Melbourneதிடீரென தீப்பிடித்த மெல்போர்ன் செயின்ட் கில்டா கடற்கரையில் உள்ள மரங்கள்

திடீரென தீப்பிடித்த மெல்போர்ன் செயின்ட் கில்டா கடற்கரையில் உள்ள மரங்கள்

-

மெல்போர்னின் செயின்ட் கில்டா கடற்கரையில் பல அழகான மரங்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

நேற்றிரவு 7.15 மணியளவில் கடற்கரையில் பல தசாப்தங்கள் பழமையான மரங்கள் வரிசையாக தீப்பிடித்ததை அடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

லட்சக்கணக்கான டாலர்கள் மதிப்பிலான படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மெரினாவிலும் தீ பரவக்கூடும் என்ற அச்சம் நிலவியது.

எவ்வாறாயினும், தீயணைப்பு வீரர்கள் சுமார் 20 நிமிடங்களில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

தீயினால் மரங்கள் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்து குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவின் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், தகவல் தெரிந்தவர்கள் குற்றத் தடுப்புப் பிரிவுக்கு அறிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Latest news

பயணம் முடித்து திரும்பிய ஆஸ்திரேலிய குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி

விக்டோரியாவில் ஒரு இளம் குடும்பம் வெளிநாட்டுப் பயணத்திலிருந்து திரும்பியபோது, ​​அவர்களது வாடகை வீட்டை ஒரு குழு வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்திருப்பதைக் கண்டனர். வீட்டு உரிமையாளர் சஞ்சய் குய்கெல் தனது...

ஆஸ்திரேலியாவில் LGBTQ பயணிகளுக்கு எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவின் LGBTQ+ சமூகத்தினர் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று Equality Australia அறிவித்துள்ளது. பிறக்கும் போது ஒதுக்கப்பட்ட பாலினத்துடன் அவர்களின் பாஸ்போர்ட்டில் உள்ள...

ஆசிரியர்களை அவதூறு செய்யும் பெற்றோருக்கு $1000 அபராதம் விதிக்க வலியுறுத்தல்

விக்டோரியன் கல்வி புகார்கள் ஆணையத்தின் தலைவர், பள்ளி ஆசிரியர்களை ஆன்லைனில் அவதூறு செய்யும் பெற்றோருக்கு $1000 அபராதம் விதிக்க அழைப்பு விடுத்துள்ளார். பள்ளி ஊழியர்களிடம் பெற்றோர்கள் மற்றும்...

செவ்வாய் கிரகத்தில் மனித கண்ணுக்குத் தெரியும் Aurora கண்டுபிடிப்பு

செவ்வாய் கிரகத்தில் மனித கண்ணுக்குத் தெரியும் Auroraவை நாசா விஞ்ஞானிகள் குழு ஒன்று கண்டுபிடிப்பதில் வெற்றி பெற்றுள்ளது. தூசி நிறைந்த செவ்வாய் கிரக வானத்தில் பச்சை நிற...

ஆசிரியர்களை அவதூறு செய்யும் பெற்றோருக்கு $1000 அபராதம் விதிக்க வலியுறுத்தல்

விக்டோரியன் கல்வி புகார்கள் ஆணையத்தின் தலைவர், பள்ளி ஆசிரியர்களை ஆன்லைனில் அவதூறு செய்யும் பெற்றோருக்கு $1000 அபராதம் விதிக்க அழைப்பு விடுத்துள்ளார். பள்ளி ஊழியர்களிடம் பெற்றோர்கள் மற்றும்...

நாடுகடத்தப்படுவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதி தப்பியோட்டம்

நேற்று காலை ஆஸ்திரேலிய எல்லைப் படை அதிகாரிகளைத் தாக்கிய பின்னர் தப்பியோடிய ஒரு கைதியைத் தேடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிட்னி விமான நிலையத்திற்கு நாடு...