Sydneyசிட்னியின் கார்ல்டன் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து

சிட்னியின் கார்ல்டன் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து

-

சிட்னியின் கார்ல்டன் ரயில் நிலையத்தில் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் தள்ளுவண்டி ஒன்று ரயில் நடைமேடையில் இருந்து கவிழ்ந்ததில் ஒரு சிறுமியும் மற்றுமொரு நபரும் உயிரிழந்துள்ளனர்.

இன்று மதியம் 12.45 மணியளவில், இரண்டு சிறிய குழந்தைகளை ஏற்றிச் சென்ற தள்ளுவண்டி ரயில் நடைமேடையில் இருந்து கவிழ்ந்ததாக கிடைத்த தகவலை அடுத்து அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு வந்தன.

இந்த விபத்தில் 4 வயது சிறுமியும் 40 வயது ஆணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தில் சிக்கிய 2 வயது சிறுமியும், 39 வயதுடைய பெண்ணும் உயிர் பிழைத்துள்ளதாகவும், அவர்களின் நிலை குறித்து அம்புலன்ஸ் வைத்தியர்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து காரணமாக T4 மற்றும் Illawarra பாதையில் Wolli Creek மற்றும் Hurstville இடையே ரயில்கள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிரமத்திற்குள்ளான பயணிகளுக்கு சேவைகளை வழங்குவதற்கு பேருந்து நிறுவனங்களின் உதவியை பெற்றுக்கொண்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Latest news

ரொக்க விகிதம் தொடர்பில் ஆஸ்திரேலியாவின் 4 பெரிய வங்கிகள் தெரிவித்துள்ள கருத்து

பெப்ரவரியில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்று ஆஸ்திரேலியாவின் நான்கு பெரிய வங்கிகள் கணித்துள்ளன. பணவீக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆஸ்திரேலியா குறிப்பிடத்தக்க மற்றும் நிலையான முன்னேற்றத்தை...

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு ஆன்லைன் மூலம் கடவுச்சீட்டைப் பெறுவதற்கான வாய்ப்பு

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை இணையவழியில் பெற்றுக்கொள்ளும் முறை மற்றும் கால அவகாசத்தை நீடிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. இதேவேளை, இலங்கைப்...

ஆஸ்திரேலியாவில் வேலைக்கு விண்ணப்பிக்க சிறந்த மற்றும் மோசமான மாதங்கள் எவை தெரியுமா?

ஆஸ்திரேலியாவில் வேலைக்கு விண்ணப்பிக்க சிறந்த மற்றும் மோசமான மாதங்கள் குறித்து சமீபத்திய ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வு Seek-இன் தரவை அடிப்படையாகக் கொண்டது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில் சுகாதாரம்,...

ஆஸ்திரேலிய மாநிலத்திற்கு திறமையான புலம்பெயர்ந்தோருக்கான இலவச வாய்ப்பு

தெற்கு ஆஸ்திரேலியாவில் புதிதாக வந்திறங்கிய திறமையான புலம்பெயர்ந்தோருக்கான அறிமுக நிகழ்ச்சியை நடத்த மாநில அரசு தயாராகி வருகிறது. அதன்படி, தற்போது தெற்கு ஆஸ்திரேலியாவில் குடியேறிய புதிய குடியேற்றவாசிகளுக்கு...

ரொக்க விகிதம் தொடர்பில் ஆஸ்திரேலியாவின் 4 பெரிய வங்கிகள் தெரிவித்துள்ள கருத்து

பெப்ரவரியில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்று ஆஸ்திரேலியாவின் நான்கு பெரிய வங்கிகள் கணித்துள்ளன. பணவீக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆஸ்திரேலியா குறிப்பிடத்தக்க மற்றும் நிலையான முன்னேற்றத்தை...

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு ஆன்லைன் மூலம் கடவுச்சீட்டைப் பெறுவதற்கான வாய்ப்பு

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை இணையவழியில் பெற்றுக்கொள்ளும் முறை மற்றும் கால அவகாசத்தை நீடிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. இதேவேளை, இலங்கைப்...