Newsமனித கடத்தலில் ஈடுபட்ட 5 இலங்கையர்கள் கைது!

மனித கடத்தலில் ஈடுபட்ட 5 இலங்கையர்கள் கைது!

-

லத்வியாவின் எல்லையில் சட்டவிரோதமான முறையில் மக்களை ஏற்றிச் சென்ற 5 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லாட்வியாவின் அரச எல்லைக் காவலர் ஒரு அறிக்கையில், நாட்டின் எல்லைகளுக்குள் சட்டவிரோதமான முறையில் ஆட்களை கடத்தியதற்காக ஐந்து இலங்கைப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கைப் பிரஜை ஓட்டிச் சென்ற காரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் நிறுத்தி சோதனையிட்டபோது, ​​அதில் பயண ஆவணங்கள், விசா, குடியிருப்பு அனுமதிப்பத்திரம் இன்றி ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த 6 பேர் பயணிப்பதைக் கண்டனர்.

காரை ஓட்டி அவருக்கு உதவிய இலங்கை பிரஜைகள் இருவரிடமும் விசா உள்ளிட்ட அனுமதிப்பத்திரங்கள் இருந்த போதிலும் அதில் பயணித்த ஏனைய நபர்களிடம் அனுமதிப்பத்திரம் எதுவும் இல்லை.

மேலும், மற்றொரு காரில் பயணித்த மூன்று இலங்கை பிரஜைகளும் அந்த பகுதியில் சட்டவிரோதமாக எல்லையை கடக்கும் நபர்களுக்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் எல்லை பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லத்வியாவில் சட்டவிரோதமாக குடியேற அனுமதித்த இலங்கைப் பிரஜைகளுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு இரண்டு முதல் எட்டு வருடங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர போப் ஆண்டவருக்கு அழைப்பு

கத்தோலிக்கர்களின் ஒரு பெரிய குழுவின் சார்பாக போப் லியோ XIV ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர அழைக்கப்பட்டுள்ளார். இந்த அழைப்பை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் விடுத்தார். உலகம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான...

பக்கத்தில் படுக்க மட்டுமே அனுமதித்து மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஆஸ்திரேலிய பெண்

படுக்கையை வாடகைக்கு விட்டு மாதம் 52,000 டாலர் சம்பாதித்து வருகிறாராம் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஆசிரியை ஒருவர். Hot bedding முறையில் படுக்கையை பகிர்ந்து கொள்வதாகவும்,...

விக்டோரியாவில் டாக்ஸி ஓட்டுநர்களுக்கான புதிய விதிகள்

விக்டோரியாவில் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. டாக்ஸி ஓட்டுநர்கள் பல முறை கட்டணங்களை மாற்றி பயணிகளை ஏமாற்றுவது தெரியவந்ததை அடுத்து, இந்தப்...

சாதனை அளவை எட்டிய ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி ஏற்றுமதி

ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி ஏற்றுமதி சாதனை அளவை எட்டியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலியா சீனா மற்றும் அமெரிக்காவிற்கு சாதனை அளவில் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்ததாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவின்...

பாகிஸ்தானில் உள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களை மீட்க சிறப்பு விமானம்

நாட்டை விட்டு வெளியேற துடிக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்காக பாகிஸ்தானில் இருந்து துபாய்க்கு ஒரு சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டதை கிரிக்கெட் ஆஸ்திரேலியா உறுதிப்படுத்தியுள்ளது. பிராந்தியத்தில் நடந்து...

கான்பெர்ரா மருத்துவமனையில் சக ஊழியரால் துன்புறுத்தப்பட்ட மற்றொரு ஊழியர்

கான்பெர்ரா மருத்துவமனை ஊழியர் ஒருவர், அதே மருத்துவமனையில் பெண் ஊழியரை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. Santhoshreddy Khambam என்ற 31 வயது நபர், மருத்துவமனையின் தொழில்நுட்ப அமைப்பைப்...