Newsதொலைக்காட்சி பார்த்ததற்கு மகளை வித்தியாசமாக தண்டித்த தந்தை!

தொலைக்காட்சி பார்த்ததற்கு மகளை வித்தியாசமாக தண்டித்த தந்தை!

-

சீனாவின் குவாங்சி ஜுவாங் பகுதியில் உள்ள யூலின் என்ற இடத்தில் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த 3 வயது சிறுமிக்கு அவரின் தந்தை வித்தியாசமான முறையில் தண்டனைக் கொடுத்துள்ளார்.

தந்தையொருவர் இரவு உணவை தயார் செய்துவிட்டு தனது மகளை சாப்பாட்டு மேசைக்கு அழைத்துள்ளார். அப்போது தொலைக்காட்சி பார்ப்பதில் ஆர்வமாக இருந்த மகள் தந்தை அழைப்பதை கேளாமல் இருந்தால் இதனால் கோபமடைந்த தந்தை மகளை தண்டித்துள்ளார்.

அதாவது ஒரு கிண்ணத்தை கொடுத்து அந்தக் கிண்ணத்தை தனது மகளின் கண்ணீரால் நிரப்ப வேண்டும் எனவும் நிரம்பியவுடன் மீண்டும் தொலைக்காட்சி பார்க்கலாம் என்று கூறினார்.

மகளும் மேசையின் மீது கிண்ணத்தை வைத்து கண்ணீரால் நிரப்ப 10 நிமிடம் வரை போராடி களைத்து போய்விட்டார்.

குறித்த தந்தையின் இந்த செயல் காணொளியாக வெளியாகி பல்வேறு கோணங்களில் விமர்சித்து வருகின்றனர்.

Latest news

ஜனாதிபதி தேர்தல் முடிந்துவிட்டது – இனி முடிவுகளைப் பெறுவதற்கான நேரம்

இலங்கையின் 9வது நிறைவேற்று ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஜனாதிபதி தேர்தல் மாலை 4 மணியளவில் நிறைவடைந்தது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு ஒட்டுமொத்தமாக அமைதியாக...

பிரித்தானியாவில் Sandwiches தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள  எச்சரிக்கை

ஐரோப்பிய நாடுகளில் கடுகுப்பொடி, வேர்க்கடலை ( mustard powder, peanut) போன்ற பொருட்களுக்கு ஒவ்வாமை (allergy) உள்ளவர்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. வேர்க்கடலை ஒவ்வாமை உடையவர்கள்,...

ஜப்பானில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

ஜப்பானில் கொட்டித்தீர்க்கும் மழையினால் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என வானிலை முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் மத்திய ஜப்பானில் இரண்டு நகரங்களிலுள்ள 30,000 பேரை வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி,...

எலான் மஸ்க்குக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையா?

அமெரிக்க ஜனாதிபதி மற்றும் துணைஜனாதிபதி குறித்து எலான் மஸ்க் பதிவிட்ட நகைச்சுவை பதிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புளோரிடாவில் வெஸ்ட் பாம் கடற்கரை அருகே உள்ள...

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை குறித்து வெளியான புதிய அறிக்கை

ஆஸ்திரேலியாவில் அதிக மக்கள்தொகை வளர்ச்சியைக் கொண்ட மாநிலம் மேற்கு ஆஸ்திரேலியா என்று புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டு குடியேற்றம் காரணமாக, ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 27 மில்லியனைத்...

பெர்த்தில் $3.8 பில்லியன் சொகுசு வீட்டுத் திட்டம்

பெர்த்தில் $3.8 பில்லியன் மதிப்பிலான சொகுசு வீட்டுத் திட்டத்தின் கட்டுமானத்தைத் தொடங்குவதற்கான திட்டங்கள் உள்ளன. வீடுகள் இன்றி தவிக்கும் மக்களுக்காக பெர்த் ஈஸ்ட் பகுதியில் 270 சொகுசு...