Newsசமூக வலைதளங்கள் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு நடவடிக்கை

சமூக வலைதளங்கள் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு நடவடிக்கை

-

சமூக வலைதளங்கள் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் சமூக ஊடகங்களில் சிறப்புக் குழுவை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் உள்ள மெட்டா நிறுவனம் மற்றும் செய்தி நிறுவனங்களுடனான நிதி கொடுக்கல் வாங்கல்களை நிறுத்தியமை தொடர்பில் கூட்டு பாராளுமன்ற தெரிவுக்குழுவின் கீழ் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் தளங்களில் தவறான தகவல்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் இது ஆராயும்.

பயனர்களின் மன ஆரோக்கியத்தில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தின் விளைவுகள் குறித்து குழு அறிக்கை செய்யும் என்று கூறப்படுகிறது.

சமூக ஊடக நிறுவனங்களை பொறுப்புக்கூற வைக்க இந்த விசாரணை ஒரு வாய்ப்பு என்று தகவல் தொடர்பு அமைச்சர் மிச்செல் ரோலண்ட் கூறுகிறார்.

Latest news

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...

கடுமையான காட்டுத்தீ எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தீப்பிடித்து எரியும் விக்டோரியா

விக்டோரியாவில் அதிக வெப்பநிலை காரணமாக இரண்டு கட்டுப்பாடற்ற காட்டுத்தீகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மத்திய விக்டோரியாவில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்படலாம் என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Longwood...

வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் Woolworths

Woolworths அடுத்த சில வாரங்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு புதிய கூடுதல் வரியை விதிக்க உள்ளது. பெப்ரவரி மாதம் முதல், ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் பொருட்களை எடுத்துச்...

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் பிரித்தானியர்

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நியோ- நாசி அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற...

சிவப்பு அறிவிப்புகள் இருந்தும் ஏமன் தீவுக்குச் சென்று சிக்கிய ஆஸ்திரேலியர்கள்

ஏமன் தீவு Socotra-இற்கு சுற்றுலா சென்ற ஆஸ்திரேலியர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்குக் காரணம்,...

Grok AI-ஆல் உருவாக்கப்பட்ட பெண்களின் நிர்வாணப் படங்களை விசாரிக்கும் ஆஸ்திரேலியா

எலோன் மஸ்க்கின் X சமூக ஊடக வலையமைப்பான 'Grok' AI chatbot, பெண்கள் மற்றும் இளம் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை (Deepfakes) உருவாக்கிய...