Newsஇன்ஸ்டாகிராமில் அறிமுகமாகியுள்ள புதிய அம்சம்

இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகியுள்ள புதிய அம்சம்

-

இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் ‘Limit Interactions’ என்ற புதிய அம்சம் அறிமுகமாகி உள்ளது. இது Insta பயனர்களுக்கு எந்த வகையில் பயன் தரும் என்பதை பார்ப்போம்.

Meta நிறுவனத்தின் Photo மற்றும் Video sharing சமூக வலைதளம்தான் இன்ஸ்டாகிராம். கடந்த 2010-இல் தொடங்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் Meta (அப்போது Facebook) அதனை கையகப்படுத்தியது. இன்று உலக அளவில் மாதந்தோறும் சுமார் 1 பில்லியனுக்கும் மேலான active பயனர்கள் இன்ஸ்டாகிராம் தளத்தை பயன்படுத்தி வருவதாக தகவல்.

Story முதல் Post வரை அனைத்தையும் இதில் பதிவு செய்யலாம். அனைத்தும் காட்சி வடிவிலான மொழியில் இருக்கும். இன்றைய இளைஞர்கள் அதிகம் உலா வருவது இன்ஸ்டாவில் தான். அதை கருத்தில் கொண்டு பயனர்களின் பயன்பாட்டு அனுபவத்திற்காக அவ்வப்போது புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் Limit Interactions என்ற அம்சத்தை மெட்டா வெளியிட்டுள்ளது.

சமூக வலைதளத்தில் Troll மற்றும் Bullying போன்றவற்றை பயனர்கள் எதிர்கொள்வதை தடுக்கும் வகையில் இந்த அம்சம் அறிமுகமாகி உள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட பயனார்களிடத்தில் இருந்து வரும் DM (Direct Message), போஸ்டுக்கான Comments, Tags போன்ற அனுமதிகள் இருக்காது. இதை தற்காலிகமாக மட்டுமே மேற்கொள்ள முடியும். அதாவது ஒருநாள் முதல் நான்கு வார காலம் வரையில்.

இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்களது நெருங்கிய நட்புகளுடன் மட்டும் Interact செய்யலாம். மற்ற பயனார்களிடத்தில் இருந்து message, comment, tag போன்றவற்றை பெறாமல் இருக்கலாம். இன்ஸ்டாகிராம் பக்கத்தின் Settings and Activity-க்கு சென்று Limit Interactions தேர்வு செய்தால் இந்த அம்சத்தின் பயன்பாட்டை பெற முடியும்.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...