Newsஆஸ்திரேலியாவில் 200 mmக்கு மேல் மழை பெய்யும் சாத்தியம் - கவனமாக...

ஆஸ்திரேலியாவில் 200 mmக்கு மேல் மழை பெய்யும் சாத்தியம் – கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தல்

-

கிழக்கு கடற்கரை உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்று கூறப்படுகிறது.

அடுத்த 48 மணி நேரத்தில் கிழக்கு ஆஸ்திரேலியாவின் பெரும்பகுதியை கனமழை பாதிக்கும், தெற்கு குயின்ஸ்லாந்தில் இருந்து நியூ சவுத் வேல்ஸின் தெற்கு கடற்கரை வரை வெள்ளப்பெருக்கு எதிர்பார்க்கப்படலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று மாலை முதல் சனிக்கிழமை காலை வரை சிட்னி மற்றும் புறநகர் பகுதிகளில் 200மிமீ மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, நேபியன் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளதுடன், பிரிஸ்பேன் மற்றும் கான்பெராவை அண்மித்த பகுதிகளில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று நள்ளிரவில், நியூ சவுத் வேல்ஸின் வடக்கு ஆறுகள் உட்பட, பிளாக்பூலில் இருந்து பிரிஸ்பேன் வரை 100மிமீ வரை மழை பெய்யக்கூடும்.

அவுஸ்திரேலியாவிற்கு அருகில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியமையே இந்த காலநிலைக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...