Newsஇஸ்ரேலை தாக்க ஆரம்பித்த ஈரான்

இஸ்ரேலை தாக்க ஆரம்பித்த ஈரான்

-

13ஆம் திகதி இரவு ஈரான் இஸ்ரேலில் அடையாளம் காணப்பட்ட இலக்குகளை ஆளில்லா விமானங்கள் மற்றும் கப்பல் ஏவுகணைகள் மூலம் தாக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சிரியாவில் உள்ள ஈரான் துணைத் தூதரகம் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது.

இஸ்ரேலில் இடம்பெற்ற தாக்குதலில் ஈரான் துணைத் தூதரகத்தில் இருந்த 13 பேர் கொல்லப்பட்டதுடன் அவர்களில் 05 இராணுவத் தளபதிகளும் அடங்குவர்.

இதுதொடர்பான தாக்குதலுக்கு இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தலைவர் அறிவித்திருந்த நிலையில் நேற்று இரவு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து மத்திய கிழக்கு பிராந்தியத்தில் விமான சேவையை ஈரான் நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த இராணுவ நிலைமை குறித்து அமெரிக்கா உட்பட பல நாடுகள் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி வெள்ளை மாளிகையில் விசேட கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ட்ரோன்கள், கப்பல் ஏவுகணைகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை உள்ளடக்கிய பாரிய தாக்குதலை ஈரான் நடத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் ஒரு தொலைக்காட்சி அறிக்கையில் தெரிவித்தார்.

Latest news

நியூசிலாந்து ஆஸ்திரேலியாவின் 7வது மாநிலமாக மாறுமா?

நியூசிலாந்து அதிகாரப்பூர்வமாக ஆஸ்திரேலியாவின் 7வது மாநிலமாக மாற வேண்டுமா என்பது குறித்த நீண்டகால விவாதம் மீண்டும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. உலகளாவிய அரசியல் சூழ்நிலைகளை எதிர்கொண்டு நியூசிலாந்தின் பாதுகாப்பை...

ஆஸ்திரேலியாவில் 400,000 ஆக உயர்ந்துள்ள டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவின் வயதான மக்கள் தொகை அதிகரித்து வருவதால், டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, 445,000க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் தற்போது...

உலகில் புற்றுநோய் குறித்த புதிய WHO அறிக்கை

உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய புற்றுநோய் வழக்குகள் மற்றும் புற்றுநோய் குறித்த புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. 10 புற்றுநோய் நோயாளிகளில் 4 பேருக்கு புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல்...

NSW-வில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் விலங்குகள்

நியூ சவுத் வேல்ஸின் Collombatti-இல் உள்ள ஒரு வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் டஜன் கணக்கான பாம்புகள், ஒரு முதலை, நாய்கள் மற்றும் பூனைகள் உட்பட...

NSW-வில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் விலங்குகள்

நியூ சவுத் வேல்ஸின் Collombatti-இல் உள்ள ஒரு வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் டஜன் கணக்கான பாம்புகள், ஒரு முதலை, நாய்கள் மற்றும் பூனைகள் உட்பட...

மறைந்த ஆஸ்திரேலிய வீரரின் நினைவாக அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட கொடிகள்

ஜப்பானில் மலையில் பனிச்சறுக்கு விளையாடும்போது இறந்த ஆஸ்திரேலிய சறுக்கு வீரரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மெல்பேர்ணில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. அதன்படி, அவர் படித்த மெல்பேர்ணில்...