Newsமேற்கு ஆஸ்திரேலியாவில் இரட்டைப் பெண் குழந்தைகளின் உயிரைப் பறித்த விபத்து

மேற்கு ஆஸ்திரேலியாவில் இரட்டைப் பெண் குழந்தைகளின் உயிரைப் பறித்த விபத்து

-

மேற்கு அவுஸ்திரேலியாவின் கராபினில் இரண்டு இரட்டைச் சிறுமிகள் உயிரிழந்த கார் விபத்தில் குழந்தைகளின் தாய் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி காலை 11 மணியளவில் குறித்த பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் பயணித்த கார் மரத்தில் மோதியது கண்டுபிடிக்கப்பட்டது.

சிறு காயங்களுக்கு உள்ளான 31 வயதுடைய பெண்ணும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இரண்டு இரட்டை பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இறந்த இரண்டு சிறுமிகளுக்கும் 7 வயது ஆகும்.

கவனக்குறைவாக வாகனம் செலுத்தியதாக சந்தேகிக்கப்படும் பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், அவர் இன்று வடக்கு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...