Newsஆஸ்திரேலியாவில் பல்கலைக்கழக வன்முறையைத் தடுக்க புதிய சாசனம்

ஆஸ்திரேலியாவில் பல்கலைக்கழக வன்முறையைத் தடுக்க புதிய சாசனம்

-

பல்கலைக்கழக வளாகங்களில் பாலியல் துன்புறுத்தல்களை நிவர்த்தி செய்வதற்கான புதிய சாசனத்தில் கையெழுத்திட ஆஸ்திரேலிய பல்கலைக்கழக அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

எவ்வாறாயினும், 2017 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட அதே வாக்குறுதிகளையே புதிய பிரகடனமும் மீண்டும் செய்துள்ளதாக பல்கலைக்கழக மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

புதிய சாசனத்தின்படி, பல்கலைக்கழக வளாகத்தில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட வன்முறைகளைத் தீர்ப்பதற்கு நிர்வாகம் அதிக முன்னுரிமை அளிக்கும்.

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்களின் முறைப்பாடுகள் தொடர்பான ஒம்புட்ஸ்மேன் பதவியை ஸ்தாபித்தல் மற்றும் அதனைக் கண்காணிப்பதற்கு சுயாதீனமான பணிக்குழுவை நிறுவுதல் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

புதிய சாசனத்தின் கீழ், பல்கலைக்கழக நிர்வாகம் 9 அம்சங்களுக்கு ஒப்புக் கொண்டுள்ளது, இதில் பாலியல் துன்புறுத்தல் பற்றிய புள்ளிவிவர தகவல்களை வெளியிடுவது, பாலியல் துன்புறுத்தல் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அறிவிப்பது உட்பட பாடத்திட்டங்கள் மூலம் மாணவர்களுக்கு இது குறித்து தெரிவிக்க வேண்டும்.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம் என்றும், புதிய சாசனத்திற்கு முழு பல்கலைக்கழக அமைப்பும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் கல்வி அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Latest news

கிரெடிட் கார்டுகளால் அதிகமான கடனில் உள்ள ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியர்கள் அன்றாட செலவுகளை ஈடுகட்ட கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதாக ஃபைண்டரின் புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை எதிர்கொள்வதில், ஒப்பீட்டு வலைத்தளம் ஒன்று வெளியிட்ட ஒரு...

iPhone 17 model-ஐ வெளியிட்டுள்ளது Apple

2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப வெளியீடுகளில் ஒன்றாகக் கருதப்படும் iPhone 17 model-ஐ Apple வெளியிட்டுள்ளது. இதன் விலை US$899 இல் தொடங்கும் என்றும், iPhone...

ஆயிரக்கணக்கான வேலைகளை குறைக்க உள்ள ANZ

அடுத்த 12 மாதங்களில் ஆயிரக்கணக்கான வேலைகளை குறைக்க ANZ தயாராகி வருகிறது. நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், செப்டம்பர் 2026 க்குள் சுமார் 3,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய...

எதிர்ப்புகளைத் தொடர்ந்து சமூக ஊடகத் தடையை நீக்கியது நேபாளம்

நேபாளத்தில் சமூக ஊடகத் தடைக்கு எதிரான போராட்டத்தில் 19 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சமூக ஊடகத் தடையை நீக்க நேபாள அரசு முடிவு செய்துள்ளது. நேபாள அரசாங்கம்...

விக்டோரியன் அரசாங்கத்திற்கும் பழங்குடி மக்களுக்கும் இடையிலான ஒரு வரலாற்று ஒப்பந்தம்

விக்டோரியா பழங்குடியினர் மற்றும் Torres Strait தீவுவாசிகள் சார்பாக நாடாளுமன்றத்தில் ஒரு ஒப்பந்த மசோதாவை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாக விக்டோரியா மாறியுள்ளது. முன்மொழியப்பட்ட ஒப்பந்த மசோதா நிறைவேற்றப்பட்டால்,...

டெஸ்லாவின் Full Self-Driving சோதனை விக்டோரியன் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை!

விக்டோரியா அரசாங்கம் நடத்தும் முழுமையான Self-Driving சோதனைக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது Self-Driving சோதனைகள் பாதுகாப்பாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய போக்குவரத்து மற்றும் திட்டமிடல் துறையின்...