Newsவிக்டோரியா மாநிலத்திற்கு அறிமுகமாகும் புதிய தொலைபேசி எண்

விக்டோரியா மாநிலத்திற்கு அறிமுகமாகும் புதிய தொலைபேசி எண்

-

ஆஸ்திரேலியாவில் உள்ள ஃபெடரல் போலீசில் பதிவாகும் ஒவ்வொரு 5 பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் 3 குடும்ப வன்முறை புகார்கள் தொடர்பானவை என தெரியவந்துள்ளது.

இந்த நாட்டில் வாழும் போது ஏதேனும் பாலியல் வன்முறைகள் ஏற்பட்டால், குடும்ப வன்முறை ஆலோசனை சேவையை 1800 737 737 அல்லது 131114 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

பதிவாகும் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பாலியல் வன்கொடுமை மற்றும் குடும்ப வன்முறை குறித்து தெரிவிக்கவும், தேவையான உதவிகளை வழங்கவும் மாநிலம்தோறும் பிராந்திய ஆலோசனை சேவைகளும் தொடங்கப்பட்டுள்ளன.

விக்டோரியாவில் யாரேனும் சமீபத்தில் பாலியல் வன்கொடுமை அல்லது குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் 1800 806 292 என்ற எண்ணை அழைத்து உதவி பெறலாம்.

இந்த சேவையின் மூலம் மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை தொடர் சேவைகளை பெற முடியும் என்பது இதன் சிறப்பு.

விக்டோரியர்கள் வார இறுதி நாட்களிலும் பொது விடுமுறை நாட்களிலும் சேவையில் இணைக்க முடியும்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...