Cinemaஉலகம் முழுவதும் அறியப்பட்ட புகழ்பெற்ற மற்றும் அழகான பாடகர் மர்மமான முறையில்...

உலகம் முழுவதும் அறியப்பட்ட புகழ்பெற்ற மற்றும் அழகான பாடகர் மர்மமான முறையில் மரணம்

-

பிரபல கொரிய பாடகர் பார்க் போ ராம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

30 வயதான இவர் இறப்பதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் கடந்த 11ம் திகதி நண்பர்கள் இருவருடன் தனிப்பட்ட விருந்தில் கலந்து கொண்டு மது அருந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர், வீட்டின் குளியலறைக்கு சென்ற அவர், நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால், தேடியபோது மயங்கி கிடந்துள்ளார்.

இந்த மரணத்திற்கான சரியான காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பார்க் போராமின் திடீர் மரணம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்று அவரது நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த 2010ம் ஆண்டு தென்கொரியாவில் நடைபெற்ற சூப்பர் ஸ்டார் கே2 போட்டியில் பங்கேற்ற பார்க் போரம், தனது திறமையால் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

பின்னர் 2014 இல் “பியூட்டிஃபுல்” பாடலின் வெளியீட்டின் மூலம் பாப் இசை துறையில் நுழைந்தார்.

அப்போதிருந்து அவரது இசை வாழ்க்கையில், போரம் பல விருதுகளை வென்றது மட்டுமல்லாமல், மற்றொரு பாடலை வெளியிடவும் தயாராகி வந்தார்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...