Newsசூப்பர் மார்க்கெட்டில் பெற்றோரை ஏமாற்றிய இளைஞனுக்கு வழங்கப்பட்ட தண்டனை

சூப்பர் மார்க்கெட்டில் பெற்றோரை ஏமாற்றிய இளைஞனுக்கு வழங்கப்பட்ட தண்டனை

-

குயின்ஸ்லாந்தில் உள்ள வணிக வளாகத்தில் கும்பல் ஒன்று தலையை துண்டிக்கத் தயாராகும் போலி வீடியோவை வெளியிட்ட 27 வயது இளைஞருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.

மார்ச் 25 அன்று, சந்தேக நபர் தனது கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு, மவுண்ட்வியூ ஷாப்பிங் சென்டருக்கு வெளியே தன்னைக் கொல்லப் போவதாக ஒரு வீடியோ எடுத்து பெற்றோருக்கு அனுப்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த காணொளி ISIS தீவிரவாத வீடியோவாக படமாக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபருக்கு ISIS பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளதா என விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது ISIS அமைப்பின் எச்சரிக்கை என வீடியோவின் இறுதியில் குறிப்பிட்டிருந்தார்.

அடுத்த வாரத்தில் ஷாப்பிங் மால் ஒன்றில் ISIS தலை துண்டிக்கப்படும் என்றும் கூறப்பட்டதுடன், ஒருவரின் தலையை வெட்டுவதற்கு தனக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த இளைஞன் எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

சந்தேக நபர் மனநலக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது பைத்தியக்காரத்தனம் காரணமாகவே இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாகவும் சந்தேகிக்கப்படுவதுடன், உரிய மருத்துவ அறிக்கைகளையும் வரவழைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Latest news

கிரெடிட் கார்டுகளால் அதிகமான கடனில் உள்ள ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியர்கள் அன்றாட செலவுகளை ஈடுகட்ட கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதாக ஃபைண்டரின் புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை எதிர்கொள்வதில், ஒப்பீட்டு வலைத்தளம் ஒன்று வெளியிட்ட ஒரு...

iPhone 17 model-ஐ வெளியிட்டுள்ளது Apple

2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப வெளியீடுகளில் ஒன்றாகக் கருதப்படும் iPhone 17 model-ஐ Apple வெளியிட்டுள்ளது. இதன் விலை US$899 இல் தொடங்கும் என்றும், iPhone...

ஆயிரக்கணக்கான வேலைகளை குறைக்க உள்ள ANZ

அடுத்த 12 மாதங்களில் ஆயிரக்கணக்கான வேலைகளை குறைக்க ANZ தயாராகி வருகிறது. நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், செப்டம்பர் 2026 க்குள் சுமார் 3,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய...

எதிர்ப்புகளைத் தொடர்ந்து சமூக ஊடகத் தடையை நீக்கியது நேபாளம்

நேபாளத்தில் சமூக ஊடகத் தடைக்கு எதிரான போராட்டத்தில் 19 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சமூக ஊடகத் தடையை நீக்க நேபாள அரசு முடிவு செய்துள்ளது. நேபாள அரசாங்கம்...

விக்டோரியன் அரசாங்கத்திற்கும் பழங்குடி மக்களுக்கும் இடையிலான ஒரு வரலாற்று ஒப்பந்தம்

விக்டோரியா பழங்குடியினர் மற்றும் Torres Strait தீவுவாசிகள் சார்பாக நாடாளுமன்றத்தில் ஒரு ஒப்பந்த மசோதாவை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாக விக்டோரியா மாறியுள்ளது. முன்மொழியப்பட்ட ஒப்பந்த மசோதா நிறைவேற்றப்பட்டால்,...

டெஸ்லாவின் Full Self-Driving சோதனை விக்டோரியன் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை!

விக்டோரியா அரசாங்கம் நடத்தும் முழுமையான Self-Driving சோதனைக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது Self-Driving சோதனைகள் பாதுகாப்பாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய போக்குவரத்து மற்றும் திட்டமிடல் துறையின்...