Melbourneமெல்போர்னில் பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை

மெல்போர்னில் பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை

-

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் பொதுப் போக்குவரத்து சேவைகளில் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

ஒவ்வொரு நாளும் குறைந்தது இரண்டு பேர் தாக்கப்படுவதாக இரகசிய விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் ஒரு பயணியாவது ரயிலில் தாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மெல்போர்னில் உள்ள டிராம்களில் அல்லது அதற்கு அருகாமையில் தினமும் குறைந்தது ஒருவராவது தாக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

போக்குவரத்து திணைக்களத்தின் தரவுகளின்படி, கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை மெல்போர்னில் உள்ள ரயில்கள் அல்லது நிலையங்களில் இதுபோன்ற வன்முறைச் செயல்களில் 719 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொதுப் போக்குவரத்தில் வன்முறைகள் அதிகரிப்பதற்கு தெளிவான காரணம் எதுவும் இல்லை என்றும், இதனை கண்காணிக்க சிசிடிவி கேமரா அமைப்புகளை பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விக்டோரியா மாநில பொது போக்குவரத்து அமைச்சர் கேப்ரியல் வில்லியம்ஸ் தெரிவித்தார்.

2020ஆம் ஆண்டிலிருந்து பொதுப் போக்குவரத்து தொடர்பான வன்முறைகள் அதிகரித்து வருவதாகவும், இதற்கு நியாயமான தீர்வை வழங்க அரசாங்கம் தலையிட வேண்டுமென வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest news

விமானத்தில் கடத்தி வரப்பட்ட 16 அரிய வகை பாம்புகள் மீட்பு

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 16 உயிருள்ள, அரிய வகை பாம்புகள் மும்பை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தாய்லாந்தின் பேங்கொக் நகரில் இருந்து மும்பைக்கு, அரிய...

ஆஸ்திரேலிய நீரில் சிறிய கடல் குதிரைகள் அழிந்து வருகின்றனவா?

ஆஸ்திரேலிய கடல் பகுதியில் இருந்து சிறிய கடல் குதிரைகள் மறைந்து போகும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து கடற்கரைகளில் கடல்...

கேரவன் ஓட்டுநர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க கோரிக்கைகள்

ஆஸ்திரேலிய சாலைகளில் அதிகரித்து வரும் கேரவன் விபத்துக்களைத் தடுக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. சாலைகளில் அதிக வாகனங்கள் நுழைவதால், கேரவன்களை இழுத்துச்...

ஆஸ்திரேலியாவில் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய போக்குவரத்து விதிகள்

ஆஸ்திரேலியாவின் புதிய சாலை விதிகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும். வாகனம் ஓட்டும் வேகம் குறைக்கப்பட்டு அபராதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் பல சட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம்...

ஆஸ்திரேலியாவில் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய போக்குவரத்து விதிகள்

ஆஸ்திரேலியாவின் புதிய சாலை விதிகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும். வாகனம் ஓட்டும் வேகம் குறைக்கப்பட்டு அபராதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் பல சட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம்...

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகங்கள் வடிவமைப்பு

தமிழ்நாட்டில் கீழடியில் தமிழ் மக்கள் நாகரிகத்தில் சிறந்தவர்களாக வாழ்ந்தார்கள் என்பதற்கான அறிவியல் சான்றுகள் நிரூபிக்கப்படுகிறது என்று தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். கீழடியில் கிடைத்த மண்டை ஓடுகளை வைத்து...