Sydneyசிட்னியின் கார்ல்டன் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து

சிட்னியின் கார்ல்டன் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து

-

சிட்னியின் கார்ல்டன் ரயில் நிலையத்தில் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் தள்ளுவண்டி ஒன்று ரயில் நடைமேடையில் இருந்து கவிழ்ந்ததில் ஒரு சிறுமியும் மற்றுமொரு நபரும் உயிரிழந்துள்ளனர்.

இன்று மதியம் 12.45 மணியளவில், இரண்டு சிறிய குழந்தைகளை ஏற்றிச் சென்ற தள்ளுவண்டி ரயில் நடைமேடையில் இருந்து கவிழ்ந்ததாக கிடைத்த தகவலை அடுத்து அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு வந்தன.

இந்த விபத்தில் 4 வயது சிறுமியும் 40 வயது ஆணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தில் சிக்கிய 2 வயது சிறுமியும், 39 வயதுடைய பெண்ணும் உயிர் பிழைத்துள்ளதாகவும், அவர்களின் நிலை குறித்து அம்புலன்ஸ் வைத்தியர்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து காரணமாக T4 மற்றும் Illawarra பாதையில் Wolli Creek மற்றும் Hurstville இடையே ரயில்கள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிரமத்திற்குள்ளான பயணிகளுக்கு சேவைகளை வழங்குவதற்கு பேருந்து நிறுவனங்களின் உதவியை பெற்றுக்கொண்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Latest news

கிரெடிட் கார்டுகளால் அதிகமான கடனில் உள்ள ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியர்கள் அன்றாட செலவுகளை ஈடுகட்ட கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதாக ஃபைண்டரின் புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை எதிர்கொள்வதில், ஒப்பீட்டு வலைத்தளம் ஒன்று வெளியிட்ட ஒரு...

iPhone 17 model-ஐ வெளியிட்டுள்ளது Apple

2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப வெளியீடுகளில் ஒன்றாகக் கருதப்படும் iPhone 17 model-ஐ Apple வெளியிட்டுள்ளது. இதன் விலை US$899 இல் தொடங்கும் என்றும், iPhone...

ஆயிரக்கணக்கான வேலைகளை குறைக்க உள்ள ANZ

அடுத்த 12 மாதங்களில் ஆயிரக்கணக்கான வேலைகளை குறைக்க ANZ தயாராகி வருகிறது. நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், செப்டம்பர் 2026 க்குள் சுமார் 3,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய...

எதிர்ப்புகளைத் தொடர்ந்து சமூக ஊடகத் தடையை நீக்கியது நேபாளம்

நேபாளத்தில் சமூக ஊடகத் தடைக்கு எதிரான போராட்டத்தில் 19 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சமூக ஊடகத் தடையை நீக்க நேபாள அரசு முடிவு செய்துள்ளது. நேபாள அரசாங்கம்...

விக்டோரியன் அரசாங்கத்திற்கும் பழங்குடி மக்களுக்கும் இடையிலான ஒரு வரலாற்று ஒப்பந்தம்

விக்டோரியா பழங்குடியினர் மற்றும் Torres Strait தீவுவாசிகள் சார்பாக நாடாளுமன்றத்தில் ஒரு ஒப்பந்த மசோதாவை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாக விக்டோரியா மாறியுள்ளது. முன்மொழியப்பட்ட ஒப்பந்த மசோதா நிறைவேற்றப்பட்டால்,...

டெஸ்லாவின் Full Self-Driving சோதனை விக்டோரியன் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை!

விக்டோரியா அரசாங்கம் நடத்தும் முழுமையான Self-Driving சோதனைக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது Self-Driving சோதனைகள் பாதுகாப்பாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய போக்குவரத்து மற்றும் திட்டமிடல் துறையின்...