Newsமேற்கு ஆஸ்திரேலியாவில் இரட்டைப் பெண் குழந்தைகளின் உயிரைப் பறித்த விபத்து

மேற்கு ஆஸ்திரேலியாவில் இரட்டைப் பெண் குழந்தைகளின் உயிரைப் பறித்த விபத்து

-

மேற்கு அவுஸ்திரேலியாவின் கராபினில் இரண்டு இரட்டைச் சிறுமிகள் உயிரிழந்த கார் விபத்தில் குழந்தைகளின் தாய் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி காலை 11 மணியளவில் குறித்த பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் பயணித்த கார் மரத்தில் மோதியது கண்டுபிடிக்கப்பட்டது.

சிறு காயங்களுக்கு உள்ளான 31 வயதுடைய பெண்ணும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இரண்டு இரட்டை பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இறந்த இரண்டு சிறுமிகளுக்கும் 7 வயது ஆகும்.

கவனக்குறைவாக வாகனம் செலுத்தியதாக சந்தேகிக்கப்படும் பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், அவர் இன்று வடக்கு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Latest news

இந்தியா பாகிஸ்தானிடையே போர்

இந்தியாவின் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன. கடற்பகுதிகளில் நீர்மூழ்கி கப்பல்கள், கடற்படை கப்பல்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவான 8000 எக்ஸ் தள...

பிரபலமான சேவையை நிறுத்தவுள்ள Woolworths

ஜூன் 1 முதல் Delivery Unlimited வாடிக்கையாளர்களுக்கு Double Everyday Rewards points பலனை இனி வழங்கப்போவதில்லை என்று Woolworths தெரிவித்துள்ளது. நிறுவனம் Delivery Unlimited திட்டத்தை நெறிப்படுத்த...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...