Newsஅளவிற்கு மீறிய உணவால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

அளவிற்கு மீறிய உணவால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

-

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள், அவ்வாறு அளவுக்கு மீறி உணவு உண்டதால் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவைச் சேர்ந்த பிரபல யூடியூபரான Pan Xiaoting என்ற 24 வயதுடைய பெண் பல வகையான உணவுகளை சாப்பிடும் சவால்களை செய்து பிரபல்யமானவர்.

இந்தப் பெண் நாள் ஒன்றுக்கு 10 கிலோ வரை உணவு உண்ணும் பழக்கத்தைக் கொண்டவர். இந்தப் பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று பெற்றோர் எச்சரித்தும் அவர் தொடர்ந்தும் அந்த சவாலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்து 14ஆம் திகதி திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

வயிறு சிதைந்து விட்டதாலும், சமிபாடடையாத உணவுகள் இருந்ததாலும் தான் இவரின் மரணத்திற்கு காரணம் என உடலை பரிசோதனை செய்த வைத்தியர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Latest news

ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கியதால் NAB $130 மில்லியன் இழப்பை சந்திக்கும்

NAB நிறுவனத்தின் ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கப்படுவதாக ஒரு உள் மதிப்பாய்வு கண்டறிந்ததை அடுத்து, இந்த ஆண்டு அது $130 மில்லியன் இழப்பை சந்திக்கும். சம்பளப் பிரச்சினைகளை...

நவீன ஆற்றலுக்கு மாற திட்டமிட்டுள்ள விக்டோரியா

விக்டோரியன் அரசாங்கம் நவீன ஆற்றலுக்கு மாறுவதற்கான புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது. Gippsland கடல் மண்டலத்தில் கடல் காற்று விசையாழிகள் திட்டத்திற்கு சுமார் $7.9 பில்லியன் செலவாகும் என்று...

அட்லாண்டிக் வரலாற்றில் மிக வேகமாக தீவிரமடையும் புயல்களில் ஒன்றாக எரின் சூறாவளி

ஞாயிற்றுக்கிழமை காலை எரின் சூறாவளி 3வது வகை சூறாவளியாக தரமிறக்கப்பட்டதாக தேசிய சூறாவளி மையம் காலை 8 மணி புதுப்பிப்பில் (மாலை 6 மணி AEST)...

மோடி – புட்டின் இடையே இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும்  ரஷ்ய ஜனாதிபதி புட்டினும் நேற்று தொலைபேசியில்  உரையாடியுள்ளதாக  இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இத் தொலைபேசி உரையாடலில்  அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப்புடன்...

பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்படுகிறது Campbell Arcade

மெல்பேர்ணின் மையப்பகுதியில் அமைந்துள்ள Campbell Arcade, இப்போது பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 1955 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ள இந்த நிலத்தடி சுரங்கப்பாதை, மெட்ரோ சுரங்கப்பாதை...

பெர்த் மழைநீர் வடிகாலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் உடல்

பெர்த்தின் வடக்கில் மழைநீர் வடிகாலில் ஒரு குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டதால், நகர முழுவதும் மகப்பேறு மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை மதியம் 1 மணியளவில் அலெக்சாண்டர் ஹைட்ஸில்...