயினில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலை தடை செய்யும் திட்டங்களை அந்நாட்டு பிரதமர் பெட்ரோ சான்செஸ் அறிவித்துள்ளார். குறித்த சட்டமூலம் பற்றிய மேலதிக...

புதிய தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களைக் கோரும் ஆஸ்திரேலிய தொழிற்சங்கங்கள்

மிகவும் வெப்பமான காலநிலையில் தொழிலாளர்களின் உயிரைப் பாதுகாக்க புதிய தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களை அறிமுகப்படுத்த தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுக்கின்றன. வெப்பநிலை ஒரு குறிப்பிட்ட அளவை எட்டும்போது ஊழியர்கள்...

மெல்பேர்ண் தெருவிற்கு பெயர் மாற்றம் – எதிர்க்கும் குடியிருப்பாளர்கள்

மெல்பேர்ணின் வடக்கே உள்ள லாலரில் உள்ள Prince Andrew Avenue-இல் வசிப்பவர்கள், அதன் பெயரை மாற்றும் யோசனையை நிராகரித்துள்ளனர். இந்தத் தெருவுக்கு பல தசாப்தங்களாக முன்னாள் பிரிட்டிஷ்...

சட்டத்தின் முன் நிறுத்தப்பட்ட சிறுவர் துஷ்பிரயோக வலையமைப்பின் உறுப்பினர்கள்

சிட்னியை தளமாகக் கொண்ட சிறுவர் துஷ்பிரயோக கும்பலின் உறுப்பினர்களை நீதியின் முன் நிறுத்த நியூ சவுத் வேல்ஸ் மாநில குற்றவியல் புலனாய்வாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அதன்படி, இதுவரை...