Newsஅளவிற்கு மீறிய உணவால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

அளவிற்கு மீறிய உணவால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

-

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள், அவ்வாறு அளவுக்கு மீறி உணவு உண்டதால் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவைச் சேர்ந்த பிரபல யூடியூபரான Pan Xiaoting என்ற 24 வயதுடைய பெண் பல வகையான உணவுகளை சாப்பிடும் சவால்களை செய்து பிரபல்யமானவர்.

இந்தப் பெண் நாள் ஒன்றுக்கு 10 கிலோ வரை உணவு உண்ணும் பழக்கத்தைக் கொண்டவர். இந்தப் பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று பெற்றோர் எச்சரித்தும் அவர் தொடர்ந்தும் அந்த சவாலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்து 14ஆம் திகதி திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

வயிறு சிதைந்து விட்டதாலும், சமிபாடடையாத உணவுகள் இருந்ததாலும் தான் இவரின் மரணத்திற்கு காரணம் என உடலை பரிசோதனை செய்த வைத்தியர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Latest news

குடலில் 52 ஆண்டுகள் Toothbrush உடன் வாழ்ந்த நபர்

வயிற்று வலியால் அவதிப்பட்ட 64 வயது நபரின் குடலில் Toothbrush இருந்ததைக் கண்டு வைத்தியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கிட்டத்தட்ட இந்த Toothbrush அவரின் குடலில் 52 ஆண்டுகள்...

ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கு இலவச சுகாதாரப் பொருட்கள் வழங்க திட்டம்

ஆஸ்திரேலிய பெண் ஒருவர் சுகாதாரப் பொருட்கள் பிரச்சினைக்கு தீர்வு காணத் தயாராகி வருகிறார். 25 வயதான பிரிஸ்பேர்ணைச் சேர்ந்த Remy Tucker என்ற இளம் பெண், மருத்துவச்சியாகப்...

ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்

எண்ணெய் விநியோகம் நிலையற்றதாக மாறினால், ஆஸ்திரேலியாவில் எரிபொருள் விலைகள் உயரக்கூடும். இது அதிக பணவீக்கத்திற்கு வழிவகுக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பொருளாதார நிபுணர் Shane Oliver,...

மது அருந்தினால் உங்கள் நினைவுகளை நீங்கள் இழப்பீர்கள்!

மது அருந்துவது டிமென்ஷியா மற்றும் பிற கடுமையான நோய்களின் அபாயத்தை அதிகரிப்பதாக ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. இந்த தகவல் Journal Neurology இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய...

மது அருந்தினால் உங்கள் நினைவுகளை நீங்கள் இழப்பீர்கள்!

மது அருந்துவது டிமென்ஷியா மற்றும் பிற கடுமையான நோய்களின் அபாயத்தை அதிகரிப்பதாக ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. இந்த தகவல் Journal Neurology இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய...

பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் – ஆஸ்திரேலியர் கைது

இந்தோனேசிய போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் ஒரு ஆஸ்திரேலியர் உட்பட 285 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் இரண்டு மாதங்களாக நடத்தப்பட்ட நடவடிக்கையின் போது இந்த நபர்கள்...