Newsஆஸ்திரேலிய தம்பதியை கொன்ற சந்தேக நபர் பற்றி வெளியான தகவல்

ஆஸ்திரேலிய தம்பதியை கொன்ற சந்தேக நபர் பற்றி வெளியான தகவல்

-

பிலிப்பைன்ஸில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அவுஸ்திரேலிய பிரஜைகளான தம்பதியரை கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபர் அந்த ஹோட்டலின் முன்னாள் ஊழியர் என தெரியவந்துள்ளது.

கடந்த வாரம் புதன்கிழமை ஹோட்டலின் துப்புரவு பணியாளர்களால் 57 மற்றும் 55 வயதுடைய திருமணமான ஜோடி மற்றும் 30 வயதான பிலிப்பைன்ஸ் பெண் ஆகியோரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த சடலங்களின் கை, கால்கள் கட்டப்பட்டு, கொலையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் ஹோட்டல் அறையை விட்டு வெளியேறி மீண்டும் உள்ளே நுழையும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

சந்தேக நபர் ஹோட்டலில் குளத்தை சுத்தம் செய்பவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் முன்னாள் ஹோட்டல் ஊழியர் பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த நபரின் சிசிடிவி காட்சிகளை அவதானித்த போது ஹோட்டலின் ஏனைய ஊழியர்களால் அவர் அடையாளம் காணப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, தனது நகரில் நடந்த இந்த கொடூர குற்றத்திற்காக இறந்தவரின் உறவினர்கள் மற்றும் அவுஸ்திரேலிய சமூகத்திடம் மன்னிப்பு கேட்பதாக ஹோட்டல் அமைந்துள்ள நகரின் மேயர் தெரிவித்துள்ளார்.

Latest news

NSW-வில் சிறுவர் துஷ்பிரயோகப் பொருட்களை வைத்திருந்த ஓட்டுநர் கைது

நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு பள்ளிப் பேருந்து ஓட்டுநரின் மின்னணு சாதனங்களில் குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்யும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவர் மீது குற்றம்...

ஜூலை 1 முதல் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு ஏற்படவுள்ள மாற்றம்

ஆஸ்திரேலியர்கள் தங்கள் பணத்தைச் சேமித்துச் செலவிடும் விதத்தில் பரவலான மாற்றங்கள் ஜூலை 1 முதல் அமலுக்கு வருகின்றன. மாநில மற்றும் மத்திய அரசாங்கங்கள் பொதுவாக புதிய நிதியாண்டை...

சில்லறை எரிசக்தி சந்தையில் புதிய விதிகளை அறிவித்த AEMC

நாட்டின் சில்லறை எரிசக்தி சந்தையில் ஒரு பெரிய மாற்றமாக, மின்சார சில்லறை விற்பனையாளர்கள் வருடத்திற்கு ஒரு முறை நுகர்வோர் விலைகளை உயர்த்துவதற்கு மட்டுமே வரம்பிடப்படுவார்கள். ஆஸ்திரேலிய எரிசக்தி...

வேலை விசாக்களை வைத்திருக்க கருக்கலைப்பைத் தேர்ந்தெடுக்கும் பெண்கள்

ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்த பெண்கள் தங்கள் விசா நிபந்தனைகளை மீறுவதைத் தவிர்ப்பதற்காக தன்னிடம் கருக்கலைப்பு செய்ய முயல்வதாக ஒரு மகப்பேறு மருத்துவர் நாடாளுமன்ற விசாரணையில்...

சில்லறை எரிசக்தி சந்தையில் புதிய விதிகளை அறிவித்த AEMC

நாட்டின் சில்லறை எரிசக்தி சந்தையில் ஒரு பெரிய மாற்றமாக, மின்சார சில்லறை விற்பனையாளர்கள் வருடத்திற்கு ஒரு முறை நுகர்வோர் விலைகளை உயர்த்துவதற்கு மட்டுமே வரம்பிடப்படுவார்கள். ஆஸ்திரேலிய எரிசக்தி...

வேலை விசாக்களை வைத்திருக்க கருக்கலைப்பைத் தேர்ந்தெடுக்கும் பெண்கள்

ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்த பெண்கள் தங்கள் விசா நிபந்தனைகளை மீறுவதைத் தவிர்ப்பதற்காக தன்னிடம் கருக்கலைப்பு செய்ய முயல்வதாக ஒரு மகப்பேறு மருத்துவர் நாடாளுமன்ற விசாரணையில்...