Newsஇஸ்ரேலை தாக்க ஆரம்பித்த ஈரான்

இஸ்ரேலை தாக்க ஆரம்பித்த ஈரான்

-

13ஆம் திகதி இரவு ஈரான் இஸ்ரேலில் அடையாளம் காணப்பட்ட இலக்குகளை ஆளில்லா விமானங்கள் மற்றும் கப்பல் ஏவுகணைகள் மூலம் தாக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சிரியாவில் உள்ள ஈரான் துணைத் தூதரகம் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது.

இஸ்ரேலில் இடம்பெற்ற தாக்குதலில் ஈரான் துணைத் தூதரகத்தில் இருந்த 13 பேர் கொல்லப்பட்டதுடன் அவர்களில் 05 இராணுவத் தளபதிகளும் அடங்குவர்.

இதுதொடர்பான தாக்குதலுக்கு இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தலைவர் அறிவித்திருந்த நிலையில் நேற்று இரவு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து மத்திய கிழக்கு பிராந்தியத்தில் விமான சேவையை ஈரான் நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த இராணுவ நிலைமை குறித்து அமெரிக்கா உட்பட பல நாடுகள் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி வெள்ளை மாளிகையில் விசேட கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ட்ரோன்கள், கப்பல் ஏவுகணைகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை உள்ளடக்கிய பாரிய தாக்குதலை ஈரான் நடத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் ஒரு தொலைக்காட்சி அறிக்கையில் தெரிவித்தார்.

Latest news

துப்பாக்கிகளை திரும்பப் பெறும் திட்டம் தொடர்பாக மாநில அரசுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு

Bondi பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் நேற்று இரவு செனட்டில் நிறைவேற்றப்பட்டன. இதில் உரிமையாளர்களிடமிருந்து துப்பாக்கிகளைத் திரும்ப வாங்கும்...

இலவச மெட்ரோ சேவையை அதிகம் பயன்படுத்தும் ஆஸ்திரேலியர்கள்

சமீபத்தில் தொடங்கப்பட்ட மெட்ரோ சுரங்கப்பாதை திட்டத்தின் மூலம், விக்டோரியா மக்கள் மெட்ரோ சுரங்கப்பாதையில் இலவச வார இறுதி பயணத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதாகக் கூறப்படுகிறது. இந்த கோடையில்...

Bondi நாயகன் பற்றி வெளியான சோகமான செய்தி

Bondi தாக்குதலில் இரண்டு முறை சுடப்பட்ட பிறகு, தனது கையின் அசைவை ஒருபோதும் திரும்பப் பெற முடியாது என்று Bondi ஹீரோ அகமது அல் அகமது...

விக்டோரியா சுகாதார ஊழியர்கள் 6% ஊதிய உயர்வு கோரி பாரிய போராட்டம்

விக்டோரியாவில் சுகாதார ஊழியர்களின் தொழில்முறை வேலைநிறுத்தம் நேற்று வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. பணவீக்கத்திற்கு ஏற்ப 6% ஊதிய உயர்வை அடைவதை நோக்கமாகக் கொண்ட இந்த வேலைநிறுத்தத்தில் 10,000...

சிட்னியில் அதிகரித்து வரும் சுறா தாக்குதல்கள்

கடந்த 60 ஆண்டுகளில் சிட்னியில் சுறா தாக்குதல் எதுவும் நடந்ததில்லை, ஆனால் கடந்த இரண்டு நாட்களில் இதுபோன்ற சுறா தாக்குதல்களால் மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த இரண்டு...

Bondi நாயகன் பற்றி வெளியான சோகமான செய்தி

Bondi தாக்குதலில் இரண்டு முறை சுடப்பட்ட பிறகு, தனது கையின் அசைவை ஒருபோதும் திரும்பப் பெற முடியாது என்று Bondi ஹீரோ அகமது அல் அகமது...