Newsபள்ளிக்கு செல்ல மறுக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்

பள்ளிக்கு செல்ல மறுக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்

-

ஆஸ்திரேலியாவில் பள்ளிக்கு செல்ல மறுக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் வெளியான செனட் அறிக்கைகள், கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு பள்ளிக்குச் செல்ல மறுக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் காட்டுகின்றன.

இந்நிலைமையை கட்டுப்படுத்தும் வகையில் எதிர்வரும் 12 மாதங்களுக்குள் கல்வித்துறையை மேம்படுத்தும் தேசிய செயற்திட்டமொன்றை தயாரிப்பதில் கல்வி அதிகாரிகளின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் கல்வி அமைப்பில் சேரும் குழந்தைகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது, ​​ஆயிரக்கணக்கான குழந்தைகள் தங்கள் கல்வியை முடிக்கும் முன்பே பள்ளியை விட்டு வெளியேறுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குழந்தைக்கும் அடிப்படைக் கல்வியை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இந்நாட்டின் கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுவதுடன், கல்வி முறையை கைவிடும் பிள்ளைகளுக்கு மாற்றுக் கல்விச் சூழலை உருவாக்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Latest news

இஸ்ரேலை ஆதரித்தால் USA, UK , பிரான்ஸ் மீதும் தாக்குதல் – ஈரான் எச்சரிக்கை

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் செயற்பட்டால், அந்த நாடுகளின் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள இராணுவ முகாம்கள் மற்றும் கப்பல்களை...

$1.5 மில்லியன் மதிப்புள்ள சிற்பத்தை ‘போலி’ என பல வருடங்களாக நினைத்த குடும்பம்

பிரெஞ்சு கலைஞர் Auguste Rodin-இன் ஒரு சிற்பம் - கிட்டத்தட்ட 120 ஆண்டுகளாக பொதுமக்களின் பார்வையில் இருந்து மறைந்து, ஒரு பிரதி என்று கருதப்பட்டது. இது ஏலத்தில் €860,000...

குடிபோதையில் பாடசாலை வாயிற்கதவில் மோதிய NSW காவல்துறை மாணவர்

குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படும் NSW காவல்துறை மாணவர் ஒருவர், படையின் அகாடமி தளத்தில் உள்ள வாயிற்கதவில் மோதியதாகக் குற்றம் சாட்டப்பட்டார். சனிக்கிழமை அதிகாலை 12.15 மணியளவில் NSW போலீஸ் அகாடமியின் முன்...

$500,000 மதிப்புள்ள பொம்மைகள் வைத்துள்ள ஆஸ்திரேலிய பெண்

நாடு முழுவதும் உள்ள ஆஸ்திரேலியர்கள் பொம்மைகள் முதல் விளையாட்டு நினைவுப் பொருட்கள் வரை, சில சமயங்களில் மிகவும் விலை கொடுத்தும் பொருட்களைச் சேகரிக்கும் பழக்கம் கொண்டவர்கள். அந்த...

பிரிஸ்பேர்ணுக்கு வெளியே சில ஒலிம்பிக் விளையாட்டுகளை நடத்தலாம் – பிரதமர் அல்பானீஸ்

2032 ஆம் ஆண்டுக்கான பிரிஸ்பேர்ணின் சில ஒலிம்பிக் இடங்கள் குறித்து அந்தோணி அல்பானீஸ் சந்தேகம் எழுப்பியுள்ளார். வெள்ளிக்கிழமை Two Good Sports podcast-இல் பேசிய பிரதமர், சில விளையாட்டுகளை சிட்னிக்கு...

$500,000 மதிப்புள்ள பொம்மைகள் வைத்துள்ள ஆஸ்திரேலிய பெண்

நாடு முழுவதும் உள்ள ஆஸ்திரேலியர்கள் பொம்மைகள் முதல் விளையாட்டு நினைவுப் பொருட்கள் வரை, சில சமயங்களில் மிகவும் விலை கொடுத்தும் பொருட்களைச் சேகரிக்கும் பழக்கம் கொண்டவர்கள். அந்த...