Newsகழிப்பறைக்கு விரைந்து சென்ற நபருக்கு $2764 அபராதம் விதிப்பு

கழிப்பறைக்கு விரைந்து சென்ற நபருக்கு $2764 அபராதம் விதிப்பு

-

அனுமதிக்கப்பட்ட வேக வரம்பிற்கு மேல் காரை ஓட்டிய நபருக்கு நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை $2764 அபராதம் விதித்துள்ளது.

குறித்த நபர் தனது காரை மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் உள்ள பகுதியில் வேக வரம்பையும் மீறி 111 கிலோமீற்றர் வேகத்தில் ஓட்டிச் சென்றதாக பொலிஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பொலிஸாரின் விசாரணையின் போது, ​​கழிவறைக்கு செல்ல வேண்டியிருந்ததால் வேகமாக செல்ல நேரிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை ரோந்து குழு கடந்த ஜூன் 28 அன்று பர்வூட் சாலையில் வேக வரம்பை மீறுவதைக் கண்டறிந்தது.

இரவு 11.20 மணியளவில், போலீசார் சைகை காட்டி காரை நிறுத்திய பின், தான் கழிவறைக்கு செல்ல வேண்டும் என போலீசாரிடம் கூறியுள்ளார்.

ஆனால் போலீசார் அதை ஒரு சாக்காக ஏற்கவில்லை, அவருக்கு $2,764 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், இவரின் சாரதி அனுமதிப்பத்திரமும் ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

Latest news

Green Card-ஐ நிறுத்தி வைக்க டிரம்ப் உத்தரவு

"Green Card" அல்லது அமெரிக்க விசா பெறுவதற்கான லாட்டரி செயல்முறை உடனடியாக நிறுத்தி வைக்கப்படும் என்று உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் Khristi Noem அறிவித்துள்ளார். ஜனாதிபதி டொனால்ட்...

தேசிய துக்க தினத்தை அறிவித்துள்ள ஆஸ்திரேலியா

Bondi கடற்கரையில் நடந்த கொடிய பயங்கரவாத தாக்குதலின் நினைவாக, பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தேசிய துக்க தினத்தை அறிவித்துள்ளார். உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கும், துக்கப்படுபவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவைத்...

ஆஸ்திரேலியாவில் துப்பாக்கி கட்டுப்பாட்டை நோக்கி எடுக்கப்பட்ட சமீபத்திய நடவடிக்கை

1996 ஆம் ஆண்டு Port Arthur படுகொலைக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஆயுதங்களை திரும்பப் பெறும் திட்டம், Bondi கடற்கரை பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர்...

Bondi கடற்கரை தாக்குதலுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார் டொனால்ட் டிரம்ப்

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியர்கள் அதிர்ச்சியில் நிற்கும் வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது அன்பையும் பிரார்த்தனையையும்...

மெல்பேர்ண் Clyde North-இல் ஒரு வீட்டில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணின் தென்கிழக்கில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான வீடு தீ விபத்து குறித்து துப்பறியும் நபர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று அதிகாலை 1.45 மணியளவில் Clyde North-இன்...

ஆஸ்திரேலியாவில் துப்பாக்கி கட்டுப்பாட்டை நோக்கி எடுக்கப்பட்ட சமீபத்திய நடவடிக்கை

1996 ஆம் ஆண்டு Port Arthur படுகொலைக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஆயுதங்களை திரும்பப் பெறும் திட்டம், Bondi கடற்கரை பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர்...