Sydneyசிட்னியில் தொடரும் வெடிப்புச் சம்பவத்தால் இடிபாடுகளில் சிக்கிய பெண்ணை தேடும் பணிகள்

சிட்னியில் தொடரும் வெடிப்புச் சம்பவத்தால் இடிபாடுகளில் சிக்கிய பெண்ணை தேடும் பணிகள்

-

மேற்கு சிட்னியில் உள்ள Whalan குடியிருப்பு வளாகத்தின் இடிபாடுகளில் சிக்கிய பெண்ணை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

நிலவும் மோசமான வானிலைக்கு மத்தியில் நிவாரணக் குழுவினர் இரவு முழுவதும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மதியம் 1 மணியளவில் இடம்பெற்ற இந்த வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த 60 மற்றும் 70 வயதுடைய இரண்டு பெண்கள் உட்பட 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வெடிவிபத்தில் இரண்டு மாடி வீடு ஏறக்குறைய முற்றாக சேதமடைந்துள்ளதுடன் அண்டை வீடொன்றும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து நடந்தபோது வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்த பெண் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை, அவரைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் இன்னும் நடந்து வருகின்றன.

நேற்றிரவு இடிபாடுகளில் இருந்து தட்டும் சத்தம் கேட்டதாகவும், ஆனால் தற்போது அந்த சத்தம் கேட்கவில்லை என்றும் நிவாரண குழுவினர் தெரிவித்தனர்.

வெடிப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, ஆனால் நியூ சவுத் வேல்ஸ் போலீசார் வாயு கசிவு என்று சந்தேகிக்கின்றனர்.

Latest news

ஆஸ்திரேலிய இளைஞர்களிடையே பொதுவாக காணப்படும் நீரிழிவு நோய்

ஆஸ்திரேலியாவில் சுமார் 30% நீரிழிவு நோயாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 15 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களில் நீரிழிவு நோயைக் கண்டறிவது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள்...

இந்திய சமூகத்திடம் மன்னிப்பு கேட்குமாறு ஜெசிந்தாவிடம் கூறிய அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இந்திய சமூகத்திற்கு தனது இரங்கலைத் தெரிவிக்குமாறு லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா பிரைஸைக் கேட்டுக் கொண்டுள்ளார். லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...

கத்தாருக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கான எச்சரிக்கை

மத்திய கிழக்கில் பாதுகாப்பு நிலைமை கணிக்க முடியாததாகவே உள்ளது என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. தோஹாவில் நடந்த கொடிய தாக்குதல்களைத் தொடர்ந்து கத்தாருக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்கள்...

சோதனைக்கு உட்படுத்தப்படும் சிட்னி குழந்தை பராமரிப்பு மையத்தில் உள்ள குழந்தைகள்

சிட்னியின் கிழக்கே உள்ள Waverly-இல் உள்ள Little Feet Early Learning and Childcare-இல் 104 குழந்தைகளும் 34 ஊழியர்களும் காச நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில்...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...