Newsபிரிட்டனில் ரத்து செய்யப்பட்ட பல விமானங்கள்

பிரிட்டனில் ரத்து செய்யப்பட்ட பல விமானங்கள்

-

கேத்லீன் புயல் மற்றும் பலத்த காற்று காரணமாக பல இங்கிலாந்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வானிலை எச்சரிக்கையை அடுத்து இங்கிலாந்து விமான நிலையங்களில் இருந்து புறப்படும் மற்றும் வரும் சுமார் 140 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹீத்ரோ, மான்செஸ்டர், பர்மிங்காம், எடின்பர்க், பெல்பாஸ்ட் சிட்டி உள்ளிட்ட விமான நிலையங்களில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

மோசமான வானிலையால் ஸ்காட்லாந்தில் ரயில் மற்றும் படகு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

மணிக்கு சுமார் 112 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய காற்றினால் பல வீடுகளும் சேதமடைந்துள்ளதுடன் கிழக்கு இங்கிலாந்தில் வெப்பநிலை 21.4 பாகை செல்சியஸாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்காட்டிஷ் சிகரத்தின் அருகே 101 மைல் வேகத்தில் வலுவான காற்று பதிவு செய்யப்பட்டது.

இங்கிலாந்தின் வடமேற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளிலும் வடக்கு அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸின் சில பகுதிகளிலும் புயலின் தாக்கம் உணரப்பட்டுள்ளது.

Latest news

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டுக்கு தடை விதித்த தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டை தடை செய்வதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனையடுத்து,...

வீட்டுவசதி மற்றும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில் விலங்கு நலனுக்காக $4 மில்லியன்

நாய் பந்தயங்களை நடத்தும் Bundaberg greyhound பாதையை மேம்படுத்துவதற்கு 4 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் Tim Mander  அறிவித்தார். 3 மாத காலத்திற்குள் 42 நாய்கள்...

நிவாரணம் கோரும் விக்டோரிய விவசாயிகள்

விக்டோரியா மாநில விவசாயிகள் வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். Metcalfe பகுதியிலும், பல பிராந்தியங்களிலும் உள்ள விவசாயிகள் குடிநீர் பற்றாக்குறையால் பல...

விக்டோரியாவில் தீ விபத்தில் நாசமான பிரபலமான ஹோட்டல்

விக்டோரியாவில் உள்ள பிரபலமான ஹோட்டலான Churchill ஹோட்டலில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து முற்றிலுமாக நாசமானது. இந்த தீ விபத்து காரணமாக நகரம் முழுவதும் அதிக...

பாகிஸ்தான் சென்று திரும்பியவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள தட்டம்மை எச்சரிக்கை

விக்டோரியாவில் ஆபத்தான தட்டம்மை வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானுக்குச் சென்று திரும்பிய பயணி ஒருவருக்கு விக்டோரியா ஹெல்த் அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது. மெல்பேர்ண் நகரத்தில்...

சிட்னி மெட்ரோ சுரங்கப்பாதை தோண்டும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க கலைப்பொருட்கள்

சிட்னியின் Hunter Street மெட்ரோ தளத்தில் நூற்றுக்கணக்கான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவற்றில் முதல் காலனித்துவ வணிகர்களில் ஒருவருக்குச் சொந்தமான சொத்தின் எச்சங்களும் அடங்கும். குறித்த இடத்தின்...