Newsதொலைக்காட்சி பார்த்ததற்கு மகளை வித்தியாசமாக தண்டித்த தந்தை!

தொலைக்காட்சி பார்த்ததற்கு மகளை வித்தியாசமாக தண்டித்த தந்தை!

-

சீனாவின் குவாங்சி ஜுவாங் பகுதியில் உள்ள யூலின் என்ற இடத்தில் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த 3 வயது சிறுமிக்கு அவரின் தந்தை வித்தியாசமான முறையில் தண்டனைக் கொடுத்துள்ளார்.

தந்தையொருவர் இரவு உணவை தயார் செய்துவிட்டு தனது மகளை சாப்பாட்டு மேசைக்கு அழைத்துள்ளார். அப்போது தொலைக்காட்சி பார்ப்பதில் ஆர்வமாக இருந்த மகள் தந்தை அழைப்பதை கேளாமல் இருந்தால் இதனால் கோபமடைந்த தந்தை மகளை தண்டித்துள்ளார்.

அதாவது ஒரு கிண்ணத்தை கொடுத்து அந்தக் கிண்ணத்தை தனது மகளின் கண்ணீரால் நிரப்ப வேண்டும் எனவும் நிரம்பியவுடன் மீண்டும் தொலைக்காட்சி பார்க்கலாம் என்று கூறினார்.

மகளும் மேசையின் மீது கிண்ணத்தை வைத்து கண்ணீரால் நிரப்ப 10 நிமிடம் வரை போராடி களைத்து போய்விட்டார்.

குறித்த தந்தையின் இந்த செயல் காணொளியாக வெளியாகி பல்வேறு கோணங்களில் விமர்சித்து வருகின்றனர்.

Latest news

“திட்டமிடப்பட்ட குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்களை கண்டிக்கவும்” – உள்துறை அமைச்சர்

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திட்டமிடப்பட்ட தொடர்ச்சியான குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களை உள்துறை அமைச்சர் டோனி பர்க் கண்டித்துள்ளார். "Mass...

விக்டோரியர்களுக்கு $100 போனஸ் வழங்க திட்டம்

இந்த வாரம் முதல் மில்லியன் கணக்கான விக்டோரிய மக்கள் $100 மின் சேமிப்பு போனஸைப் பெற முடியும் என்று முதல்வர் ஜெசிந்தா ஆலன் கூறுகிறார். விக்டோரிய மக்களை...

பன்றியின் நுரையீரலால் உயிர் பெற்ற ஒரு மனிதன்

உலகில் முதல் முறையாக மரபணு மாற்றப்பட்ட பன்றியின் நுரையீரல் ஒரு மனிதனில் ஒன்பது நாட்கள் செயல்பட்டது. Nature Medicine-ல் வெளியிடப்பட்ட இந்த ஆராய்ச்சி, முதல் முறையாக கலப்பு-இன...

ஈரான் – ஆஸ்திரேலிய உறவில் விரிசல்

ஈரான் அரசுடனான அனைத்து இராஜதந்திர உறவுகளையும் முறித்துக்கொள்வதாக, ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின், சிட்னி நகரத்தில் அமைந்திருந்த யூதர்களின் உணவகத்தின் மீது கடந்த...

Alpine மலைத்தொடரின் வான்வெளி மூடப்பட்டு, பள்ளிகளுக்கு பூட்டு

விக்டோரியாவின் Alpine பகுதியின் கிராமப்புறத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர் மற்றும் மற்றொருவர் காயமடைந்தனர். அப்பகுதியில் உள்ள வான்வெளியும் மூடப்பட்டுள்ளதாகவும், பல பள்ளிகள்...

பொலீஸார் மீது துப்பாக்கிச் சூடு – இருவர் பலி, ஒருவர் படுகாயம்

வடகிழக்கு விக்டோரியாவில் உள்ள ஒரு கிராமப்புற சொத்து மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர் மற்றும் மூன்றாவது நபர் காயமடைந்த பின்னர்,...