Brisbaneகாலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

-

மெல்பேர்ன், சிட்னி, பிரிஸ்பேன் மற்றும் பேர்த் ஆகிய நகரங்களில் இன்றும் (24) நாளையும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் அந்த பகுதிகளில் திடீர் மின் தடை கூட ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெல்பேர்ன் மற்றும் ஹோபார்ட் பகுதிகளில் நாளை (25) மழையுடன் கூடிய காலநிலை காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இன்று மெல்பேர்னைச் சுற்றி காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 35 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

காற்றுடன் கூடிய காலநிலையில், மெல்பேர்னைச் சூழவுள்ள பிரதேசங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

பிரிஸ்பேனைச் சுற்றி மணிக்கு 15 முதல் 20 கிமீ வேகத்திலும், சிட்னியில் மணிக்கு 15 முதல் 25 கிமீ வேகத்திலும் காற்றின் வேகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news

எலோன் மஸ்க்கின் AI செயலி மீது ஐரோப்பிய ஒன்றியம் குற்றச்சாட்டு

எலோன் மஸ்க்கின் Grok AI செயலி குறித்து ஐரோப்பிய ஒன்றியம் (EU) அதிகாரப்பூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஒருமித்த கருத்து இல்லாத பாலியல் படங்களை...

ஆப்பிள் நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை

உலகம் முழுவதும் உள்ள தனது பல கோடி வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது பழைய Chrome, Chrome versions-ஆல் பாதுகாப்பு அபாயங்களை...

$246 போக்குவரத்து அபராதம் குறித்து அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதால், பள்ளிகளைச் சுற்றியுள்ள சாலைகளில் பள்ளி மண்டலங்கள் மீண்டும் நிறுவப்பட்டுள்ளன. அதன்படி, பள்ளி வலயங்களில் சாலைகளில் ஓட்டக்கூடிய...

ஆஸ்திரேலியாவில் மோசடிகளால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்கள்தான்

2025 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியர்கள் மோசடிகளால் $334 மில்லியனுக்கும் அதிகமாக இழந்ததாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது . முதலீட்டு மோசடிகள் மூலம் மிகப்பெரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளன....

ஆஸ்திரேலியாவில் மோசடிகளால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்கள்தான்

2025 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியர்கள் மோசடிகளால் $334 மில்லியனுக்கும் அதிகமாக இழந்ததாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது . முதலீட்டு மோசடிகள் மூலம் மிகப்பெரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளன....

மெல்பேர்ணில் கடற்கரையில் காணாமல்போன சிறுவன்

மெல்பேர்ண், தெற்கு Gippsland-இல் உள்ள கடற்கரையில் நீந்திக் கொண்டிருந்தபோது காணாமல் போன டேனி என்ற 12 வயது சிறுவன் இறந்துவிட்டதாக சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. காவல்துறை உட்பட ஏராளமான...