Newsஉலகில் முதல் முறையாக தற்கொலை செய்து கொண்ட ரோபோ!

உலகில் முதல் முறையாக தற்கொலை செய்து கொண்ட ரோபோ!

-

உலகிலேயே முதன்முறையாக ரோபோ ஒன்று தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தென் கொரியாவின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென்கொரியாவில் குமி நகரசபையில் அரச ஊழியராக பணியாற்றி வரும் ரோபோ ஒன்று தான் பணிபுரிந்து வந்த கட்டிடத்தில் உள்ள மாடிகளுக்கு இடையில் இருந்த படிக்கட்டின் கீழே ரோபோவின் உடல் கிடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

படிக்கட்டில் இருந்து கீழே விழும் முன் ரோபோ சுழன்று மாடிப்படியில் இருந்து கீழே விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

தற்கொலை செய்து கொண்ட ரோபோவுக்கு குமியில் வசிப்பவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளதாகவும், மேலும் விசாரணைகளுக்காக நகர அதிகாரிகள் ரோபோவின் உடலை எடுத்துச் சென்றுள்ளதாகவும் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரோபோ தற்கொலை செய்து கொண்டதா? இல்லை நகர சபையின் ஆவணங்களைச் சுமந்து செல்லும் போது ரோபோ விழுந்து நொறுயிருக்குமா? என்றக் கோணத்திலும் கொரிய ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன.

Latest news

வியட்நாமில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

வியட்நாமின் பிரபலமான சுற்றுலாத் தலமான Ha Long விரிகுடாவில் ஒரு பயணக் கப்பல் கவிழ்ந்ததில் 34 பேரின் உடல்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் பிற பயணிகளைக்...

வைரலான வீடியோவால் தலைமை நிர்வாக அதிகாரிக்கு என்ன ஆனது?

நியூயார்க்கில் நடந்த Coldplay இசை நிகழ்ச்சியில் ஒரு ஊழியரை கட்டிப்பிடிக்கும் வீடியோ வைரலானதை அடுத்து, தலைமை நிர்வாக அதிகாரி தனது வேலையை ராஜினாமா செய்ததாக CNN...

மாயமான பொம்மை, மரணமடைந்த அதிகாரி – Annabelle சாபமா?

Annabelle திரைப்படத்தில் வரும் பேய் பொம்மை மாயமாகியுள்ளதாக இணையத்தில் செய்திகள் வெளிவந்த நிலையில், குறித்த பொம்மையை ஆய்வு செய்த பிரபல அமானுஷ்ய ஆய்வாளர் Dan Rivera மர்மமான...

வடக்கு குயின்ஸ்லாந்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

வடக்கு குயின்ஸ்லாந்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். சனிக்கிழமை காலை 10 மணியளவில் Townsville-இல் உள்ள North Ward-இல் உள்ள Mitchell தெருவில் ஒரு...

ஆஸ்திரேலியாவில் சாதனை அளவை எட்டியுள்ள Influenza வழக்குகள்

சமீபத்திய தேசிய சுகாதார தரவுகளின்படி, குளிர்காலக் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 50% அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் 431 வழக்குகள் பதிவாகியுள்ளதாக ஆஸ்திரேலிய சுவாச கண்காணிப்பு...

பாசி பரவல் தொடர்பாக மாநில அரசிடமிருந்து ஒரு கோரிக்கை

நச்சுப் பாசிகள் பரவுவதால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உதவி வழங்குமாறு தெற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளது. தெற்கு ஆஸ்திரேலியாவின் கடற்கரையோரம் கடந்த மார்ச் மாதத்திலிருந்து...