News3CR தமிழ்குரல் வானொலி பற்றிய அறிவித்தல்

3CR தமிழ்குரல் வானொலி பற்றிய அறிவித்தல்

-

இதுவரை காலம், 40 ஆண்டுகளிற்கு மேல் ஈழத் தமிழ் சங்கத்தின் (தற்போதய விக். தமிழ் சங்கம்) ஆதரவில் ஒலிபரப்பாகி வந்த மெல்பேர்னின் முதல் தமிழ் வானொலியான 3CR தமிழ்குரல் வானொலி July மாதம் 1ம் திகதி முதல் Tamil Media Melbourne அமைப்பின் கீழ் தொடர்ந்து அதன் சேவைகளை ஆஸ்ரேலியா வாழ் தமிழ் மக்களுக்கு வழங்கவுள்ளது என்பதை வானொலி குழாம் அறிவித்துள்ளது.

வானொலியில் உங்கள் அமைப்பு, கழகங்கள், சங்கங்கள் பற்றிய நிகழ்வுகளை அறியத்தர திரு சந்திரகுமார் அவர்களை 0428664533 எனும் இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.

இத்தனை ஆண்டுகளாக இதனைக் கொண்டு நடாத்திய விக்டோரிய தமிழ் சங்கம், அறிவிப்பாளர்கள், தொண்டர்களுக்கும் எமது மனப்பூர்வமான நன்றிகளைக் தெரிவிக்கும் இந்நேரத்தில், இதுவரையும் எம்மை அரவணைத்து ஆதரவளித்த நேயர்களையும், தொடரந்தும் உங்கள் அன்பையும், ஆதரவையும் வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்ளுகின்றோம்.

நன்றி 🙏

Latest news

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. திங்கட்கிழமை...

அமெரிக்காவும் சீனாவும் வரி குறைப்புக்கு ஒப்புக்கொண்டன!

அமெரிக்காவும் சீனாவும் 90 நாள் கட்டண இடைவெளிக்கு ஒப்புக்கொண்டுள்ளன. இரு தரப்பினரும் விதிக்கும் கட்டணங்களைக் குறைத்துள்ளன. சீனா மீது விதிக்கப்பட்ட வரிகளை 145% லிருந்து 30% ஆகவும்,...

போப் லியோவின் பதவியேற்பு விழாவிற்காக ரோம் செல்கிறார் பிரதமர்

போப் லியோ XIV இன் பதவியேற்பு திருப்பலியில் கலந்து கொள்ளவும், வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்திக்கவும் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ரோம் செல்கிறார். ஞாயிற்றுக்கிழமை போப்பின் முறையான பதவியேற்பு...

வேகமாக வாகனம் ஓட்டுபவர்களை குறிவைக்கும் விக்டோரியா பொலிஸார்

வேகமாக வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறிய விக்டோரியா காவல்துறை தேசிய சாலை பாதுகாப்பு வாரம் என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இது மே 11 ஆம் திகதி தொடங்கி...

வேகமாக வாகனம் ஓட்டுபவர்களை குறிவைக்கும் விக்டோரியா பொலிஸார்

வேகமாக வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறிய விக்டோரியா காவல்துறை தேசிய சாலை பாதுகாப்பு வாரம் என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இது மே 11 ஆம் திகதி தொடங்கி...

உக்ரைனில் வெடிகுண்டை செயலிழக்கச் செய்த ஆஸ்திரேலியர் உயிரிழப்பு

உக்ரைனில் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் தன்னார்வலர் ஒருவரும் முன்னாள் ராணுவ வீரருமான ஆஸ்திரேலிய நபர் ஒருவர் உயிரிழந்தார். அவர் Prevail Together board...