Sportsமும்பை இந்தியன்ஸ் பரிதாப தோல்வி - Playoff சுற்றில் நுழைந்த KKR...

மும்பை இந்தியன்ஸ் பரிதாப தோல்வி – Playoff சுற்றில் நுழைந்த KKR – IPL 2024

-

மும்பை இந்தியன்ஸ் அணியை 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Playoff சுற்றுக்கு முன்னேறியது.

நடப்பு IPL தொடரின் 60வது போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின.

முதலில் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 16 ஓவரில் 157 ஓட்டங்கள் குவித்து. வெங்கடேஷ் ஐயர் 42 (21) ஓட்டங்கள் விளாசினார்.

பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 16 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 139 ஓட்டங்களே எடுத்து தோல்வியுற்றது.

அந்த அணியில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 40 (22) ஓட்டங்களும், திலக் வர்மா 32 (17) ஓட்டங்களும் எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 18 புள்ளிகளை பெற்று, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் அணியாக பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது.

Latest news

விக்டோரியாவில் சொத்து பாதுகாப்பு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குற்றப் புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, கடந்த காலாண்டில் விக்டோரியாவில் குற்றச் சம்பவங்கள் மேலும் அதிகரித்துள்ளன. அதிக குற்ற விகிதங்களைக் கொண்ட பிற பகுதிகள் Yarra...

2025இல் ஆஸ்திரேலியாவில் அதிகம் விற்பனையான வாகனங்கள்

2025 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய கார் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கார் உரிமையாளர்கள் அதிகளவில் எரிபொருள் திறன் கொண்ட, குறைந்த உமிழ்வு...

ரொபோக்களுக்கு உயிர்கொடுக்கும் மின்னணு தோல்

மனிதர்கள் செய்யும் அனைத்து வேலைகளையுமே தற்போது ரொபோக்களும் செய்ய ஆரம்பித்துவிட்டன. அந்த வகையில் மனிதர்களைப் போலவே ரொபோக்களும் வலி மற்றும் உணர்வுகளை உணர்ந்து எதிர்வினை ஆற்றும் வகையிலான...

“நான் நிரபராதி. நான் ஒரு நல்ல மனிதன்” – நீதிமன்றத்தில் வெனிசுலா அதிபர்

போதைப்பொருள் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ குற்றவாளி அல்ல என்று நீதிமன்றம் ஒன்று தெரிவித்துள்ளது. 63 வயதான மதுரோ, நேற்று காலை நியூயார்க் கூட்டாட்சி...

“நான் நிரபராதி. நான் ஒரு நல்ல மனிதன்” – நீதிமன்றத்தில் வெனிசுலா அதிபர்

போதைப்பொருள் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ குற்றவாளி அல்ல என்று நீதிமன்றம் ஒன்று தெரிவித்துள்ளது. 63 வயதான மதுரோ, நேற்று காலை நியூயார்க் கூட்டாட்சி...

சிட்னியின் மேற்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பின் ஒருவர் மரணம்

சிட்னியின் மேற்கு Homebush பகுதியில், குடும்ப வன்முறை புகாரைத் தொடர்ந்து கைது செய்யச் சென்றபோது, ​​காவல்துறையினரால் மிளகு தெளிக்கப்பட்டதில் 52 வயது நபர் உயிரிழந்தார். இந்த சம்பவம்...