Newsஇஸ்ரேலிய பிரதமருக்கு எதிராக வீதியில் இறங்கிய லட்சக்கணக்கானோர்

இஸ்ரேலிய பிரதமருக்கு எதிராக வீதியில் இறங்கிய லட்சக்கணக்கானோர்

-

டெல் அவிவ் உட்பட பல பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் காசா பகுதியில் உள்ள பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்பந்தம் கோரி போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.

இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவின் எதிர்ப்பாளர்கள் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் 100,000 பேர் இணைந்துள்ளதாகவும் பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்பந்தம் கோருவதாகவும் கூறுகின்றனர்.

இஸ்ரேல் பாதுகாப்புப் படையினரால் பிணைக் கைதியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து டெல் அவிவ் மற்றும் பிற நகரங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

இஸ்ரேல் – பலஸ்தீன மோதல்கள் ஆரம்பமாகி 6 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று நடைபெறவுள்ள இந்தப் போராட்டங்களில் காஸாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளின் குடும்பத்தினரும் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காசா பகுதியில் ஹமாஸ் பிடியில் உள்ள சுமார் 130 பணயக்கைதிகளை விடுவிக்க அரசாங்கத்தால் இயலாமை குறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

காஸாவில் எஞ்சியுள்ள பணயக்கைதிகளை விடுவிக்க தவறியதால் பிரதமர் பதவி விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Latest news

டிரம்பை நிராகரித்து அல்பானீஸ் இரண்டாவது முறையாக சீனாவுக்கு விஜயம் 

பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இந்த ஆண்டு இரண்டாவது முறையாக சீனாவுக்கு விஜயம் செய்ய உள்ளார். இந்தப் பயணத்தின் போது சீன அதிபர் Xi Jinping மற்றும் பிரதமர்...

அமெரிக்க விசா குறித்து வெளியான விசேட அறிவிப்பு

அமெரிக்க விசா பெறுவதற்கு மாணவர்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோருக்கான நடைமுறையை அமெரிக்கா கடுமையாக்கியுள்ளது. H-1B விசா என்பது தொழில்நுட்ப திறன் வாய்ந்த பணியாளர்கள் தற்காலிக அடிப்படையில் அமெரிக்காவுக்குள்...

ஆஸ்திரேலியாவை ஆக்கிரமிப்பு பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கும் போராட்டத்தில் வெளியான புதிய விரிவான படங்கள்

ஆஸ்திரேலிய விவசாயத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையாக, புகைப்படங்களின் தொகுப்பு பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. இது “Pest Australia’s Disease Image Library (PaDIL)” என்று அழைக்கப்படும் தேசிய...

ஆபத்தில் உள்ள வயது வந்தோருக்கான மாற்றுத்திறனாளி பராமரிப்பு சேவைகளை வழங்கும் நிறுவனம்

முதியோர் பராமரிப்பு மற்றும் ஊனமுற்றோர் பராமரிப்பு சேவைகளை வழங்கும் நிறுவனமான Annecto, தன்னார்வ நிர்வாகத்தில் நுழைந்துள்ளது. நூற்றுக்கணக்கான ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக இந்த...

ஆஸ்திரேலியாவின் வரிகள் இரட்டிப்பாக்கப்படும் – டிரம்ப் மிரட்டல்

ஆஸ்திரேலியா மீது விதிக்கப்படும் வரிகளை இரட்டிப்பாக்குவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார். இறக்குமதி செய்யப்படும் அனைத்து மருந்துகளுக்கும் 200 சதவீத வரியை அறிவிப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார். மேலும்,...

தற்கொலைகளுக்கு பெரிதும் காரணமாக உள்ள ChatGPT

Stanford பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வில், ChatGPT போன்ற AI chatbots கடுமையான மனநலப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகக் தெரியவந்துள்ளது. இது மனநோய், பித்து மற்றும் தற்கொலை எண்ணங்களுக்கு வழிவகுக்கும்...