Breaking Newsவிக்டோரியாவுக்கு மீண்டும் புயல் அபாயம்

விக்டோரியாவுக்கு மீண்டும் புயல் அபாயம்

-

சமீபத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் விக்டோரியா மாநிலம் மீண்டும் புயல் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது.

இன்று பிற்பகல் முதல் மாநிலத்தின் பல பகுதிகளில் அதிக வெப்பநிலை, பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

கடந்த வாரம் ஏற்பட்ட பேரழிவுகரமான புயல்களுக்குப் பிறகு, விக்டோரியா மாநிலத்தில் பலர் மின்சாரம் இல்லாமல் உள்ளனர், மற்றவர்கள் சேதத்தை சரிசெய்ய முயற்சிக்கின்றனர்.

கடந்த வாரம் வீசிய பேரழிவுப் புயலால் பாதிக்கப்பட்ட 99.5 சதவீத மின் விநியோகம் சீராகிவிட்டதாக மாநில எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் புயல் தீவிரமடைந்தால், மீண்டும் மின்சாரம் பாதிக்கப்படலாம் என்று அவர் வலியுறுத்தினார்.

எவ்வாறாயினும், வீட்டைச் சுற்றியுள்ள பாதுகாப்பற்ற மரங்களை முடிந்தவரை வெட்டுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், விபத்துக்கள் குறைந்த பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு மக்களையும் அனர்த்த திணைக்களம் அறிவித்துள்ளது.

சமீபத்திய பலத்த காற்றின் விளைவாக, மின் கம்பிகள் விழுந்து கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் வீடுகள் மின்சாரத்தை இழந்தன.

மாநிலம் முழுவதும் 37 வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், 2,500 பேர் இன்னும் மின்சாரம் இன்றி இருப்பதாகவும் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

இதேவேளை, கடந்த வாரம் கிராமியஸ் தேசிய பூங்காவில் ஏற்பட்ட பல காட்டுத் தீயினால் 44க்கும் மேற்பட்ட வீடுகள் நாசமாகியுள்ளதுடன், இன்றைய மோசமான வானிலையால் காட்டுத் தீ அபாயம் அதிகரித்துள்ளது.

Latest news

குழந்தை பராமரிப்பு மானியம் (CCS) இடைவெளி கட்டணம் தொடர்பான புதிய சட்டம்

இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல், ஆஸ்திரேலியாவில் குடும்ப பகல்நேர பராமரிப்பு (FDC) மற்றும் வீட்டு பராமரிப்பு (IHC) சேவைகளுக்கான குழந்தை பராமரிப்பு...

எதிர்க்கட்சி கூட்டணிக்குள் தீவிரமடைந்து வரும் கருத்து மோதல்கள்

இந்த வார அதிர்ச்சியூட்டும் கூட்டணிப் பிளவுக்குப் பிறகு, லிபரல் கட்சியை வழிநடத்தும் தனது நிலையில் "முழு நம்பிக்கையுடன்" இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் Sussan Ley கூறுகிறார். கூட்டணி...

நியூசிலாந்து நிலச்சரிவில் சிக்கிய பல பள்ளிக் குழந்தைகளை இன்னும் காணவில்லை

நேற்றைய நிலச்சரிவில் காணாமல் போனவர்களைத் தேடும் பணியை நியூசிலாந்து அவசர சேவைகள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. நியூசிலாந்தின் வடக்கு தீவில் உள்ள Mount Maunganui அடிவாரத்தில்...

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேசியாவில் கண்டுபிடிப்பு

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேசிய கடற்கரையில் உள்ள முனா தீவில் ஒரு குகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டபோது ஒரு சுண்ணாம்புக் குகையின் சுவரில்...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு – மூவர் பலி

நியூ சவுத் வேல்ஸில் உள்ள Lake Cargelligo-இல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொவிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இடத்தில் மர்ம நபரொருவர் நடத்திய இந்தத் துப்பாக்கிச்சூட்டில் இரு...

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேசியாவில் கண்டுபிடிப்பு

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேசிய கடற்கரையில் உள்ள முனா தீவில் ஒரு குகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டபோது ஒரு சுண்ணாம்புக் குகையின் சுவரில்...