Newsதென்கொரியாவுக்குள் குப்பையை பலூன்களில் கட்டி அனுப்பிய வடகொரியா

தென்கொரியாவுக்குள் குப்பையை பலூன்களில் கட்டி அனுப்பிய வடகொரியா

-

பிரம்மாண்ட பலூன்கள் மூலம் தென் கொரியாவுக்குள் வட கொரியா குப்பைகளைக் கொட்டியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது 2ஆவது உளவு செயற்கைக்கோளை வட கொரியா திங்கட்கிழமை விண்ணில் செலுத்த முயன்றது. எனினும், அதை ஏந்திச் சென்ற ரொக்கெட் சில நிமிடங்களில் வெடித்துச் சிதறியது.

இந்நிலையில், நூற்றுக்கணக்கான பலூன்களில் குப்பைகளைக் கட்டி அவற்றை தென் கொரியாவுக்குள் வட கொரியா புதன்கிழமை பறக்கவிட்டது. அவற்றில் வெடிபொருள்களோ, இரசாயன ஆயுதங்களோ இருக்கலாம் என்ற அச்சத்தின் பேரில் தென்கொரியா மீட்புக் குழுவினரை அனுப்பியது.

செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கு முன்னர் தென்கொரியா நடத்திய போர் விமானப் பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வட கொரியா இந்த விநோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Latest news

வெளிநாட்டு குடியேற்றவாசிகளால் 27 மில்லியனைத் தாண்டியுள்ள மக்கள் தொகை

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 27 மில்லியனைத் தாண்டியுள்ளது. ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகை இந்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக 27 மில்லியனைத் தாண்டியுள்ளது. மேலும்...

ஆஸ்திரேலியாவில் ஒரு குழுவிற்கு எரிபொருள் தள்ளுபடி

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு பிரச்சனைகளால் அவதிப்படும் மூத்த குடிமக்களுக்கு எரிபொருள் தள்ளுபடி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மாநில அரசு அறிமுகப்படுத்திய திட்டத்தின்படி, ஆயிரக்கணக்கான மூத்த குடிமக்கள் United...

ஆஸ்திரேலியர்களுக்கான நிவாரணத் தொகைக்கு நாடாளுமன்ற ஒப்புதல்

Parental Leave  எடுத்துள்ள பெற்றோருக்கு ஜூலை 2025 முதல் ஓய்வூதியம் வழங்குவதற்கான முன்மொழிவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், Parental Leave எடுத்த பெற்றோருக்கு வழங்கப்படும் தொகையில்...

வேலையில் மகிழ்ச்சியின்றி இருக்கும் பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியாவின் பணியாளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் தங்கள் வேலைகளில் மகிழ்ச்சியடையவில்லை என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. வேலைவாய்ப்பு இணையதளம் SEEK வெளியிட்டுள்ள புதிய ஆய்வு அறிக்கை, ஆஸ்திரேலிய...

வேலையில் மகிழ்ச்சியின்றி இருக்கும் பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியாவின் பணியாளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் தங்கள் வேலைகளில் மகிழ்ச்சியடையவில்லை என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. வேலைவாய்ப்பு இணையதளம் SEEK வெளியிட்டுள்ள புதிய ஆய்வு அறிக்கை, ஆஸ்திரேலிய...

வரும் நாட்களில் மெல்போர்ன் மற்றும் சிட்னி போராட்டங்கள் நடைபெறும் என எச்சரிக்கை

மெல்பேர்ண் மற்றும் சிட்னியில் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் போராட்டங்கள் வரும் நாட்களில் தொடரலாம் என்று கட்டுமான, வனத்துறை மற்றும் கடல்சார் தொழிலாளர் சங்கம் (CFMEU) எச்சரித்துள்ளது. வேலையில்...