Melbourneமெல்போர்னில் உள்ள பிரபல மணிக்கூண்டு மீது பெயிண்ட் தாக்குதல்

மெல்போர்னில் உள்ள பிரபல மணிக்கூண்டு மீது பெயிண்ட் தாக்குதல்

-

மெல்போர்னில் உள்ள பிரபல ஃபிளிண்டர்ஸ் ஸ்ட்ரீட் நிலையத்தில் உள்ள மணிக்கூண்டு கோபுரத்தை பெயிண்ட் அடித்து சிதைத்த நபர்களை கண்டுபிடிக்க போலீசார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.

இதனை சீரமைத்து சுத்தம் செய்ய கணிசமான தொகை செலவிடப்படும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ரயில் நிலையம் அருகே உள்ள மணிக்கூட்டு கோபுரத்தை புதன்கிழமை இரவு சிலர் வண்ணப்பூச்சு பூசி சிதைத்ததாகக் கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க காவல்துறைக்கு ஒத்துழைப்பதாக மெட்ரோ செய்தித் தொடர்பாளர் கூறினார்.

மெல்போர்ன் நகரின் பாரம்பரியச் சின்னமாகக் கருதப்படும் மணிக்கூண்டு கோபுரத்தை மேலும் சேதமடையாத வகையில் பாதுகாப்பாகச் சுத்தம் செய்யத் திட்டமிடப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இந்தச் செயலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் காவல்துறைக்கு உதவுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...