Newsஇஸ்ரேலை தாக்க ஆரம்பித்த ஈரான்

இஸ்ரேலை தாக்க ஆரம்பித்த ஈரான்

-

13ஆம் திகதி இரவு ஈரான் இஸ்ரேலில் அடையாளம் காணப்பட்ட இலக்குகளை ஆளில்லா விமானங்கள் மற்றும் கப்பல் ஏவுகணைகள் மூலம் தாக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சிரியாவில் உள்ள ஈரான் துணைத் தூதரகம் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது.

இஸ்ரேலில் இடம்பெற்ற தாக்குதலில் ஈரான் துணைத் தூதரகத்தில் இருந்த 13 பேர் கொல்லப்பட்டதுடன் அவர்களில் 05 இராணுவத் தளபதிகளும் அடங்குவர்.

இதுதொடர்பான தாக்குதலுக்கு இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தலைவர் அறிவித்திருந்த நிலையில் நேற்று இரவு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து மத்திய கிழக்கு பிராந்தியத்தில் விமான சேவையை ஈரான் நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த இராணுவ நிலைமை குறித்து அமெரிக்கா உட்பட பல நாடுகள் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி வெள்ளை மாளிகையில் விசேட கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ட்ரோன்கள், கப்பல் ஏவுகணைகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை உள்ளடக்கிய பாரிய தாக்குதலை ஈரான் நடத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் ஒரு தொலைக்காட்சி அறிக்கையில் தெரிவித்தார்.

Latest news

சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள் குறித்து இன்ஸ்டாகிராம் பயனர்கள் எச்சரிக்கை

கடவுச்சொல் மீட்டமைப்புகளைக் கேட்கும் சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள் குறித்து மில்லியன் கணக்கான பயனர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு இன்ஸ்டாகிராம் எச்சரித்துள்ளது. கடவுச்சொல் மீட்டமைப்பு மின்னஞ்சல்களைக் கோராமலேயே பெறுவது குறித்து பயனர்கள்...

குயின்ஸ்லாந்திற்குள் நுழையும் Koji புயல் – 2 பகுதிகளுக்கு திடீர் வெள்ள அபாயம்

வெப்பமண்டல சூறாவளி Koji குயின்ஸ்லாந்து மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது. அடுத்த சில மணிநேரங்களில் Ayr மற்றும் Bowen-ஐ சுற்றியுள்ள குடியிருப்பாளர்கள் மிக அதிக மழையால் பாதிக்கப்படுவார்கள் என்றும், இது...

புதிய Influenza தொற்றுநோய் – காய்ச்சல் நோயாளிகள் அதிகரிப்பு

'Super-K' அல்லது subclade-K எனப்படும் புதிய இன்ஃப்ளூயன்ஸா திரிபு, காய்ச்சல் நோயாளிகளில் அசாதாரண அதிகரிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று தொற்றுநோயியல் நிபுணர்கள் கூறுகின்றனர். WHO ஒத்துழைப்பு மையத்தின் இன்ஃப்ளூயன்ஸா...

காட்டுத்தீயின் போது பகுதியில் கண்டெடுக்கப்பட்ட Longwood மனித உடல்

விக்டோரியா மாநிலம் முழுவதும் பரவி வரும் கடுமையான காட்டுத்தீ நிலைமை இப்போது ஒரு அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. Longwood பகுதியில் பலத்த எரிந்த பகுதியில் ஒரு மனித...

காட்டுத்தீயின் போது பகுதியில் கண்டெடுக்கப்பட்ட Longwood மனித உடல்

விக்டோரியா மாநிலம் முழுவதும் பரவி வரும் கடுமையான காட்டுத்தீ நிலைமை இப்போது ஒரு அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. Longwood பகுதியில் பலத்த எரிந்த பகுதியில் ஒரு மனித...

மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள சுற்றுலா நகரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல்

மேற்கு ஆஸ்திரேலியாவின் தென்மேற்கில் உள்ள பிரபலமான சுற்றுலா நகரங்கள் அதிக போக்குவரத்து நெரிசலால் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றன. Dunsborough மற்றும் Busselton போன்ற நகரங்களில் உள்ள கடற்கரைகள்...