Breaking Newsசிட்னி ஷாப்பிங் மாலில் கத்தி குத்து சம்பவத்தில் 4 பேர் பலி

சிட்னி ஷாப்பிங் மாலில் கத்தி குத்து சம்பவத்தில் 4 பேர் பலி

-

சிட்னியின் வெஸ்ட்ஃபீல்ட் நகரில் உள்ள வணிக வளாகத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் வாள்வெட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபரை சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

வெஸ்ட்ஃபீல்ட் மாலில் இருந்து மக்கள் ஓடிவருவதைக் காண முடிந்தது, மேலும் பலர் காயமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இச்சம்பவம் இன்று பிற்பகல் 3.45 மணியளவில் பதிவாகியதையடுத்து, பொலிஸார் அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தி அப்பகுதிக்குள் நுழைவதைத் தடுத்துள்ளனர்.

நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அந்த பகுதிக்கு மக்கள் வருவதை தவிர்க்குமாறும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

நியூ சவுத் வேல்ஸ் ஆம்புலன்ஸ் சேவை, தாக்குதல் நடத்தியவர் என நம்பப்படும் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறியது.

ஒரு குழந்தை உட்பட பலர் காயமடைந்தனர் மற்றும் குறைந்தது ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Latest news

3,000-இற்கும் அதிகமான ஊழியர்களை வெளியேற்ற நாசா நடவடிக்கை

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவில் சுமார் 14,000 ஊழியர்கள் பணி செய்து வருகின்ற நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடி நடவடிக்கையால் நாசாவில் மேலும்...

ஆஸ்திரேலியாவில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என எச்சரிக்கை

இந்த வாரம் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வாரம் பல மாநிலங்களில் ஆலங்கட்டி மழை, மழை மற்றும்...

நாடு முழுவதும் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை

தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் மில்லியன் கணக்கான மக்கள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழையை எதிர்கொள்கின்றனர். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாடு முழுவதும் மழை...

மேலும் இரு நாடுகளில் போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் டிரம்பின் தலையீடு

எல்லையில் மூன்று நாட்கள் சண்டைக்குப் பிறகு, போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க கம்போடியாவும் தாய்லாந்தும் சந்திக்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்காக டிரம்பிற்கு...

மேலும் இரு நாடுகளில் போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் டிரம்பின் தலையீடு

எல்லையில் மூன்று நாட்கள் சண்டைக்குப் பிறகு, போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க கம்போடியாவும் தாய்லாந்தும் சந்திக்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்காக டிரம்பிற்கு...

இளையராஜாவின் இசைக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி

கங்கைகொண்ட சோழபுரத்தில் இளையராஜாவின் இசைக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுந்து நின்று மரியாதை செலுத்தியுள்ளார். அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயிலில் நடைபெற்ற முதலாம் ராஜேந்திர...