Newsவிக்டோரியாவில் தேசிய பூங்காக்கள் அமைப்பதற்கு எதிராக போராட்டம்

விக்டோரியாவில் தேசிய பூங்காக்கள் அமைப்பதற்கு எதிராக போராட்டம்

-

விக்டோரியா மாநிலத்தில் மேலும் பல தேசிய பூங்காக்கள் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக ஏராளமான மக்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

கிப்ஸ்லாந்தில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், அதிகமான பூங்காக்களை அமைப்பதன் மூலம் காடுகளுக்குள் நுழைய முடியாமல் போவதாகவும், மீன்பிடித்தல், வேட்டையாடுதல் மற்றும் முகாமிடுதல் போன்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டினர்.

எனினும், இது ஒரு முன்மொழிவு மட்டுமே என்றும், இது நடைமுறைப்படுத்தப்படுவது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

விக்டோரியாவின் சில காடுகளை தேசிய பூங்காக்களாக மாற்றும் முன்மொழிவின் கீழ் மத்திய மலைநாட்டில் தற்போதுள்ள பாதுகாக்கப்பட்ட காடுகளுடன் சுமார் 355,000 ஹெக்டேர் சேர்க்கப்படும்.

பல சிறிய தேசிய பூங்காக்களை இணைத்து ஒரு பெரிய தேசிய பூங்காவை உருவாக்குவது திட்டம்.

இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டால் இப்பகுதிகளில் இருந்து விலகி இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என இன்றைய பேரணியில் கலந்துகொண்ட மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Latest news

சீனாவின் வெற்றி கொண்டாட்டம் குறித்து டிரம்ப் கருத்து

சீனாவின் 80வது வெற்றி தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்காவிற்கு எதிராக ஆட்சிக் கவிழ்ப்பு சதி செய்வதாக அமெரிக்க அதிபர்...

2025-26 நிதியாண்டில் அழைத்து வரப்படும் நிரந்தர குடியேறிகள்

2025-26 நிதியாண்டில் 185,000 நிரந்தர குடியிருப்பாளர்கள் கொண்டு வரப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சர் Tony Burke உறுதிப்படுத்தியுள்ளார். குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, இந்தப்...

பிரபலமான குழந்தைகள் சாதனம் ஒன்றை பயன்பாட்டிலிருந்து அகற்ற அறிவிப்பு

ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் (ACCC), பிரபலமான குழந்தை பூஸ்டர் இருக்கை தயாரிப்பிற்கு அவசரகால திரும்பப் பெறுதல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு மே 1...

காஸாவில் அதிகரிக்கும் பட்டினிச்சாவு

காஸாவில் உணவு மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் 130 குழந்தைகள் உட்பட இதுவரை 361 பேர் பலியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போருக்கு இடையிலும் காஸா மக்களுக்குத்...

பிரபலமான குழந்தைகள் சாதனம் ஒன்றை பயன்பாட்டிலிருந்து அகற்ற அறிவிப்பு

ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் (ACCC), பிரபலமான குழந்தை பூஸ்டர் இருக்கை தயாரிப்பிற்கு அவசரகால திரும்பப் பெறுதல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு மே 1...

காஸாவில் அதிகரிக்கும் பட்டினிச்சாவு

காஸாவில் உணவு மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் 130 குழந்தைகள் உட்பட இதுவரை 361 பேர் பலியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போருக்கு இடையிலும் காஸா மக்களுக்குத்...