Sydneyசிட்னி பல்கலைக்கழகத்தில் கத்திக்குத்து சம்பவம்

சிட்னி பல்கலைக்கழகத்தில் கத்திக்குத்து சம்பவம்

-

சிட்னி பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் 14 வயது சிறுவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை 8.30 மணியளவில் வெஸ்டர்ன் அவென்யூவில் கத்திக் குத்து தாக்குதல் நடந்ததாக வந்த தகவலை அடுத்து காவல்துறை மற்றும் ஆம்புலன்ஸ்கள் சென்றன.

தாக்குதலுக்கு உள்ளான 22 வயதுடைய நபர் ஒருவர் பலத்த காயங்களுடன் பிரின்ஸ் அல்பிரட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைக்கு உதவி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞனும் சந்தேகநபரும் ஒருவரையொருவர் அறிந்திருக்கவில்லை என்பதுடன் இந்த தாக்குதலுக்கான சரியான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.

இச்சம்பவத்தினால் பொதுமக்களுக்கு இனி எவ்வித ஆபத்தும் ஏற்படாது எனவும், பாதுகாப்பு நடவடிக்கையாக பல்கலைக்கழக வளாகத்தில் பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

காயமடைந்த இளைஞன் சிட்னி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவரா அல்லது அவரது அடையாளம் குறித்த தகவல்களை இதுவரை பொலிஸார் வெளியிடவில்லை.

Latest news

பறக்கும் விமானத்தில் மயக்கமடைந்த பயணி

டில்லியில் இருந்து சென்பிரான்சிஸ்கோ சென்ற ஏர் இந்தியா விமானத்தில், மயக்கமடைந்த பயணியை ஆப்பிள் வொட்ச் உதவியுடன் மருத்துவர் காப்பற்றிய சம்பவம் நடந்துள்ளது. ஜூலை 2 ஆம் திகதி...

வாழ்க்கைச் செலவு நெருக்கடி விரைவில் சரியாகிவிடும் என கூறும் பிரதமர்

மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்களைப் பாதிக்கும் வாழ்க்கைச் செலவு நெருக்கடி விரைவில் சரியாகிவிடும் என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறுகிறார். பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் வழங்கப்படும் குறுகிய கால...

குயின்ஸ்லாந்து காவல் நிலையத்திற்கு கத்தியுடன் வந்த நபர்

குயின்ஸ்லாந்தின் டவுன்ஸ்வில்லியில் உள்ள கிர்வான் காவல் நிலையம் அருகே கத்தியால் ஆயுதம் ஏந்திய ஒருவரை போலீஸார் சுட்டதில் அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த 46 வயதுடைய நபர் நேற்றிரவு...

விக்டோரியா பள்ளிகளில் குறைந்துவிடும் மாணவர் வருகை

விக்டோரியாவில் உள்ள பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை தராமை அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், விக்டோரியா மாநிலத்தில் பள்ளி இடைநிறுத்தம் வியத்தகு அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்...

விக்டோரியா பள்ளிகளில் குறைந்துவிடும் மாணவர் வருகை

விக்டோரியாவில் உள்ள பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை தராமை அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், விக்டோரியா மாநிலத்தில் பள்ளி இடைநிறுத்தம் வியத்தகு அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்...

சிட்னியில் தீக்கு இரையாகி உயிரிழந்த மூன்று குழந்தைகள்

சிட்னியின் லாலர் பார்க் பகுதியில் வீடு ஒன்று தீப்பிடித்ததில் மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை 1 மணியளவில் ஏற்பட்ட தீயை அணைக்க 20 தீயணைப்பு வீரர்களும்...