News3CR தமிழ்குரல் வானொலி பற்றிய அறிவித்தல்

3CR தமிழ்குரல் வானொலி பற்றிய அறிவித்தல்

-

இதுவரை காலம், 40 ஆண்டுகளிற்கு மேல் ஈழத் தமிழ் சங்கத்தின் (தற்போதய விக். தமிழ் சங்கம்) ஆதரவில் ஒலிபரப்பாகி வந்த மெல்பேர்னின் முதல் தமிழ் வானொலியான 3CR தமிழ்குரல் வானொலி July மாதம் 1ம் திகதி முதல் Tamil Media Melbourne அமைப்பின் கீழ் தொடர்ந்து அதன் சேவைகளை ஆஸ்ரேலியா வாழ் தமிழ் மக்களுக்கு வழங்கவுள்ளது என்பதை வானொலி குழாம் அறிவித்துள்ளது.

வானொலியில் உங்கள் அமைப்பு, கழகங்கள், சங்கங்கள் பற்றிய நிகழ்வுகளை அறியத்தர திரு சந்திரகுமார் அவர்களை 0428664533 எனும் இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.

இத்தனை ஆண்டுகளாக இதனைக் கொண்டு நடாத்திய விக்டோரிய தமிழ் சங்கம், அறிவிப்பாளர்கள், தொண்டர்களுக்கும் எமது மனப்பூர்வமான நன்றிகளைக் தெரிவிக்கும் இந்நேரத்தில், இதுவரையும் எம்மை அரவணைத்து ஆதரவளித்த நேயர்களையும், தொடரந்தும் உங்கள் அன்பையும், ஆதரவையும் வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்ளுகின்றோம்.

நன்றி 🙏

Latest news

ஆஸ்திரேலிய இளைஞர்களிடையே பொதுவாக காணப்படும் நீரிழிவு நோய்

ஆஸ்திரேலியாவில் சுமார் 30% நீரிழிவு நோயாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 15 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களில் நீரிழிவு நோயைக் கண்டறிவது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள்...

இந்திய சமூகத்திடம் மன்னிப்பு கேட்குமாறு ஜெசிந்தாவிடம் கூறிய அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இந்திய சமூகத்திற்கு தனது இரங்கலைத் தெரிவிக்குமாறு லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா பிரைஸைக் கேட்டுக் கொண்டுள்ளார். லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...

கத்தாருக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கான எச்சரிக்கை

மத்திய கிழக்கில் பாதுகாப்பு நிலைமை கணிக்க முடியாததாகவே உள்ளது என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. தோஹாவில் நடந்த கொடிய தாக்குதல்களைத் தொடர்ந்து கத்தாருக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்கள்...

சோதனைக்கு உட்படுத்தப்படும் சிட்னி குழந்தை பராமரிப்பு மையத்தில் உள்ள குழந்தைகள்

சிட்னியின் கிழக்கே உள்ள Waverly-இல் உள்ள Little Feet Early Learning and Childcare-இல் 104 குழந்தைகளும் 34 ஊழியர்களும் காச நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில்...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...