News3CR தமிழ்குரல் வானொலி பற்றிய அறிவித்தல்

3CR தமிழ்குரல் வானொலி பற்றிய அறிவித்தல்

-

இதுவரை காலம், 40 ஆண்டுகளிற்கு மேல் ஈழத் தமிழ் சங்கத்தின் (தற்போதய விக். தமிழ் சங்கம்) ஆதரவில் ஒலிபரப்பாகி வந்த மெல்பேர்னின் முதல் தமிழ் வானொலியான 3CR தமிழ்குரல் வானொலி July மாதம் 1ம் திகதி முதல் Tamil Media Melbourne அமைப்பின் கீழ் தொடர்ந்து அதன் சேவைகளை ஆஸ்ரேலியா வாழ் தமிழ் மக்களுக்கு வழங்கவுள்ளது என்பதை வானொலி குழாம் அறிவித்துள்ளது.

வானொலியில் உங்கள் அமைப்பு, கழகங்கள், சங்கங்கள் பற்றிய நிகழ்வுகளை அறியத்தர திரு சந்திரகுமார் அவர்களை 0428664533 எனும் இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.

இத்தனை ஆண்டுகளாக இதனைக் கொண்டு நடாத்திய விக்டோரிய தமிழ் சங்கம், அறிவிப்பாளர்கள், தொண்டர்களுக்கும் எமது மனப்பூர்வமான நன்றிகளைக் தெரிவிக்கும் இந்நேரத்தில், இதுவரையும் எம்மை அரவணைத்து ஆதரவளித்த நேயர்களையும், தொடரந்தும் உங்கள் அன்பையும், ஆதரவையும் வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்ளுகின்றோம்.

நன்றி 🙏

Latest news

சாலை விபத்துகளால் உயிரிழக்கும் பல வனவிலங்குகள்

வனவிலங்கு பாதுகாப்பு வல்லுநர்கள், ACT-ல் வனவிலங்கு வாகனங்கள் மோதுவதைக் குறைக்க இன்னும் பல திட்டங்களை செய்ய முடியும் என்று கூறுகின்றனர். Eurobodallaவில் நடத்தப்பட்ட ஒரு வேலி சோதனை...

குயின்ஸ்லாந்தில் காணப்பட்ட காணாமல் போன சிறுமியின் உடல் அடையாளம்

காணாமல் போன குயின்ஸ்லாந்து பெண் Pheobe Bishop-ஐ தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​தெற்கு குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு தேசிய பூங்காவில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து...

எடை இழப்பு மருந்துகள் பயன்படுத்தும் 40 பெண்கள் கர்ப்பமானது எப்படி?

எடை இழப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு பிரிட்டிஷ் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் நிறுவனம் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. எடை இழப்பு மருந்துகளை உட்கொள்ளும் போது 40...

வீட்டுவசதி பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என கூறும் ஆஸ்திரேலிய வீட்டுவசதி அமைச்சர்

வீட்டுவசதிப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், ஆஸ்திரேலியர்களின் ஒரு தலைமுறை தொழிலாளர் கட்சிக்கு எதிராகத் திரும்பும் என்று வீட்டுவசதி அமைச்சர் Clare O'Neil கூறுகிறார். ABC-க்கு அளித்த பேட்டியில், வீட்டுவசதி...

ஆஸ்திரேலியாவில் 10 கிலோ மெத் போதைப்பொருள் வைத்திருந்த பிரெஞ்சு நாட்டவர்

10 கிலோ மெத் போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டுவந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரெஞ்சு நாட்டவர் இன்று பெர்த் நீதிமன்றத்தை ஆஜர் ஆவார். 18 வயதுடைய அந்தப் பெண் ஏப்ரல்...

மெல்பேர்ண் மருத்துவ மருத்துவமனையில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணின் வடக்கே உள்ள ஒரு மருத்துவ மருத்துவமனையில் இரவு முழுவதும் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.  நேற்று இரவு 9.30...