Cinemaஉலகம் முழுவதும் அறியப்பட்ட புகழ்பெற்ற மற்றும் அழகான பாடகர் மர்மமான முறையில்...

உலகம் முழுவதும் அறியப்பட்ட புகழ்பெற்ற மற்றும் அழகான பாடகர் மர்மமான முறையில் மரணம்

-

பிரபல கொரிய பாடகர் பார்க் போ ராம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

30 வயதான இவர் இறப்பதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் கடந்த 11ம் திகதி நண்பர்கள் இருவருடன் தனிப்பட்ட விருந்தில் கலந்து கொண்டு மது அருந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர், வீட்டின் குளியலறைக்கு சென்ற அவர், நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால், தேடியபோது மயங்கி கிடந்துள்ளார்.

இந்த மரணத்திற்கான சரியான காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பார்க் போராமின் திடீர் மரணம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்று அவரது நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த 2010ம் ஆண்டு தென்கொரியாவில் நடைபெற்ற சூப்பர் ஸ்டார் கே2 போட்டியில் பங்கேற்ற பார்க் போரம், தனது திறமையால் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

பின்னர் 2014 இல் “பியூட்டிஃபுல்” பாடலின் வெளியீட்டின் மூலம் பாப் இசை துறையில் நுழைந்தார்.

அப்போதிருந்து அவரது இசை வாழ்க்கையில், போரம் பல விருதுகளை வென்றது மட்டுமல்லாமல், மற்றொரு பாடலை வெளியிடவும் தயாராகி வந்தார்.

Latest news

எடை இழப்பு மருந்துகள் பயன்படுத்தும் 40 பெண்கள் கர்ப்பமானது எப்படி?

எடை இழப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு பிரிட்டிஷ் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் நிறுவனம் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. எடை இழப்பு மருந்துகளை உட்கொள்ளும் போது 40...

வீட்டுவசதி பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என கூறும் ஆஸ்திரேலிய வீட்டுவசதி அமைச்சர்

வீட்டுவசதிப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், ஆஸ்திரேலியர்களின் ஒரு தலைமுறை தொழிலாளர் கட்சிக்கு எதிராகத் திரும்பும் என்று வீட்டுவசதி அமைச்சர் Clare O'Neil கூறுகிறார். ABC-க்கு அளித்த பேட்டியில், வீட்டுவசதி...

விக்டோரியாவில் ஆரம்பமானது Ski சீசன்

விக்டோரியாவின் Ski சீசன் இந்த வார இறுதியில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. விக்டோரியாவின் Alpine பகுதியில் உள்ள விருப்பமான ski lodgesல் ஒன்றில் தங்கி இந்த அனுபவத்தை அனுபவிக்க,...

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் தன்னார்வல வாகனங்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவிற்கு நூற்றுக்கணக்கான வைக்கோல் மூட்டைகள் லாரிகளில் கொண்டு செல்லப்பட்டு, மாநிலத்தின் வடக்கு-மத்திய பகுதியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இதுவரை இல்லாத...

நாய் தாக்குதல்களைத் தடுக்க ஆஸ்திரேலிய அஞ்சல் ஊழியர்களுக்கு கிடைத்துள்ள புதிய சாதனம்

ஆஸ்திரேலியாவில் தபால் ஊழியர்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால், பணியில் இருக்கும்போது நாய் தாக்குதல்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்க புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தபால் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக citronella மற்றும்...

கருப்பை புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான ஒரு முறையை உருவாக்கிய மெல்பேர்ண் ஆய்வகம்

கருப்பை புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் உலகின் முதல் இரத்தப் பரிசோதனை மெல்பேர்ணில் உள்ள ஒரு ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் American Society of Clinical...