Cinemaபடப்பிடிப்பில் இருந்து திடீரெனக் கிளம்பிய அஜித்

படப்பிடிப்பில் இருந்து திடீரெனக் கிளம்பிய அஜித்

-

நடிகை ஷாலினி வைத்தியசாலையில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் சிறந்த காதல் ஜோடிகளாக வலம் வருபவர்கள் அஜித்-ஷாலினி. ”அமர்க்களம்” திரைப்படத்தில் நடித்து இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

திருமணத்திற்குப் பிறகு சினிமாவிற்குள் வராமல் குடும்பத்தைக் கவனித்து வருகிறார் நடிகை ஷாலினி.

இந்நிலையில், நடிகர் அஜித் தற்போது நடித்து வரும் ’விடாமுயற்சி’ திரைப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்துகொண்டிருந்தபோது திடீரென சென்னைக்குத் திரும்பியிருக்கிறார்.

நடிகர் அஜித் திடீரென சென்னைக்கு ஏன் சென்றார் எனப் பலரும் கேள்வி எழுப்பிவந்த நிலையில், அதற்குப் பதிலளிக்கும் வகையில் ஷாலினி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைத்தியசாலையில் அஜித்தின் கைகளைப் பிடித்துக்கொண்டிருக்கும் புகைப்படமொன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

ஷாலினிக்கு சென்னை வைத்தியசாலையில் சிறிய அறுவை சிகிச்சை நடந்துள்ளதாகவும் தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Latest news

பெண்களின் இலட்சியங்களுக்கு எல்லை இருக்கக்கூடாது – பிரிட்டனின் முதல் பெண் நிதியமைச்சர்

பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தலில் இடதுசாரி கட்சியான தொழிலாளர் கட்சி மொத்தமுள்ள 650 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவையான 326 இடங்களையும் தாண்டி 408 இடங்களில் வெற்றி பெற்று,...

கழிப்பறைக்கு விரைந்து சென்ற நபருக்கு $2764 அபராதம் விதிப்பு

அனுமதிக்கப்பட்ட வேக வரம்பிற்கு மேல் காரை ஓட்டிய நபருக்கு நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை $2764 அபராதம் விதித்துள்ளது. குறித்த நபர் தனது காரை மணிக்கு 60...

1500 ஆண்டுகள் பழமையான மோசஸூடன் தொடர்புடைய நினைவுச்சின்னம் கண்டெடுப்பு

தெற்கு ஆஸ்திரியாவில் 1,500 ஆண்டுகள் பழமையான பளிங்குகளாலான தந்தப் பெட்டியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இன்ஸ்ப்ரூக் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு தெற்கு ஆஸ்திரியாவில் உள்ள ஒரு தேவாலயத்தில்...

விக்டோரியாவில் ஒரு மாதத்திற்கும் மேலாக காணாமல் போன பெண்

விக்டோரியாவின் பாரெட்டில் இருந்து ஒரு மாதத்திற்கும் மேலாக காணாமல் போன பெண்ணைக் கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர். கடந்த மே மாதம் 30ஆம் திகதி மதியம்...

விக்டோரியாவில் ஒரு மாதத்திற்கும் மேலாக காணாமல் போன பெண்

விக்டோரியாவின் பாரெட்டில் இருந்து ஒரு மாதத்திற்கும் மேலாக காணாமல் போன பெண்ணைக் கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர். கடந்த மே மாதம் 30ஆம் திகதி மதியம்...

ஆஸ்திரேலியாவில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

ஆஸ்திரேலியாவின் தலைநகரங்களில் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை குறைந்தது 15 நிமிடங்களுக்கு ஒருமுறை இயங்க வேண்டும்...