Newsதொலைக்காட்சி பார்த்ததற்கு மகளை வித்தியாசமாக தண்டித்த தந்தை!

தொலைக்காட்சி பார்த்ததற்கு மகளை வித்தியாசமாக தண்டித்த தந்தை!

-

சீனாவின் குவாங்சி ஜுவாங் பகுதியில் உள்ள யூலின் என்ற இடத்தில் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த 3 வயது சிறுமிக்கு அவரின் தந்தை வித்தியாசமான முறையில் தண்டனைக் கொடுத்துள்ளார்.

தந்தையொருவர் இரவு உணவை தயார் செய்துவிட்டு தனது மகளை சாப்பாட்டு மேசைக்கு அழைத்துள்ளார். அப்போது தொலைக்காட்சி பார்ப்பதில் ஆர்வமாக இருந்த மகள் தந்தை அழைப்பதை கேளாமல் இருந்தால் இதனால் கோபமடைந்த தந்தை மகளை தண்டித்துள்ளார்.

அதாவது ஒரு கிண்ணத்தை கொடுத்து அந்தக் கிண்ணத்தை தனது மகளின் கண்ணீரால் நிரப்ப வேண்டும் எனவும் நிரம்பியவுடன் மீண்டும் தொலைக்காட்சி பார்க்கலாம் என்று கூறினார்.

மகளும் மேசையின் மீது கிண்ணத்தை வைத்து கண்ணீரால் நிரப்ப 10 நிமிடம் வரை போராடி களைத்து போய்விட்டார்.

குறித்த தந்தையின் இந்த செயல் காணொளியாக வெளியாகி பல்வேறு கோணங்களில் விமர்சித்து வருகின்றனர்.

Latest news

அமெரிக்க ரகசிய சேவையில் சேர்ந்த 13 வயது சிறுவன்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 13 வயது சிறுவனை அமெரிக்க ரகசிய சேவையின் முகவராக நியமித்துள்ளார். டிஜே என்ற மைனர் ஒருவர் ரகசிய புலனாய்வு சேவையில் சேர்க்கப்பட்டுள்ளதாக...

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களுக்கு வத்திக்கானிலிருந்து ஒரு நல்ல செய்தி

இரண்டு முறை சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட போப் பிரான்சிஸின் உடல்நிலை சீராகி வருவதாக வத்திக்கான் அறிவித்துள்ளது. 88 வயதான போப், பிப்ரவரி நடுப்பகுதியில் இருந்து நிமோனியாவுக்கு சிகிச்சை...

நுளம்புக்கடியில் இருந்து தங்களை பாதுகாக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை

வடக்கு விக்டோரியாவில் மேலும் ஒரு ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளதால் நுளம்புக்கடியில் இருந்து தங்களை பாதுகாக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதல் வழக்கு நியூ சவுத்...

விக்டோரியன் சாலைகளில் வேக வரம்புகளில் மாற்றம்

விக்டோரியன் சாலைகளில் வேக வரம்புகளை மாற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, விக்டோரியாவில் சில சாலைகளில் வேக வரம்பு 30 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் 30 ஆண்டு...

நுளம்புக்கடியில் இருந்து தங்களை பாதுகாக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை

வடக்கு விக்டோரியாவில் மேலும் ஒரு ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளதால் நுளம்புக்கடியில் இருந்து தங்களை பாதுகாக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதல் வழக்கு நியூ சவுத்...

விக்டோரியன் சாலைகளில் வேக வரம்புகளில் மாற்றம்

விக்டோரியன் சாலைகளில் வேக வரம்புகளை மாற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, விக்டோரியாவில் சில சாலைகளில் வேக வரம்பு 30 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் 30 ஆண்டு...