Breaking Newsகோவிட் தடுப்பூசியை எடுத்துக் கொண்ட பிறகு உருவாகும் நோய்கள் பற்றி வெளியான...

கோவிட் தடுப்பூசியை எடுத்துக் கொண்ட பிறகு உருவாகும் நோய்கள் பற்றி வெளியான அறிக்கை

-

கோவிட்-19 வைரஸுக்கு மாடர்னா மற்றும் ஃபைசர் தடுப்பூசிகளைப் பெற்றவர்கள் பக்கவிளைவாக இதயம், மூளை மற்றும் இரத்தச் சிக்கல்கள் அல்லது இதயம் தொடர்பான அழற்சியை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

தடுப்பூசிகளைப் பெற்ற 99 மில்லியன் மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின்படி இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

எடுத்துக்காட்டாக, இரண்டாவது டோஸுக்குப் பிறகு மாடர்னா தடுப்பூசியைப் பெற்றவர்களுக்கு மாரடைப்பு அல்லது இதய அழற்சி ஏற்படுவதற்கான வாய்ப்பு 6.1 சதவீதம் அதிகம்.

ஃபைசர் தடுப்பூசியைப் பெற்றவர்களிடையே மாரடைப்பு நோய் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியைப் பெற்ற மக்களிடையே பக்க விளைவுகளையும் தெரிவித்துள்ளது.

தடுப்பூசி போட்டவர்களுக்கு நோயெதிர்ப்பு மண்டல நோய், மூளையில் ரத்தம் உறைதல் உள்ளிட்ட பக்கவிளைவுகள் ஏற்படும் அபாயம் இருப்பது தெரியவந்துள்ளது.

அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, கனடா, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், நியூசிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளில் நோய்த்தடுப்பு தடுப்பூசி பெற்ற 99 மில்லியன் பேரின் பதிவுகள் இந்த ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் குழு 13 நோய்களைக் கண்டறிந்தது.

Pfizer, Mordana மற்றும் AstraZeneca கோவிட் நோய்த்தடுப்பு தடுப்பூசியைப் பெற்ற பிறகு, அந்த நோய்கள் வருவதற்கான ஆபத்து எவ்வாறு அதிகரித்தது என்பதை ஆய்வுக் குழு ஆய்வு செய்ததாகக் கூறப்படுகிறது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...