Newsஆஸ்திரேலியாவில் பல்கலைக்கழக வன்முறையைத் தடுக்க புதிய சாசனம்

ஆஸ்திரேலியாவில் பல்கலைக்கழக வன்முறையைத் தடுக்க புதிய சாசனம்

-

பல்கலைக்கழக வளாகங்களில் பாலியல் துன்புறுத்தல்களை நிவர்த்தி செய்வதற்கான புதிய சாசனத்தில் கையெழுத்திட ஆஸ்திரேலிய பல்கலைக்கழக அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

எவ்வாறாயினும், 2017 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட அதே வாக்குறுதிகளையே புதிய பிரகடனமும் மீண்டும் செய்துள்ளதாக பல்கலைக்கழக மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

புதிய சாசனத்தின்படி, பல்கலைக்கழக வளாகத்தில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட வன்முறைகளைத் தீர்ப்பதற்கு நிர்வாகம் அதிக முன்னுரிமை அளிக்கும்.

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்களின் முறைப்பாடுகள் தொடர்பான ஒம்புட்ஸ்மேன் பதவியை ஸ்தாபித்தல் மற்றும் அதனைக் கண்காணிப்பதற்கு சுயாதீனமான பணிக்குழுவை நிறுவுதல் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

புதிய சாசனத்தின் கீழ், பல்கலைக்கழக நிர்வாகம் 9 அம்சங்களுக்கு ஒப்புக் கொண்டுள்ளது, இதில் பாலியல் துன்புறுத்தல் பற்றிய புள்ளிவிவர தகவல்களை வெளியிடுவது, பாலியல் துன்புறுத்தல் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அறிவிப்பது உட்பட பாடத்திட்டங்கள் மூலம் மாணவர்களுக்கு இது குறித்து தெரிவிக்க வேண்டும்.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம் என்றும், புதிய சாசனத்திற்கு முழு பல்கலைக்கழக அமைப்பும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் கல்வி அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Latest news

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

நவம்பர் மாத வட்டி விகிதத்தை அறிவிக்கும் RBA

நவம்பர் மாதத்தில் வட்டி விகிதத்தை 3.6% ஆக மாற்றாமல் வைத்திருப்பதாக RBA அறிவித்துள்ளது. இது பல ஆய்வாளர்கள் எதிர்பார்த்த ஒரு முடிவாகும். மேலும் வட்டி விகிதத்தை மாற்றாததற்கு...