Newsசீனாவில் கனமழை - பலியானோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு

சீனாவில் கனமழை – பலியானோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு

-

சீனாவின் கிழக்குப் பகுதி முழுவதிலும் கேமி புயலால் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. தென்கிழக்குப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஹெங்யாங் நகரில் ஒரு வீட்டில் ஏற்பட்ட மண்சரிவால் 15 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கனமழை காரணமாக மலைப்பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. மேலும், காணாமல் போன 35 பேரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கேமி புயல் சீனாவை அடைவதற்கு முன்பு பிலிப்பைன்சில் பெய்த கனமழையால் 34 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Latest news

விர்ஜின் ஆஸ்திரேலியாவில் இருந்து விடுமுறைக்கு ஒரு சிறந்த வாய்ப்பு

விர்ஜின் ஆஸ்திரேலியா தனது வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான விமான விருப்பங்களை வழங்குவதற்காக உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான டிக்கெட்டுகளின் விலைகளைக் குறைத்துள்ளது. அதன்படி, 27 ஆம் திகதி நள்ளிரவு...

விக்டோரியாவில் கார் காப்பீட்டு செலவுகள் அதிகரிப்பதற்கான காரணங்கள்

விக்டோரியாவின் மெல்பேர்ணில் தொடர்ந்து வாகனத் திருட்டுகள் நடப்பதால் வாகன காப்பீட்டு விகிதங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மெல்பேர்ண் காப்பீட்டு நிறுவனங்களில் மோட்டார் காப்பீட்டு கோரிக்கைகள் கடந்த ஆண்டை விட...

ராணுவ விமான விபத்து தொடர்பாக ஆஸ்திரேலியாவை எச்சரித்துள்ள சீனா

தென் சீனக் கடலில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஆஸ்திரேலிய P-8 கண்காணிப்பு விமானத்தின் மீது சீன PLA Su-35 போர் விமானம் ஒன்று தீப்பிடித்து...

காலியான அலமாரிகளுடன் காட்சியளிக்கும் பல்பொருள் அங்காடிகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள Woolworths மற்றும் Coles பல்பொருள் அங்காடிகளின் அலமாரிகளில் உருளைக்கிழங்கு பற்றாக்குறை இருப்பதைக் காட்டும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து நுகர்வோர் மத்தியில்...

ராணுவ விமான விபத்து தொடர்பாக ஆஸ்திரேலியாவை எச்சரித்துள்ள சீனா

தென் சீனக் கடலில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஆஸ்திரேலிய P-8 கண்காணிப்பு விமானத்தின் மீது சீன PLA Su-35 போர் விமானம் ஒன்று தீப்பிடித்து...

மெல்பேர்ணில் திடீரென மூடப்படும் பல உணவகங்கள்

மெல்பேர்ண் நகர மையத்தில் உள்ள பிரபலமான "Tokyo ramen" உணவகம் உட்பட பல உணவகங்கள் வெடிகுண்டு மிரட்டல் அடங்கிய மின்னஞ்சலைப் பெற்றதை அடுத்து மூடப்பட்டுள்ளன. மிகவும் பிரபலமான...