Newsகாசாவில் இருந்து வெளியேறிய இஸ்ரேல் படைகள்

காசாவில் இருந்து வெளியேறிய இஸ்ரேல் படைகள்

-

தெற்கு காசாவில் இருந்து ஒரு பிரிவைத் தவிர மற்ற அனைத்தையும் திரும்பப் பெற்றதாக இஸ்ரேல் கூறுகிறது.

இதுவரையில் நிலவி வரும் மோதல்கள் தொடர்பாக இஸ்ரேலுக்கு சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையிலேயே அவர்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

படையினர் வெளியேறியமைக்கான காரணமோ, அதில் ஈடுபட்ட மொத்த துருப்புக்களின் எண்ணிக்கையோ வெளியிடப்படவில்லை.

இஸ்ரேலிய குண்டுவீச்சினால் பாதிக்கப்பட்ட தெற்கு காசா நகரின் கான் யூனிஸ் பகுதியில் வசிப்பவர்கள், இஸ்ரேலியப் படைகள் நகர மையத்திலிருந்து வெளியேறி கிழக்கு மாவட்டங்களுக்கு பின்வாங்குவதைக் கண்டதாகக் கூறினர்.

ஹமாஸ் போராளிகளை ஒழிக்க விரும்புவதாக இஸ்ரேலிய தலைவர்கள் கூறியுள்ளனர், மேலும் அவர்கள் தெற்கு காஸா நகரமான ரஃபா மீதான படையெடுப்பை தாமதப்படுத்துவார்களா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

எகிப்து எல்லைக்கு அருகில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் தஞ்சமடைந்துள்ள ரஃபா நகரை தாக்கும் திட்டம் சர்வதேச கவனத்தையும் ஈர்த்துள்ளது.

போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்தை எட்டுவதை நோக்கமாகக் கொண்ட புதிய சுற்றுப் பேச்சுவார்த்தையை நடத்த எகிப்து தயாராகி வரும் நிலையில் இஸ்ரேலியப் படைகள் வாபஸ் பெறப்பட்டது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பதவி விலகக் கோரி இஸ்ரேலில் பாரிய மக்கள் போராட்டங்களுக்கு மத்தியில் இதுவும் நடக்கிறது.

Latest news

கிரெடிட் கார்டுகளால் அதிகமான கடனில் உள்ள ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியர்கள் அன்றாட செலவுகளை ஈடுகட்ட கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதாக ஃபைண்டரின் புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை எதிர்கொள்வதில், ஒப்பீட்டு வலைத்தளம் ஒன்று வெளியிட்ட ஒரு...

iPhone 17 model-ஐ வெளியிட்டுள்ளது Apple

2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப வெளியீடுகளில் ஒன்றாகக் கருதப்படும் iPhone 17 model-ஐ Apple வெளியிட்டுள்ளது. இதன் விலை US$899 இல் தொடங்கும் என்றும், iPhone...

ஆயிரக்கணக்கான வேலைகளை குறைக்க உள்ள ANZ

அடுத்த 12 மாதங்களில் ஆயிரக்கணக்கான வேலைகளை குறைக்க ANZ தயாராகி வருகிறது. நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், செப்டம்பர் 2026 க்குள் சுமார் 3,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய...

எதிர்ப்புகளைத் தொடர்ந்து சமூக ஊடகத் தடையை நீக்கியது நேபாளம்

நேபாளத்தில் சமூக ஊடகத் தடைக்கு எதிரான போராட்டத்தில் 19 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சமூக ஊடகத் தடையை நீக்க நேபாள அரசு முடிவு செய்துள்ளது. நேபாள அரசாங்கம்...

விக்டோரியன் அரசாங்கத்திற்கும் பழங்குடி மக்களுக்கும் இடையிலான ஒரு வரலாற்று ஒப்பந்தம்

விக்டோரியா பழங்குடியினர் மற்றும் Torres Strait தீவுவாசிகள் சார்பாக நாடாளுமன்றத்தில் ஒரு ஒப்பந்த மசோதாவை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாக விக்டோரியா மாறியுள்ளது. முன்மொழியப்பட்ட ஒப்பந்த மசோதா நிறைவேற்றப்பட்டால்,...

டெஸ்லாவின் Full Self-Driving சோதனை விக்டோரியன் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை!

விக்டோரியா அரசாங்கம் நடத்தும் முழுமையான Self-Driving சோதனைக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது Self-Driving சோதனைகள் பாதுகாப்பாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய போக்குவரத்து மற்றும் திட்டமிடல் துறையின்...