Melbourneமெல்போர்னில் வாகன திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவர்கள்

மெல்போர்னில் வாகன திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவர்கள்

-

மெல்போர்னில் வாகனம் திருடப்பட்ட வழக்கில் ஐந்து சிறுமிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரவு நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை திருடிய சந்தேகத்தின் பேரில் குறித்த ஐந்து சிறுமிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் ட்ராய் வீதியில் இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளதாகவும், வாகன சாரதியும் சம்பவம் தொடர்பில் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காரை திருடுவதற்கு முன், இளம்பெண்கள் குழு இ-ஸ்கூட்டர்களில் சுற்றித் திரிந்தது தெரியவந்துள்ளது.

கார் திருடப்பட்ட இடத்திலிருந்து சுமார் 9 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் 13 மற்றும் 14 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் விக்டோரியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், நேற்றைய தினம் மாநிலத்தில் இளைஞர் குற்றங்களுக்கு எதிரான போராட்டம் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் சட்டமா அதிபர் ஜாக்குலின் சைம்ஸ் தலைமையில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

தள்ளுபடிகளை ரத்து செய்து Menu-வில் மாற்றங்கள் செய்யும் Domino’s

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பீட்சா சங்கிலியான Domino's Pizza Enterprises, சுமார் 20 ஆண்டுகளில் முதல் முறையாக வருடாந்திர லாப இழப்பை பதிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆசியா...

விக்டோரியாவில் தொடரும் காவல்துறை அதிகாரிகளைக் கொன்ற சந்தேக நபரைத் தேடும் பணி

விக்டோரியாவின் கிராமப்புறத்தில் நேற்று இரண்டு காவல்துறை அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேகத்திற்குரிய துப்பாக்கிதாரியைத் தேடும் பணி இன்னும் நடந்து வருகிறது. ஆல்பைன் பகுதியில் வாங்கரட்டாவின் தென்கிழக்கே...

“திட்டமிடப்பட்ட குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்களை கண்டிக்கவும்” – உள்துறை அமைச்சர்

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திட்டமிடப்பட்ட தொடர்ச்சியான குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களை உள்துறை அமைச்சர் டோனி பர்க் கண்டித்துள்ளார். "Mass...

விக்டோரியர்களுக்கு $100 போனஸ் வழங்க திட்டம்

இந்த வாரம் முதல் மில்லியன் கணக்கான விக்டோரிய மக்கள் $100 மின் சேமிப்பு போனஸைப் பெற முடியும் என்று முதல்வர் ஜெசிந்தா ஆலன் கூறுகிறார். விக்டோரிய மக்களை...

“திட்டமிடப்பட்ட குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்களை கண்டிக்கவும்” – உள்துறை அமைச்சர்

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திட்டமிடப்பட்ட தொடர்ச்சியான குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களை உள்துறை அமைச்சர் டோனி பர்க் கண்டித்துள்ளார். "Mass...

விக்டோரியர்களுக்கு $100 போனஸ் வழங்க திட்டம்

இந்த வாரம் முதல் மில்லியன் கணக்கான விக்டோரிய மக்கள் $100 மின் சேமிப்பு போனஸைப் பெற முடியும் என்று முதல்வர் ஜெசிந்தா ஆலன் கூறுகிறார். விக்டோரிய மக்களை...