Newsவாடகை வீடுகளின் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள குத்தகைதாரர்கள்

வாடகை வீடுகளின் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள குத்தகைதாரர்கள்

-

வாடகை வீடுகளின் விலையேற்றத்தால் குத்தகைதாரர்கள் மோசடிக்கு ஆளாகும் அபாயத்தை அதிகரிக்கும் என்பதும் தெரியவந்துள்ளது.

குறிப்பாக வீட்டு வாடகையை குறித்த திகதியில் செலுத்திய போதும் வீட்டு உரிமையாளர்களின் சில மோசடி நடவடிக்கைகளினால் குத்தகைதாரர்கள் நஷ்டமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குத்தகைதாரர்கள் நிலம் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு அடிபணிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

செல்லப் பிராணிகளை வளர்க்கக் கூடாது, சமைக்கும் போது உணவின் வாசனை வீட்டில் இருந்து வெளியேறக் கூடாது, குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடாது என பல கடுமையான கட்டுப்பாடுகளுக்கு அடிபணிய வேண்டியுள்ளது.

இந்தக் கட்டுப்பாடுகளின் கீழ் வாழவேண்டியது குத்தகைதாரர்களுக்கு மிகவும் கடுமையான சூழ்நிலை மற்றும் அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக வர்ணனையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குத்தகைதாரர்கள் தாங்கள் அனுபவிக்கும் சிரமங்களை சமூக ஊடகங்கள் மூலம் பதிவு செய்திருந்ததுடன், கடந்த 12 மாதங்களில் வாடகைச் செலவு 6.7 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...