Newsஆஸ்திரேலிய தம்பதியை கொன்ற சந்தேக நபர் பற்றி வெளியான தகவல்

ஆஸ்திரேலிய தம்பதியை கொன்ற சந்தேக நபர் பற்றி வெளியான தகவல்

-

பிலிப்பைன்ஸில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அவுஸ்திரேலிய பிரஜைகளான தம்பதியரை கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபர் அந்த ஹோட்டலின் முன்னாள் ஊழியர் என தெரியவந்துள்ளது.

கடந்த வாரம் புதன்கிழமை ஹோட்டலின் துப்புரவு பணியாளர்களால் 57 மற்றும் 55 வயதுடைய திருமணமான ஜோடி மற்றும் 30 வயதான பிலிப்பைன்ஸ் பெண் ஆகியோரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த சடலங்களின் கை, கால்கள் கட்டப்பட்டு, கொலையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் ஹோட்டல் அறையை விட்டு வெளியேறி மீண்டும் உள்ளே நுழையும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

சந்தேக நபர் ஹோட்டலில் குளத்தை சுத்தம் செய்பவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் முன்னாள் ஹோட்டல் ஊழியர் பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த நபரின் சிசிடிவி காட்சிகளை அவதானித்த போது ஹோட்டலின் ஏனைய ஊழியர்களால் அவர் அடையாளம் காணப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, தனது நகரில் நடந்த இந்த கொடூர குற்றத்திற்காக இறந்தவரின் உறவினர்கள் மற்றும் அவுஸ்திரேலிய சமூகத்திடம் மன்னிப்பு கேட்பதாக ஹோட்டல் அமைந்துள்ள நகரின் மேயர் தெரிவித்துள்ளார்.

Latest news

“ரஷ்யா – அமெரிக்கா” மீது கவனம் செலுத்தும் உலகம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான சந்திப்பை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சூசகமாக தெரிவித்துள்ளார். டிரம்பை சந்திக்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சிறந்த இடம் என்று ரஷ்ய...

ஆஸ்திரேலிய வணிக வருமானம் – ஜூன் 2025 தரவு

ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் (ABS) இன்று வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, ஜூன் 2025 இல் வணிக விற்றுமுதல் 0.1 சதவீதம் அதிகரித்துள்ளது. கலை மற்றும் பொழுதுபோக்கு சேவைகள் துறை...

ஆஸ்திரேலியாவில் குறைந்து வரும் ஆதரவு சேவை மீதான நம்பிக்கை

வீட்டு மற்றும் குடும்ப வன்முறை தொடர்பான ஆலோசனை மற்றும் உதவிக்காக ஹாட்லைனுக்கு பெறப்பட்ட அழைப்புகளில் கிட்டத்தட்ட 60% பதிலளிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. ஆலோசனை சேவை வழங்குநரான DVConnect,...

பள்ளிப் படிப்பை நிறுத்திய மாணவர்களின் வாழ்க்கையை மாற்ற ஒரு திட்டம்

விக்டோரியாவில் உள்ள MacKillop Education பள்ளி, பள்ளிக்குச் செல்லத் தயங்கும் சிறப்புத் தேவைகள் உள்ள மாணவர்களை ஈர்க்க ஒரு சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. Bitter Sweet Café...

விக்டோரியாவில் 2026ம் ஆண்டில் நிறுத்தப்படும் எரிவாயு விநியோகம்

2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் விக்டோரியாவில் உள்ள 10 கிராமப்புற நகரங்களில் வசிப்பவர்களுக்கு அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) விநியோகத்தை நிறுத்த முடிவு செய்துள்ளதாக Solstice...

டிஜிட்டல் பயணிகள் அட்டை முறையை அறிமுகப்படுத்தும் சிட்னி விமான நிலையம்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய விமான நிலையமான சிட்னி விமான நிலையம், சர்வதேச பயணிகளுக்காக digital incoming passenger card-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. Qantas-உடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்ட இந்த டிஜிட்டல் உள்வரும்...