Newsவாடகை வீடுகளின் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள குத்தகைதாரர்கள்

வாடகை வீடுகளின் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள குத்தகைதாரர்கள்

-

வாடகை வீடுகளின் விலையேற்றத்தால் குத்தகைதாரர்கள் மோசடிக்கு ஆளாகும் அபாயத்தை அதிகரிக்கும் என்பதும் தெரியவந்துள்ளது.

குறிப்பாக வீட்டு வாடகையை குறித்த திகதியில் செலுத்திய போதும் வீட்டு உரிமையாளர்களின் சில மோசடி நடவடிக்கைகளினால் குத்தகைதாரர்கள் நஷ்டமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குத்தகைதாரர்கள் நிலம் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு அடிபணிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

செல்லப் பிராணிகளை வளர்க்கக் கூடாது, சமைக்கும் போது உணவின் வாசனை வீட்டில் இருந்து வெளியேறக் கூடாது, குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடாது என பல கடுமையான கட்டுப்பாடுகளுக்கு அடிபணிய வேண்டியுள்ளது.

இந்தக் கட்டுப்பாடுகளின் கீழ் வாழவேண்டியது குத்தகைதாரர்களுக்கு மிகவும் கடுமையான சூழ்நிலை மற்றும் அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக வர்ணனையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குத்தகைதாரர்கள் தாங்கள் அனுபவிக்கும் சிரமங்களை சமூக ஊடகங்கள் மூலம் பதிவு செய்திருந்ததுடன், கடந்த 12 மாதங்களில் வாடகைச் செலவு 6.7 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest news

உக்ரைன் போரில் தனது உயிரைத் தியாகம் செய்த ஆஸ்திரேலியர்

உக்ரைனில் சண்டையின் போது இறந்த ஆஸ்திரேலிய நாட்டவர் தொடர்பான தகவல் கிடைத்துள்ளதாக வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை தெரிவித்துள்ளது. ரஸ்ஸல் ஆலன் வில்சன் "மற்றவர்களின் உயிரைக் காப்பாற்ற...

பெரும்பாலான வேலைகளை காப்பாற்றிய Cheap as Chips ஒப்பந்தம்

ஆஸ்திரேலிய சில்லறை விற்பனைச் சங்கிலியான Cheap as Chips-இன் நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றத்தைத் தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட வேலைகள் காப்பாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. Cheap as Chips சங்கிலி...

உலகம் முழுவதும் நாடற்றவர்களாக உள்ள மில்லியன் கணக்கான மக்கள்

உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்கள் நாடற்றவர்களாக உள்ளனர் என்றும், ஆஸ்திரேலியாவிலும் நாடற்றவர்கள் உள்ளனர் என்றும் ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனம் கூறுகிறது. ஆஸ்திரேலியாவில் சுமார் 8,000 நாடற்றவர்கள்...

யூத எதிர்ப்புக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க ஒன்றுபடும் வணிகத் தலைவர்கள்

ஆஸ்திரேலியாவில் வளர்ந்து வரும் யூத-விரோதத்தைக் கட்டுப்படுத்த உடனடியாக ஒரு கூட்டாட்சி அளவிலான அரசாங்க ஆணையத்தை நிறுவுமாறு முன்னணி வணிகக் குழுக்கள் பிரதமர் அந்தோணி அல்பானீஸிடம் கோரிக்கை...

யூத எதிர்ப்புக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க ஒன்றுபடும் வணிகத் தலைவர்கள்

ஆஸ்திரேலியாவில் வளர்ந்து வரும் யூத-விரோதத்தைக் கட்டுப்படுத்த உடனடியாக ஒரு கூட்டாட்சி அளவிலான அரசாங்க ஆணையத்தை நிறுவுமாறு முன்னணி வணிகக் குழுக்கள் பிரதமர் அந்தோணி அல்பானீஸிடம் கோரிக்கை...

600 கிலோவுடன் கின்னஸ் சாதனை படைத்தவர் காலமானார்

உலகின் அதிக எடை கொண்ட மனிதர் என கின்னஸ் சாதனை படைத்த மெக்சிக்கோவைச் சேர்ந்த ஜுவான் பெட்ரோ பிராங்கோ உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். மெக்சிக்கோ வைத்தியசாலையில் கடுமையான...