Melbourneபோலி போலீஸ் அதிகாரிகளிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு மெல்போர்ன் குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை

போலி போலீஸ் அதிகாரிகளிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு மெல்போர்ன் குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை

-

பொலிஸ் சீருடை அணிந்து போலி துப்பாக்கியுடன் பொலிஸ் அதிகாரி போல் நடித்த ஒருவர் மெல்பேர்னில் கைது செய்யப்பட்டுள்ளார்.

46 வயதுடைய நபரொருவர் நேற்று இரவு விக்டோரியா பொலிஸ் உத்தியோகத்தராக வேரகுல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

விக்டோரியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் யார் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

சந்தேகநபர் மெல்பேர்னின் தென்கிழக்கில் உள்ள வீடொன்றில் இருந்து பொலிஸ் சீருடையை திருடியதுடன் போலி ஆயுதம் ஒன்றையும் வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.

அவர் மீது பொது ஊழியராக ஆள்மாறாட்டம் செய்தல், திருட்டு, போலி துப்பாக்கி வைத்திருந்தல் மற்றும் பிற குற்றங்கள் உட்பட பல குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.

குறித்த சந்தேக நபர் இன்று பின்னர் மூராபிப் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...