Melbourneமெல்போர்னில் பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை

மெல்போர்னில் பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை

-

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் பொதுப் போக்குவரத்து சேவைகளில் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

ஒவ்வொரு நாளும் குறைந்தது இரண்டு பேர் தாக்கப்படுவதாக இரகசிய விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் ஒரு பயணியாவது ரயிலில் தாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மெல்போர்னில் உள்ள டிராம்களில் அல்லது அதற்கு அருகாமையில் தினமும் குறைந்தது ஒருவராவது தாக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

போக்குவரத்து திணைக்களத்தின் தரவுகளின்படி, கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை மெல்போர்னில் உள்ள ரயில்கள் அல்லது நிலையங்களில் இதுபோன்ற வன்முறைச் செயல்களில் 719 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொதுப் போக்குவரத்தில் வன்முறைகள் அதிகரிப்பதற்கு தெளிவான காரணம் எதுவும் இல்லை என்றும், இதனை கண்காணிக்க சிசிடிவி கேமரா அமைப்புகளை பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விக்டோரியா மாநில பொது போக்குவரத்து அமைச்சர் கேப்ரியல் வில்லியம்ஸ் தெரிவித்தார்.

2020ஆம் ஆண்டிலிருந்து பொதுப் போக்குவரத்து தொடர்பான வன்முறைகள் அதிகரித்து வருவதாகவும், இதற்கு நியாயமான தீர்வை வழங்க அரசாங்கம் தலையிட வேண்டுமென வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest news

சீனாவில் பிரபலமாகி வரும் ‘Hotpot’ குளியல்!

சீனா​வின் ஹெய்​லாங்​ஜி​யாங் மாகாணத்தின் ஹார்​பின் நகரில் உள்ள ஹோட்டலான்றில் பாரம்​பரிய சீன மருத்​துவ முறைப்​படி Hotpot குளியல் முறை அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. 5 மீற்றர் விட்​ட​முள்ள ஒரு...

45 பலஸ்தீனர்களின் உடல்கள் ஒப்படைத்த இஸ்ரேல்

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக்கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை நேற்று (3ம் திகதி) ஒப்படைத்திருப்பதாக காஸாவிலுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹமாஸிடமிருந்து ஒப்படைக்கப்பட்ட...

முன்கூட்டியே ஓய்வு பெற சில எளிய குறிப்புகள்

சில ஆஸ்திரேலியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெறுவது வெறும் கனவாக மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் காரணமாக மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வூதியத்...

விக்டோரியாவின் நீர் கட்டணங்கள் இரட்டை இலக்க சதவீதத்தால் உயர்வு

விக்டோரியாவின் Greater மெட்ரோபொலிட்டன் பகுதியில் வசிப்பவர்கள் 2028 ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் 10% க்கும் அதிகமான நீர் கட்டண உயர்வை எதிர்கொள்ள நேரிடும் என்று...

முன்கூட்டியே ஓய்வு பெற சில எளிய குறிப்புகள்

சில ஆஸ்திரேலியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெறுவது வெறும் கனவாக மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் காரணமாக மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வூதியத்...

விக்டோரியாவின் நீர் கட்டணங்கள் இரட்டை இலக்க சதவீதத்தால் உயர்வு

விக்டோரியாவின் Greater மெட்ரோபொலிட்டன் பகுதியில் வசிப்பவர்கள் 2028 ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் 10% க்கும் அதிகமான நீர் கட்டண உயர்வை எதிர்கொள்ள நேரிடும் என்று...