Newsதெற்கு சீனாவில் சரக்கு கப்பல் பாலத்தில் மோதி 5 பேர் பலி

தெற்கு சீனாவில் சரக்கு கப்பல் பாலத்தில் மோதி 5 பேர் பலி

-

தெற்கு சீனாவில் சரக்குக் கப்பல் ஒன்று பாலத்தில் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் பணியாளர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

முத்து நதி டெல்டாவில் உள்ள லிக்சின்ஷா பாலத்தில் கப்பல் மோதியதில் இரண்டு வாகனங்கள் தண்ணீரில் விழுந்து மூன்று வாகனங்கள் கப்பலின் மீது விழுந்ததாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

விபத்துக்குப் பிறகு, இரண்டு பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர், பின்னர் சிறப்பு மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது.

லி சின்ஷா பாலம் ஒரு முக்கிய சர்வதேச கப்பல் மையமான குவாங்சோவுக்கு அருகில் அமைந்துள்ளது.

பாலத்தை பலப்படுத்துவதும், புனரமைப்பதும் பல்வேறு கட்டமைப்பு பிரச்சனைகள் காரணமாக சமீப ஆண்டுகளில் பலமுறை ஒத்திவைக்கப்படுவதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Latest news

நிச்சயமற்றதாக உள்ள அல்பானீஸ்-டிரம்ப் சந்திப்பு

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையேயான அதிகாரப்பூர்வ சந்திப்பு நிச்சயமற்றதாகவே உள்ளது. உக்ரைன், ஐரோப்பிய ஒன்றியம், இந்தோனேசியா, கத்தார், ஐக்கிய...

குழந்தைகளை கொடூரமாக சித்திரவதை செய்த குழந்தை பராமரிப்பு ஊழியர்கள்

நியூ சவுத் வேல்ஸில் உள்ள இரண்டு குழந்தை பராமரிப்பு மையங்களில் குழந்தைகளைத் தாக்கிய சம்பவங்கள் தொடர்பாக இரண்டு குழந்தை பராமரிப்பு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்கள்...

ஆப்கானிலிருந்து பயணிகள் விமானத்தின் சக்கரப் பகுதியில் அமா்ந்து டெல்லிக்கு வந்த சிறுவன்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலிருந்து இந்தியாவின் டெல்லிக்கு பயணம் செய்த விமானத்தின் சக்கரப் பகுதியில் ஒளிந்து கொண்டு பயணித்த 13 வயதுடைய ஒரு சிறுவனைப் பாதுகாப்புப் படையினர்...

Ragasa காரணமாக ஹாங்காங் விமானங்களை நிறுத்தும் Qantas

தென்கிழக்கு ஆசியா முழுவதும் கடுமையான Ragasa சூறாவளி வீசுவதால், ஹாங்காங்கிற்கான விமானங்களை நிறுத்த Qantas முடிவு செய்துள்ளது. நேற்று பிற்பகல் முதல் அனைத்து பயணிகள் விமானங்களும் 36...

ஆஸ்திரேலியாவில் அறிமுகமாகும் புற்றுநோயை உறைய வைக்கும் புதிய MRI இயந்திரம்

சிட்னி Liverpool மருத்துவமனையில் கட்டிகளை உறைய வைக்கும் திறன் கொண்ட புதிய MRI இயந்திரம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பயன்படுத்தப்படும் நுட்பம் Cryoablation என்று அழைக்கப்படுகிறது. இது...

முதல் முறையாக புகைப்படங்களை வெளியிட்ட மெல்பேர்ண் பல்கலைக்கழகத்தின் SpIRIT தொலைநோக்கி

ஆஸ்திரேலியாவின் முதல் உட்புற விண்வெளி தொலைநோக்கி முதல் முறையாக செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. SpIRIT என்று அழைக்கப்படும் இந்த தொலைநோக்கி, விண்வெளியில் 600 நாட்கள் தங்கிய பிறகு...