Newsவிக்டோரியாவில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் நிவாரணம்

விக்டோரியாவில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் நிவாரணம்

-

விக்டோரியாவில் ஏற்பட்ட தீயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாநில அரசும் கருத்து தெரிவித்துள்ளதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்.

விக்டோரியா மாகாணத்தின் மேற்குப் பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் 6 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், இந்த காட்டுத் தீயின் அபாயம் இன்னும் சில வாரங்களுக்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்பர் மற்றும் ரெட்லான் நகரங்களைச் சுற்றியுள்ள வசிப்பவர்கள் இன்னும் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியவில்லை என்று மாநிலத்தின் அவசர சேவை அமைச்சர் ஜாக்குலின் சிம்ஸ் கூறுகிறார்.

ஊடகங்களிடம் பேசிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், இது தொடர்பாக தேவையான அனைத்து ஆதரவையும் வழங்குவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து நிதி மற்றும் பொருள் உதவிகளையும் வழங்குமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அபாய வலயங்களுக்குச் செல்லவோ அல்லது அணுகவோ வேண்டாம் என பேரிடர் திணைக்களம் தொடர்ந்து மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

வானிலை அறிவிப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

கிரெடிட் கார்டுகளால் அதிகமான கடனில் உள்ள ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியர்கள் அன்றாட செலவுகளை ஈடுகட்ட கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதாக ஃபைண்டரின் புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை எதிர்கொள்வதில், ஒப்பீட்டு வலைத்தளம் ஒன்று வெளியிட்ட ஒரு...

iPhone 17 model-ஐ வெளியிட்டுள்ளது Apple

2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப வெளியீடுகளில் ஒன்றாகக் கருதப்படும் iPhone 17 model-ஐ Apple வெளியிட்டுள்ளது. இதன் விலை US$899 இல் தொடங்கும் என்றும், iPhone...

ஆயிரக்கணக்கான வேலைகளை குறைக்க உள்ள ANZ

அடுத்த 12 மாதங்களில் ஆயிரக்கணக்கான வேலைகளை குறைக்க ANZ தயாராகி வருகிறது. நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், செப்டம்பர் 2026 க்குள் சுமார் 3,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய...

எதிர்ப்புகளைத் தொடர்ந்து சமூக ஊடகத் தடையை நீக்கியது நேபாளம்

நேபாளத்தில் சமூக ஊடகத் தடைக்கு எதிரான போராட்டத்தில் 19 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சமூக ஊடகத் தடையை நீக்க நேபாள அரசு முடிவு செய்துள்ளது. நேபாள அரசாங்கம்...

விக்டோரியன் அரசாங்கத்திற்கும் பழங்குடி மக்களுக்கும் இடையிலான ஒரு வரலாற்று ஒப்பந்தம்

விக்டோரியா பழங்குடியினர் மற்றும் Torres Strait தீவுவாசிகள் சார்பாக நாடாளுமன்றத்தில் ஒரு ஒப்பந்த மசோதாவை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாக விக்டோரியா மாறியுள்ளது. முன்மொழியப்பட்ட ஒப்பந்த மசோதா நிறைவேற்றப்பட்டால்,...

டெஸ்லாவின் Full Self-Driving சோதனை விக்டோரியன் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை!

விக்டோரியா அரசாங்கம் நடத்தும் முழுமையான Self-Driving சோதனைக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது Self-Driving சோதனைகள் பாதுகாப்பாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய போக்குவரத்து மற்றும் திட்டமிடல் துறையின்...