Melbourneமெல்போர்னில் உள்ள பிரபல மணிக்கூண்டு மீது பெயிண்ட் தாக்குதல்

மெல்போர்னில் உள்ள பிரபல மணிக்கூண்டு மீது பெயிண்ட் தாக்குதல்

-

மெல்போர்னில் உள்ள பிரபல ஃபிளிண்டர்ஸ் ஸ்ட்ரீட் நிலையத்தில் உள்ள மணிக்கூண்டு கோபுரத்தை பெயிண்ட் அடித்து சிதைத்த நபர்களை கண்டுபிடிக்க போலீசார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.

இதனை சீரமைத்து சுத்தம் செய்ய கணிசமான தொகை செலவிடப்படும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ரயில் நிலையம் அருகே உள்ள மணிக்கூட்டு கோபுரத்தை புதன்கிழமை இரவு சிலர் வண்ணப்பூச்சு பூசி சிதைத்ததாகக் கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க காவல்துறைக்கு ஒத்துழைப்பதாக மெட்ரோ செய்தித் தொடர்பாளர் கூறினார்.

மெல்போர்ன் நகரின் பாரம்பரியச் சின்னமாகக் கருதப்படும் மணிக்கூண்டு கோபுரத்தை மேலும் சேதமடையாத வகையில் பாதுகாப்பாகச் சுத்தம் செய்யத் திட்டமிடப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இந்தச் செயலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் காவல்துறைக்கு உதவுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Latest news

உக்ரைனில் வெடிகுண்டை செயலிழக்கச் செய்த ஆஸ்திரேலியர் உயிரிழப்பு

உக்ரைனில் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் தன்னார்வலர் ஒருவரும் முன்னாள் ராணுவ வீரருமான ஆஸ்திரேலிய நபர் ஒருவர் உயிரிழந்தார். அவர் Prevail Together board...

விக்டோரியாவில் பழங்குடி பாறையை நாசமாக்கிய Graffiti கலைஞர்கள்

விக்டோரியாவில் உள்ள கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடமான Paradise நீர்வீழ்ச்சியில் உள்ள ஒரு பாறைச் சுவரில் ஒரு குழு சட்டவிரோதமாக Graffiti ஓவியத்தை வரைந்துள்ளது. Paradise நீர்வீழ்ச்சி...

யாழ்ப்பாணம், மட்டகளப்பில் வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி!

முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதி யுத்த நேரத்தில் அங்கிருந்த மக்கள் தமது உயிரை காப்பதற்காக தயாரித்து அருந்திய முள்ளிவாய்க்கால் கஞ்சியை நினைவுகூரும் முகமாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி...

ஆஸ்திரேலியாவில் குழந்தையை அடித்து அதைப் பற்றி சிரித்த குழந்தை பராமரிப்பு ஊழியர்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இலாப நோக்கற்ற குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Affinity Education-இல், குழந்தை பாதுகாப்பு குறித்து அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ மே...

புதிய அமைச்சரவையை அறிமுகப்படுத்தினார் பிரதமர் 

தொழிற்கட்சியின் மகத்தான தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தனது புதிய அமைச்சரவையை மாற்றியமைத்துள்ளார். இந்த மறுசீரமைப்பின் பெரிய வெற்றியாளர்களில் ஒருவராக Michelle Rowland உருவெடுத்துள்ளார்....

இனிமேல் போர் வேண்டாம் – உலகத் தலைவர்களிடம் போப் வேண்டுகோள்

உக்ரைனில் நீதியான மற்றும் நீடித்த அமைதி நிலவும் என்று தான் நம்புவதாக போப் லியோ XIV கூறுகிறார். ஆசீர்வாத விழாவில் பங்கேற்ற போப், காசா பகுதியில் உடனடியாக...