Breaking Newsகொள்கலனுக்குள் மறைந்திருந்து வெளிநாட்டுக்கு சென்ற இரு இலங்கையர்களுக்கு கிடைத்த தண்டனை!

கொள்கலனுக்குள் மறைந்திருந்து வெளிநாட்டுக்கு சென்ற இரு இலங்கையர்களுக்கு கிடைத்த தண்டனை!

-

கொள்கலன் ஒன்றில் மறைந்திருந்து மலேசியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற போது சீனாவில் கைது செய்யப்பட்ட இரு இலங்கையர்களும் நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

2023 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் திகதி, கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த “மெர்க்ஸ் யூனிகார்ன்” கப்பலில் மலேசியாவிற்கு செல்வதற்காக குறித்த இருவரும் வெற்று கொள்கலனுக்குள் இரகசியமாக நுழைந்துள்ளனர்.

கப்பல் மலேசியா வந்தபோது, ​​கொள்கலனில் மறைந்திருந்த 26 மற்றும் 39 வயதுடைய இரு இலங்கையர்களை ஏற்றுகொள்ள மறுத்த கப்பலின் அதிகாரிகள் பல நாடுகளுக்குச் சென்றுவிட்டு இறுதியாக சீனாவை வந்தடைந்தனர்.

அங்குதான் சீன அதிகாரிகள் இந்த இரண்டு இலங்கையர்களையும் கைது செய்தனர்.

சுமார் ஒரு வருட காலம் சீனப் பாதுகாப்புப் படையினரின் பிடியில் இருந்த அவர்கள் ஷாங்காய் நகரில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு சென்றதும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Latest news

தெற்கு ஆஸ்திரேலியாவில் பழங்களுக்கு பிளாஸ்டிக் ஸ்டிக்கர்கள் ஒட்டத் தடை

தெற்கு ஆஸ்திரேலியாவில் பழங்களுக்கு பிளாஸ்டிக் ஸ்டிக்கர்கள் தடை செய்யப்பட்டதற்கான காரணங்கள் வெளியாகியுள்ளன. இதற்குக் காரணம், விவசாயிகள் அதிக செலவுகளைச் சுமக்க வேண்டியுள்ளது. ஸ்டிக்கர்களின் விலை உயர்வு சந்தைக்கு பொருட்களை...

AI Botகளைப் பயன்படுத்தி மோசடியைப் பிடிக்க தயாராகும் வங்கி

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வங்கியான காமன்வெல்த் வங்கி, AI பாட்களைப் பயன்படுத்தி மோசடி செய்பவர்களைப் பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தொலைபேசி மோசடியால் இழக்கப்படும் மில்லியன் கணக்கான...

விமானத்தில் கடத்தி வரப்பட்ட அணில் குரங்கு

மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட அணில் குரங்கு, திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மலேசியாவில் இருந்து திருச்சிக்கு அரிய வகை விலங்குகள் கடத்தப்படுவதாக தகவல்...

ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் முதல் அமுலுக்குவரும் பல சலுகைகள்

செவ்வாய்க்கிழமை, ஜூலை 1, ஒரு புதிய நிதியாண்டின் தொடக்கத்தைக் குறிக்கிறது, எனவே மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் அரசாங்கத்திடமிருந்து அதிக நிவாரணங்களைப் பெற உள்ளனர். குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரித்தல்,...

தொற்றுநோய்க்கு எதிராக தடுப்பூசி போடுமாறு ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை

பிரபலமான ஐரோப்பிய சுற்றுலா தலங்களில் Hepatitis A பரவுவதால், ஆஸ்திரேலியர்கள் உடனடியாக தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆஸ்திரியா, செக் குடியரசு, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, ஜெர்மனி மற்றும் பல...

ஆஸ்திரேலியாவில் வருமானவரி செலுத்தாமல் உள்ள பல மில்லியனர்கள் 

2022-23 நிதியாண்டில் ஆஸ்திரேலியர்கள் கால் டிரில்லியன் டாலர்களுக்கு மேல் வருமான வரி செலுத்தியுள்ளனர். ஆனால் ஒரு பைசா கூட செலுத்தாத டஜன் கணக்கான மில்லியனர்கள் உள்ளனர்...