Newsஅட்லாண்டிக் பகுதியில் படகு விபத்தில் 89 அகதிகள் உயிரிழப்பு

அட்லாண்டிக் பகுதியில் படகு விபத்தில் 89 அகதிகள் உயிரிழப்பு

-

வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மாரிடேனியா அருகே அட்லாண்டிக் கடல் பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 89 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த மீன்பிடி படகிலிருந்து 89 உடல்களை மாரிடேனியா கடலோரக் காவல் படையினா் மீட்டனா். மேலும், அந்தப் படகிலிருந்து 5 வயது சிறுமி உள்பட 9 போ் உயிருடன் மீட்கப்பட்டனா்.

செனகல் மற்றும் காம்பியாவிலிருந்து 170 பேரை ஏற்றிக்கொண்டு ஐரோப்பிய நாடுகளை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது அந்தப் படகு கடந்த வாரம் விபத்துக்குள்ளானதாக மீட்கப்பட்டவா்கள் தெரிவித்தனா். அந்த வகையில், படகிலிருந்த 72 போ் மாயமாகியுள்ளனா் என்று அதிகாரிகள் கூறினா்.

அட்லாண்டிக் கடல் வழித் தடத்தில் கடந்த 2007-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள மிக மோசமான அகதிகள் படகு விபத்து இது என்று கூறப்படுகிறது.

Latest news

ஆஸ்திரேலியர்கள் கடனைத் திருப்பிச் செலுத்தாததற்கான மற்றொரு காரணம் என்ன தெரியுமா?

அவுஸ்திரேலியாவில் பல கடனாளிகள் வட்டி விகிதக் குறைப்புக்காகக் காத்திருப்பதால் மாதாந்தம் பல பில்லியன் வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜூன் 2024 இல் அடமானம்...

Work from Home-ஐ நிறுத்தும் பல ஆஸ்திரேலிய நிறுவனங்கள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பல முக்கிய சேவை நிறுவனங்கள் வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்களை மீண்டும் அலுவலகங்களுக்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளில்...

லெபனானில் உள்ள ஆஸ்திரேலியர்களுக்கு நிவாரணம்

லெபனானில் ஆஸ்திரேலியர்களை ஏற்றிச் சென்ற இரண்டாவது விமானம் சைப்ரஸில் தரையிறங்கியுள்ளது. நேற்று மதியம் வந்த முதல் விமானத்தில் சுமார் 229 ஆஸ்திரேலியர்கள் பாதுகாப்பாக சைப்ரஸ் வந்தடைந்தனர், மேலும்...

இதய நோயாளிகளை குணப்படுத்தும் ஆஸ்திரேலியாவில் உள்ள கொடிய சிலந்தியின் விஷம்

அவுஸ்திரேலியாவில் கொடிய சிலந்தியின் விஷத்தைப் பயன்படுத்தி இதயநோயாளிகளுக்கான மருந்தை உருவாக்குவதில் இந்நாட்டின் நிபுணர்கள் குழு வெற்றி பெற்றுள்ளது. கொடிய சிலந்தி விஷம் இதய செயலிழப்பு மற்றும் மாற்று...

இதய நோயாளிகளை குணப்படுத்தும் ஆஸ்திரேலியாவில் உள்ள கொடிய சிலந்தியின் விஷம்

அவுஸ்திரேலியாவில் கொடிய சிலந்தியின் விஷத்தைப் பயன்படுத்தி இதயநோயாளிகளுக்கான மருந்தை உருவாக்குவதில் இந்நாட்டின் நிபுணர்கள் குழு வெற்றி பெற்றுள்ளது. கொடிய சிலந்தி விஷம் இதய செயலிழப்பு மற்றும் மாற்று...

மெல்பேர்ணில் திடீரென பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

சிட்னி மற்றும் மெல்போர்ன் நகரங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காசா பகுதியில் நடந்து வரும் மோதலின் முதலாம் ஆண்டு நிறைவைக்...