Brisbaneகாலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

-

மெல்பேர்ன், சிட்னி, பிரிஸ்பேன் மற்றும் பேர்த் ஆகிய நகரங்களில் இன்றும் (24) நாளையும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் அந்த பகுதிகளில் திடீர் மின் தடை கூட ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெல்பேர்ன் மற்றும் ஹோபார்ட் பகுதிகளில் நாளை (25) மழையுடன் கூடிய காலநிலை காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இன்று மெல்பேர்னைச் சுற்றி காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 35 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

காற்றுடன் கூடிய காலநிலையில், மெல்பேர்னைச் சூழவுள்ள பிரதேசங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

பிரிஸ்பேனைச் சுற்றி மணிக்கு 15 முதல் 20 கிமீ வேகத்திலும், சிட்னியில் மணிக்கு 15 முதல் 25 கிமீ வேகத்திலும் காற்றின் வேகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news

பல மடங்கு அதிகரிக்கும் QLD போக்குவரத்து அபராதங்கள்

குயின்ஸ்லாந்து மாநிலம் பல போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, அந்த அபராதங்கள் அடுத்த நிதியாண்டிலிருந்து 3.5 சதவீதம் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்தில் வேக வரம்பை...

இந்த ஆண்டு கூட்டாட்சித் தேர்தலின் மையமாக உள்ளது விக்டோரியா

கூட்டாட்சி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதன் மூலம் ஆளும் தொழிலாளர் கட்சி அரசாங்கத்தின் புகழ் மீண்டும் உயர்ந்துள்ளது. இது ஒரு நியூஸ்போல் - யூகோவ் மற்றும் மற்றொரு கணக்கெடுப்பு...

பல ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளுக்கு கொலை மிரட்டல்கள்

குடிவரவு அமைச்சர் டோனி பர்க்கை பாலஸ்தீன ஆதரவு அமைப்பு ஒன்று மிரட்டியுள்ளது. கூட்டாட்சித் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த...

திரும்பப் பெறப்படும் Coles-இல் விற்கப்பட்ட பல பிரபலமான தயாரிப்புகள்

பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் பல வகையான கீரை வகைகளை திரும்பப் பெற Coles நடவடிக்கை எடுத்துள்ளது. மார்ச் 20 முதல் மார்ச் 29 வரை Coles-இல் விற்கப்பட்ட...

இந்த ஆண்டு கூட்டாட்சித் தேர்தலின் மையமாக உள்ளது விக்டோரியா

கூட்டாட்சி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதன் மூலம் ஆளும் தொழிலாளர் கட்சி அரசாங்கத்தின் புகழ் மீண்டும் உயர்ந்துள்ளது. இது ஒரு நியூஸ்போல் - யூகோவ் மற்றும் மற்றொரு கணக்கெடுப்பு...

பல ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளுக்கு கொலை மிரட்டல்கள்

குடிவரவு அமைச்சர் டோனி பர்க்கை பாலஸ்தீன ஆதரவு அமைப்பு ஒன்று மிரட்டியுள்ளது. கூட்டாட்சித் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த...