NewsNSW-வில் சுறா தாக்குதலில் கரை ஒதுங்கிய Surfer-ன் கால்

NSW-வில் சுறா தாக்குதலில் கரை ஒதுங்கிய Surfer-ன் கால்

-

நியூ சவுத் வேல்ஸில் உள்ள போர்ட் மெக்குவாரியில், சுறா தாக்கியதால், Surfer ஒருவரின் கால் கடற்கரையில் கரை ஒதுங்கிய சம்பவம் பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் தாக்குதலுக்கு உள்ளான 23 வயதான அலைச்சறுக்கு இளைஞனின் கால் விபத்து இடம்பெற்று சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் கடலோரத்தில் கரையொதுங்கியதாகவும், மீள் பொருத்துதலுக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று காலை அவர் போர்ட் மெக்வாரியில் உள்ள நார்த் ஷோர் கடற்கரையில் சர்ஃபிங் செய்து கொண்டிருந்த போது பெரிய சுறா தாக்கியது.

சுறா விளையாட்டு வீரரை பின்தொடர்ந்து சென்று கடலுக்குள் இழுத்து செல்ல முயன்றதாக சம்பவத்தை நேரில் பார்த்த கடற்கரையில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் தாக்குதலையும் பொருட்படுத்தாமல் அவர் சிரமப்பட்டு கரைக்கு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.

விபத்தை கண்டதும் அருகில் கூடியிருந்தவர்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததையடுத்து, அலைகளால் கரை ஒதுங்கிய பாதம் ஐஸ் கட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது, அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சர்ஃபர் சமீபத்தில் கழுத்தில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு சர்ஃபிங்கிற்கு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.

Latest news

7,000 இறப்பு அபாயத்தைக் குறைக்க ஆஸ்திரேலியர்களுக்கான புதிய செயலி

கீழே விழுவதால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க உதவும் வகையில் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பேராசிரியர் Kim Delbaere கூறுகையில், ஒவ்வொரு நாளும் 400 ஆஸ்திரேலியர்கள்...

கிரேக்கத் தீவான சியோஸில் அவசரநிலை பிரகடனம்

மத்தியதரைக் கடல் தீவான Chios-இல், பெரும் தீ விபத்துகள் கட்டுக்குள் வராததால், கிரேக்க அரசாங்கம் அவசரகால நிலையை அறிவித்துள்ளது. பலத்த காற்று மற்றும் வறண்ட கோடை காலநிலை...

அரசாங்கத்தின் சமீபத்திய சம்பள வரி நிவாரணம்

விக்டோரியா வணிகங்களுக்கான ஊதிய வரி வரம்பை $1 மில்லியனாக அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இது ஜூலை 1 முதல் அமலுக்கு வர உள்ளது. மேலும் இது...

40 வயதுக்கு மேற்பட்ட ஆஸ்திரேலிய ஓட்டுநர்களுக்கு அறிவிப்பு

நடுத்தர வயது ஆஸ்திரேலியர்களிடையே பார்வை பிரச்சினைகள் அதிகரித்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த வயதினரில் சுமார் 72% பேர் மங்கலான பார்வையை ஏற்படுத்தும் Presbyopia என்ற நோயால்...

அரசாங்கத்தின் சமீபத்திய சம்பள வரி நிவாரணம்

விக்டோரியா வணிகங்களுக்கான ஊதிய வரி வரம்பை $1 மில்லியனாக அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இது ஜூலை 1 முதல் அமலுக்கு வர உள்ளது. மேலும் இது...

40 வயதுக்கு மேற்பட்ட ஆஸ்திரேலிய ஓட்டுநர்களுக்கு அறிவிப்பு

நடுத்தர வயது ஆஸ்திரேலியர்களிடையே பார்வை பிரச்சினைகள் அதிகரித்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த வயதினரில் சுமார் 72% பேர் மங்கலான பார்வையை ஏற்படுத்தும் Presbyopia என்ற நோயால்...