Melbourneவேலையில் முதல் நாளிலேயே உயிரிழந்த மெல்போர்ன் மனிதர்

வேலையில் முதல் நாளிலேயே உயிரிழந்த மெல்போர்ன் மனிதர்

-

அரசுப் பணியிடத்தில் முதல் நாளே மகன் இறந்ததற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அவரது தாய் கூறுகிறார்.

மெல்போர்ன் குடியிருப்பாளர் தனது 18 வயது மகன் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மனநலம் பாதிக்கப்பட்ட தனது 18 வயது மகனை, பணியிடத்தில் மற்ற தொழிலாளர்கள் கொட்டகையில் அடைத்து, துன்புறுத்தி கொலை செய்ததாக தாயின் குற்றச்சாட்டு.

ரிங்வுட் வடக்கில் வசிக்கும் இந்த இளைஞன், கடந்த ஜனவரி மாதம் அரசாங்கத்திற்குச் சொந்தமான வேலைத் தளத்தில் வேலைக்குச் சென்று தனது 19 வது பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இறந்தார்.

எவ்வாறாயினும், குறித்த நிறுவனம் தாயின் கூற்றுக்களை மறுத்துள்ளதுடன், அந்த இளைஞன் முன்னர் பணிபுரிந்த சிறிய உள்ளூர் கட்டுமான நிறுவனத்திற்குச் சொந்தமான சட்டை அணிந்ததற்காக மற்ற தொழிலாளர்களால் கேலி செய்யப்பட்டதாகக் கூறியது.

இந்த இளைஞனின் மரணம் போதைப்பொருளை அதிகமாக உட்கொண்டதால் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

மும்பை விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட விஷப் பாம்புகள் அடங்கிய பை

 நாட்டிற்குள் விஷப் பாம்புகள் மற்றும் பிற ஊர்வனவற்றை பையில் மறைத்து நாட்டிற்குள் கடத்த முயன்ற ஒருவரை இந்திய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தாய்லாந்து பயணத்திலிருந்து திரும்பிய...

வீட்டுக் கடன் முறைகேடுக்காக RAMS கடன் நிறுவனம் மீது வழக்கு

வீட்டுக் கடன்களைச் செயலாக்குவதில் முறைகேடு நடந்ததாகக் கூறி, RAMS வீட்டுக் கடன் நிறுவனம் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அது ஆஸ்திரேலிய பத்திரங்கள் மற்றும் முதலீட்டு ஆணையத்திடமிருந்து (ASIC)...

அடுத்த வாரம் முதல் ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் பனிப்பொழிவு ஆரம்பம்

தென்கிழக்கு ஆஸ்திரேலியா முழுவதும் வீசும் குளிர் காற்று காரணமாக, வரும் வாரத்தில் ஆஸ்திரேலிய ஆல்ப்ஸ் மலைகளில் தினசரி பனிப்பொழிவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நியூ சவுத்...

ஆஸ்திரேலியர்கள் தினமும் பயன்படுத்தும் ஒரு மருந்து பற்றி எச்சரிக்கை.

Paracetamol மற்றும் மன அழுத்த எதிர்ப்பு மருந்துகளுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளைப் பயன்படுத்திய பின்னர், ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 100 குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அவசர சிகிச்சைப்...

கொள்ளையடிக்க முன் நடனமாடிய மெல்பேர்ண் இளைஞன்

மெல்பேர்ணில் இருந்து ஒரு கொள்ளை சம்பவத்திற்கு முன்பு நடனமாடி வேடிக்கை காட்டிய ஒரு மனிதனைப் பற்றிய செய்திகள் வந்துள்ளன. ஏப்ரல் 23 ஆம் திகதி Sunbury பள்ளியைச் சுற்றி...

டாக்ஸி கட்டணங்களுக்கு நிலையான கட்டண வரம்புகளை அமுலாக்க பரிந்துரை

சிட்னி விமான நிலையத்திலுள்ள Taxi கட்டணங்களுக்கு ஒரு நிலையான வரம்புகளை நிர்ணயம் செய்யுமாரு NSW அரசாங்கத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் சில பயணிகள் $50 பயணத்திற்கு $100...