Newsலாட்டரியில் பல மில்லியன் டாலர் வெற்றி பெற்ற வெற்றியாளர்

லாட்டரியில் பல மில்லியன் டாலர் வெற்றி பெற்ற வெற்றியாளர்

-

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் 4.8 மில்லியன் டாலர் லாட்டரி வெற்றி பெற்ற செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்ததாக விக்டோரியா மாகாணத்தில் இருந்து ஒரு செய்தி பதிவாகியுள்ளது.

குறித்த பெண் நேற்றைய தினம் வரையப்பட்ட லைஃப் லாட்டரியின் தொகுப்பில் இருந்து 4.8 மில்லியன் டொலர்கள் பாரிய பரிசுத்தொகையை வென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல வருடங்களாக லாட்டரி வாங்கி வந்தாலும் இவ்வளவு பெரிய தொகை வெல்வது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

லாட்டரி வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த செய்தியை கேட்டதும் தான் அதிர்ச்சி அடைந்ததாக கூறினார்.

அடுத்த 20 வருடங்களுக்கு இந்த வெற்றியின் தொகையை மாதம் ஒன்றுக்கு 20000 டொலர்களாக பிரித்துக் கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest news

செவ்வாய் கிரகத்தில் மனித கண்ணுக்குத் தெரியும் Aurora கண்டுபிடிப்பு

செவ்வாய் கிரகத்தில் மனித கண்ணுக்குத் தெரியும் Auroraவை நாசா விஞ்ஞானிகள் குழு ஒன்று கண்டுபிடிப்பதில் வெற்றி பெற்றுள்ளது. தூசி நிறைந்த செவ்வாய் கிரக வானத்தில் பச்சை நிற...

ஆஸ்திரேலியாவின் ராக்கெட் ஏவுதல் தாமதம்

ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட்டை வடக்கு குயின்ஸ்லாந்திலிருந்து நேற்று காலை விண்வெளிக்கு ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பாராத ஒரு பிரச்சினை காரணமாக தாமதத்தை சந்தித்துள்ளதாக Gilmour Space...

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் கோர விபத்து – ஒருவர் பலி

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கேரவனை இழுத்துச் சென்ற வாகனம் மற்றொரு வாகனத்துடன் மோதி கரையிலிருந்து கீழே விழுந்து ஒரு ஓடையில்...

நச்சுத்தன்மை வாய்ந்த கடற்பாசியால் அழியும் ஆஸ்திரேலிய கடல்வாழ் உயிரினங்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவின் (SA) கடற்கரையில் பல வாரங்களாகப் பரவி வரும் நச்சுப் பாசிப் பூக்களால் 200க்கும் மேற்பட்ட கடல் விலங்குகள் இதுவரை உயிரிழந்துள்ளன. மார்ச் மாதத்திலிருந்து, பாசிகளின்...

தெற்கு ஆஸ்திரேலியாவில் நீச்சல் வீரர் ஒருவரை தாக்கிய சுறா

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள Port Noarlunga-வில் சுறா கடித்ததால் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஆபத்தான, ஆனால் நிலையான நிலையில் இருப்பதாக அவசர சேவைகளிடம் இருந்த...

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் கோர விபத்து – ஒருவர் பலி

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கேரவனை இழுத்துச் சென்ற வாகனம் மற்றொரு வாகனத்துடன் மோதி கரையிலிருந்து கீழே விழுந்து ஒரு ஓடையில்...